செவ்வாய், 5 ஏப்ரல், 2016

ஜெயா டி.வியை ஓட,ஓட விரட்ட வேண்டும்.

தூத்துக்குடிக்கு அதிமுக வேட்பாளராக மீண்டும் சி.த செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டதில் அதிக மகிழ்ச்சி திமுகவினருக்குத்தான். 
சென்ற முறை வென்றுஅமைச்சராகவும்வலம்வந்தார்.நிறைய வசதிகள் செய்தார்.தொகுதிக்குஅல்ல குடும்பத்துக்கு.பலானகனொளியில் குடும்பவாலிபர்வந்ததால்பதவி பறி போனது.மீதிநாட்களில்ச.ம.உ.வாகஇருந்தாலும் தொகுதியில்அவர்செய்தஒருபணியை யாராவதுகூறினால்கண்ணை மூடிக்கொண்டுஅவருக்கு பரிசுகொடுத்துவிடலாம்.
அமைச்சரான பின்னர்கூடகைகளில்பைபிள்இல்லாமல் அவரை பார்க்கமுடியாது.

கிருத்துவத்தில்அவர்இருக்கலாம்.ஆனால்சி.த.செல்லப்ப்பண்டியனுக்குஇருந்ததோ மதவெறி.அரசுவிழாவோ,அதிமுககூட்டமோ கைகளில்எப்போதும்பைபிள் .இந்துகோவில்களில்காலை வைப்பதுகூடகிடையாது.டயோசிசன்தேர்தலில்அமைச்சரானபின்னர்கூடபங்களிப்பு.ச.ம.உ வாகஇருக்கும்போது கடந்தமழை வெள்ளம்வந்தபோதுபாதிக்கப்பட்டவர்களுக்கு சின்னஉதவிகூடசெய்யவில்லை.திமுக,மா.செயலாளர் பெரியசாமிசிலஇடங்களில்மோட்டார்வைத்துமழை நீரை வெளியேற்றினார்.
ஆனால்ச.ம.உ.இவர்...?
கட்சித்தொண்டர்கள்ஆதரவு.மூச்.
இப்போது இரண்டாம்முறை வேட்பாளராகஅறிவிப்பை பார்த்ததும்அதிர்ச்சிஅடைந்தவர்கள்அதிமுகதொண்டர்கள்தான்.
வேறுயாரையும்போட்டால்கொஞ்சம்நம்பிக்கை இருந்தது.ஆனால்இவர்?இவரதுசேவையால்பாதிக்கப்பட்டவர்களும்,இந்துக்களும் இவருக்குவாக்களிப்பது கஷ்டம்தான்.
அதுமட்டுமல்லஜெயலலிதாவின்குரல்களானஜெயா தொலைக்காட்சியையும்,நமதுஎம்ஜிஆர்நாளிதழையும் இவர்திட்டியதுஇன்னமும்அதிமுகவினரிடையே சூடானவிவாதம்தான்.அப்படிஇருந்தும்இவருக்குஎப்படி?கேள்விதான்தூத்துக்குடிஅதிமுகவினர்,பொதுமக்கள்மத்தியில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...