செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011


  அமெரிக்காவின் மாசூஸெட்ஸ் நகரில், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய குற்றாச்சாட்டின் பேரில் அமெரிக்க ஜனாதிபதியின் மாமனார் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்யங்கோ ஒபாமா ஃபிராமிங்காமில் (வயது 67) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரிடம் யாருக்காவது தொலைபேசியில் பேச விரும்புகிறீர்களா? எனக் கேட்டபோது, வெள்ளை மாளிகைக்கு பேசலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனினும் இதுகுறித்து வெள்ளை மாளிகை கருத்து எதுவும் கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆன்யாங்கோ ஒபாமா கென்யாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இப்படி நடக்குமா?
சாதாரண கவுன்சிலர் மாமனாரைக்கூட கைது செய்ய முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...