ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் "சிவாஜி" படத்தில் நடித்த ரஜினி,
அந்த படம் அதிகமாக வசூல் செய்ததாக கணக்கில் வைத்து தனக்கான சம்பளத்தை 30.40 என்று கேட்டு வாங்கி
வந்தார்.
படத்தயாரிப்பில் நஷ்ட்டமானதால் வேறு வழியே இல்லாமல், தனது தயாரிப்பில் ஒரு படம் நடித்தார்.
அப்படி வெளிவந்த கோச்சடையான்,விங்கா கடும் நடத்தை சந்தித்தது.அதற்கான வழக்கு ,கட்டப்பஞ்சாயத்து இன்னும் நடந்து வருகிறது.
ஆனால் ஊடகங்கள் ரஜினி இன்னமும் வசூலை வரிக்குவிக்கும் சூப்பர் ஸ்டார் என்றே அவரை உசுப்பேத்தி வருவதால் தாணு விதம் ரஜினி அவரது திரையுலக வாழ்க்கையில் வாங்காத தொகையை கபாலி படத்திற்கு சுமார் 50 கோடியை வாங்கினார்.
படம் தோல்வி சந்தித்து. படத்துக்கும்,விளம்பரத்துக்கும் ஏகத்துக்கு செலவிட்டு பார்த்தும் படம் எதிர்பார்த்த அளவு ஓடாததால் தாணு படம் போட்ட காசுக்கு வட்டி கூட தேறல என கையை பிசைந்து நின்றார்.
அதற்காக காலா படத்தை அதை தயாரித்த ரஜினி மருமகன் தனுஷ் தாணுக்கே பணத்தை வாங்கிக்கொண்டு கொடுத்தார்.
அதுவம் பீத்திக்கொள்ள இப்போது தாணு வுக்கு தனுஷ் தொடச்சியாக மூன்று படங்கள் நடிக்க தனது நாட்களை ஒதுக்கி நட்டத்தை சரிக்கட்டித்தர ஒப்புக்கொண்டுள்ளார்.
லைக்காவிடம் வெறும் 25 நாட்கள் மட்டுமே நடித்த 2.0 படத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வர இருக்கும் பேட்ட படத்திற்கு அதே சம்பளத்தை வாங்கியுள்ளார் ரஜினி.
பேட்டயை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் சர்கார் கதை திருட்டு பஞ்சாயத்தின் காரணமாக முருகதாஸ் மீது கோபத்தில் உள்ளதால் முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விரும்பவில்லை என்றுகைவிட்டுவிட்டது..
அப்படத்தை 2.0 படத்தை தயாரித்த லைக்கா தயாரிக்கஇருப்பதாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில் இப்போது அந்நிறுவனமும் தயாரிக்கவில்லை என்கின்றனர். அது 2.0 வில் பட்ட சூடு தாங்க முடியவில்லை என்பதால் ரஜினி,ஷங்கர் என்றாலே துக்கத்தில் கூட அலறுகிறார்கள்.
காரணம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினி எதிர்பார்க்கும் சம்பளம் 70 கோடி ரூபாய்.
சன் பிக்சர்ஸ், லைகா என இரு பெரும் நிறுவனங்களும் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க விரும்பாததற்கு ரஜினி கேட்கும் 70 கோடி ரூபாய் சம்பளம் தான் காரணம்.
ரஜினி கேட்கும் சம்பளம் அவரது படங்களுக்கு தற்போது உள்ள வியாபாரம் மற்றும், வசூல் கணக்குகளுக்கு நேர்மாறானது .
இன்றைய நிலையில் தமிழகத்தில் விஐய் படங்களைக் காட்டிலும் குறைவாகவே ரஜினி நடிக்கும் படங்களுக்கு வசூல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
தற்போது ரஜினி நடிப்பில் வெளியான ,கபாலி, காலா, 2.0 பட வசூலைவிட மெர்சல்,சர்கார் படங்கள் அதிகம் வசூலித்துள்ளது.
விஜயின் சர்க்கார் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 126 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இரண்டாம் இடத்தில் இருக்கும் ‘2.0’ ரஜினி படம் 125.5 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தாலும் இதில் உள்ள 3டி கண்ணாடிக்கான கட்டணத்தை நீக்கினால் 2.0 படத்தின் நிகர வசூல் வெறும் 111 கோடி தான்.
எனவே எப்படிப்பார்த்தாலும் 2.0 க்கு இரண்டாம் இடம்தான்.
சென்ற ஆண்டும் வசூல் முதலிடம் விஜயின் மெர்சல்தான்.
2018இல் வெளியான முதல் 10 இடங்களைப்பிடித்த படங்களின் வசூல் விவரம்:
1. ‘சர்க்கார்’ - ரூ. 126 கோடி
2. ‘2.0’ - ரூ. 111 கோடி
3. ‘காலா’ - ரூ. 59 கோடி
4. ‘கடைக்குட்டி சிங்கம்’ - ரூ. 52 கோடி
5.விஸ்வரூபம் -ரூ 51 கோடி
6. ‘சீமா ராஜா’ = ரூ. 49 கோடி
7. ‘செக்கச் சிவந்த வானம்’ = ரூ. 46 கோடி
8. ‘தானா சேர்ந்த கூட்டம்’ - = ரூ. 44 கோடி
9. ‘வடசென்னை’ = ரூ.- 39 கோடி
10. ‘இமைக்கா நொடிகள்‘ - ரூ.- 29 கோடி
இந்த நிலையில் அவருக்கு மட்டும் சம்பளம் 70 கோடி, பிற நடிகர்கள் சம்பளம் தயாரிப்பு செலவு என 200 கோடி என கொடுத்துவிட்டு எந்தப்பணத்தில் படத்தை எடுப்பது?லாபத்தை பார்ப்பது?
சரி மொத்தமாக 300 கோடி போட்டு எடுத்தாலும் , படத்தை ரிலீஸ் பண்ணி அசலை எடுப்பதற்க்கே நாக்கு தள்ளும். அப்புறம் லாபம் எங்கிருந்து வரும்?!
மேலும் ரஜினியின் வழக்கமான சுறுசுறுப்பு தற்போது இல்லை.
கபாலி,காலா,2.0 என்று வந்த படங்கள் அனைத்தும் ரஜினியின் தள்ளாமையை காட்டிவிட்டது.
இதான் சன்,லைக்கா ஓதுங்கள் காரணமாம்.தற்போது ரஜினியை வைத்து படம் தறித்தவர்கள் இவர்கள் இருவர் மட்டும்தான்.தாணு தனது வியாபார தந்திரத்தால் தனுஷ் மூலம் கபாலி நட்டத்தை திரும்பப்பெறும் முயற்சியில் ஈட்பட்டுள்ளார்.
ஆனால் அந்த அளவு கீழிறங்க ,தாங்கள் தயாரித்தப்படம் தோல்வி என சொல்ல சன்,லைக்கா தயாரில்லை.மீசையில் மண் ஒட்டவில்லை என்பது அவர்கள் கவுரவம்.
இப்போதைக்கு ரஜினியை வைத்து படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை என்பதால், தயாரிப்பாளரை தேடும் வேலையை முருகதாஸிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்கப் பறக்கிறார் ரஜினி.
இப்போது முருகதாஸ் தான் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்.
முதல் பிரதி அடிப்படையில் படத்தை தயாரித்துவிடலாம்.தனது இயக்கத்துக்கு பின்னர் பணம் பார்த்துக்கொள்ளலாம்.
ரஜினிக்கு அவர் கேட்கும் 70 கோடிகளை கொடுத்துவிட்டால் படத்தை யாரிடம் விற்பது ?பெரிய லைக்கா ,சன் நிறுவனங்களே பயந்து ஒதுங்கி நிற்கையில் தான் ரஜினி படத்தை தயாரிப்பது சரியானதா?என்று முடியை பிய்த்துக்கொண்டு ஆலோசிக்கிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
படத்தயாரிப்பில் நஷ்ட்டமானதால் வேறு வழியே இல்லாமல், தனது தயாரிப்பில் ஒரு படம் நடித்தார்.
அப்படி வெளிவந்த கோச்சடையான்,விங்கா கடும் நடத்தை சந்தித்தது.அதற்கான வழக்கு ,கட்டப்பஞ்சாயத்து இன்னும் நடந்து வருகிறது.
ஆனால் ஊடகங்கள் ரஜினி இன்னமும் வசூலை வரிக்குவிக்கும் சூப்பர் ஸ்டார் என்றே அவரை உசுப்பேத்தி வருவதால் தாணு விதம் ரஜினி அவரது திரையுலக வாழ்க்கையில் வாங்காத தொகையை கபாலி படத்திற்கு சுமார் 50 கோடியை வாங்கினார்.
படம் தோல்வி சந்தித்து. படத்துக்கும்,விளம்பரத்துக்கும் ஏகத்துக்கு செலவிட்டு பார்த்தும் படம் எதிர்பார்த்த அளவு ஓடாததால் தாணு படம் போட்ட காசுக்கு வட்டி கூட தேறல என கையை பிசைந்து நின்றார்.
அதற்காக காலா படத்தை அதை தயாரித்த ரஜினி மருமகன் தனுஷ் தாணுக்கே பணத்தை வாங்கிக்கொண்டு கொடுத்தார்.
அதுவம் பீத்திக்கொள்ள இப்போது தாணு வுக்கு தனுஷ் தொடச்சியாக மூன்று படங்கள் நடிக்க தனது நாட்களை ஒதுக்கி நட்டத்தை சரிக்கட்டித்தர ஒப்புக்கொண்டுள்ளார்.
லைக்காவிடம் வெறும் 25 நாட்கள் மட்டுமே நடித்த 2.0 படத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வர இருக்கும் பேட்ட படத்திற்கு அதே சம்பளத்தை வாங்கியுள்ளார் ரஜினி.
பேட்டயை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் சர்கார் கதை திருட்டு பஞ்சாயத்தின் காரணமாக முருகதாஸ் மீது கோபத்தில் உள்ளதால் முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விரும்பவில்லை என்றுகைவிட்டுவிட்டது..
அப்படத்தை 2.0 படத்தை தயாரித்த லைக்கா தயாரிக்கஇருப்பதாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில் இப்போது அந்நிறுவனமும் தயாரிக்கவில்லை என்கின்றனர். அது 2.0 வில் பட்ட சூடு தாங்க முடியவில்லை என்பதால் ரஜினி,ஷங்கர் என்றாலே துக்கத்தில் கூட அலறுகிறார்கள்.
காரணம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினி எதிர்பார்க்கும் சம்பளம் 70 கோடி ரூபாய்.
சன் பிக்சர்ஸ், லைகா என இரு பெரும் நிறுவனங்களும் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க விரும்பாததற்கு ரஜினி கேட்கும் 70 கோடி ரூபாய் சம்பளம் தான் காரணம்.
ரஜினி கேட்கும் சம்பளம் அவரது படங்களுக்கு தற்போது உள்ள வியாபாரம் மற்றும், வசூல் கணக்குகளுக்கு நேர்மாறானது .
இன்றைய நிலையில் தமிழகத்தில் விஐய் படங்களைக் காட்டிலும் குறைவாகவே ரஜினி நடிக்கும் படங்களுக்கு வசூல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
தற்போது ரஜினி நடிப்பில் வெளியான ,கபாலி, காலா, 2.0 பட வசூலைவிட மெர்சல்,சர்கார் படங்கள் அதிகம் வசூலித்துள்ளது.
விஜயின் சர்க்கார் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 126 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இரண்டாம் இடத்தில் இருக்கும் ‘2.0’ ரஜினி படம் 125.5 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தாலும் இதில் உள்ள 3டி கண்ணாடிக்கான கட்டணத்தை நீக்கினால் 2.0 படத்தின் நிகர வசூல் வெறும் 111 கோடி தான்.
எனவே எப்படிப்பார்த்தாலும் 2.0 க்கு இரண்டாம் இடம்தான்.
சென்ற ஆண்டும் வசூல் முதலிடம் விஜயின் மெர்சல்தான்.
2018இல் வெளியான முதல் 10 இடங்களைப்பிடித்த படங்களின் வசூல் விவரம்:
1. ‘சர்க்கார்’ - ரூ. 126 கோடி
2. ‘2.0’ - ரூ. 111 கோடி
3. ‘காலா’ - ரூ. 59 கோடி
4. ‘கடைக்குட்டி சிங்கம்’ - ரூ. 52 கோடி
5.விஸ்வரூபம் -ரூ 51 கோடி
6. ‘சீமா ராஜா’ = ரூ. 49 கோடி
7. ‘செக்கச் சிவந்த வானம்’ = ரூ. 46 கோடி
8. ‘தானா சேர்ந்த கூட்டம்’ - = ரூ. 44 கோடி
9. ‘வடசென்னை’ = ரூ.- 39 கோடி
10. ‘இமைக்கா நொடிகள்‘ - ரூ.- 29 கோடி
இந்த நிலையில் அவருக்கு மட்டும் சம்பளம் 70 கோடி, பிற நடிகர்கள் சம்பளம் தயாரிப்பு செலவு என 200 கோடி என கொடுத்துவிட்டு எந்தப்பணத்தில் படத்தை எடுப்பது?லாபத்தை பார்ப்பது?
சரி மொத்தமாக 300 கோடி போட்டு எடுத்தாலும் , படத்தை ரிலீஸ் பண்ணி அசலை எடுப்பதற்க்கே நாக்கு தள்ளும். அப்புறம் லாபம் எங்கிருந்து வரும்?!
மேலும் ரஜினியின் வழக்கமான சுறுசுறுப்பு தற்போது இல்லை.
கபாலி,காலா,2.0 என்று வந்த படங்கள் அனைத்தும் ரஜினியின் தள்ளாமையை காட்டிவிட்டது.
இதான் சன்,லைக்கா ஓதுங்கள் காரணமாம்.தற்போது ரஜினியை வைத்து படம் தறித்தவர்கள் இவர்கள் இருவர் மட்டும்தான்.தாணு தனது வியாபார தந்திரத்தால் தனுஷ் மூலம் கபாலி நட்டத்தை திரும்பப்பெறும் முயற்சியில் ஈட்பட்டுள்ளார்.
ஆனால் அந்த அளவு கீழிறங்க ,தாங்கள் தயாரித்தப்படம் தோல்வி என சொல்ல சன்,லைக்கா தயாரில்லை.மீசையில் மண் ஒட்டவில்லை என்பது அவர்கள் கவுரவம்.
இப்போதைக்கு ரஜினியை வைத்து படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை என்பதால், தயாரிப்பாளரை தேடும் வேலையை முருகதாஸிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்கப் பறக்கிறார் ரஜினி.
இப்போது முருகதாஸ் தான் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்.
முதல் பிரதி அடிப்படையில் படத்தை தயாரித்துவிடலாம்.தனது இயக்கத்துக்கு பின்னர் பணம் பார்த்துக்கொள்ளலாம்.
ரஜினிக்கு அவர் கேட்கும் 70 கோடிகளை கொடுத்துவிட்டால் படத்தை யாரிடம் விற்பது ?பெரிய லைக்கா ,சன் நிறுவனங்களே பயந்து ஒதுங்கி நிற்கையில் தான் ரஜினி படத்தை தயாரிப்பது சரியானதா?என்று முடியை பிய்த்துக்கொண்டு ஆலோசிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக