தூத்துக்குடி மாவட்டம்
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் - பேச்சியம்மாள்
தம்பதியினரின் மூத்த மகள் புனிதா (13). கணவர் இறந்து விட்டதால்
பேச்சியம்மாள் கிளாக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து அவர்களுடன்
வசித்து வந்தார்.
டிச. 17ம் தேதி இரவு புதுடெல்லியில்
பஸ்சில் சென்ற மருத்துவக் கல் லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலி யல்
பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு மரண தண்ட னை விதிக்க வலியுறுத்தி
டெல்லியில் போராட்டம்நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி
விரட்டியுள்ளனர்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை போல் செய்துங்கநல்லூர் அருகே மாணவி புனிதா பாலியல் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தையும் பார்க்க வேண்டும் என்று நாடார் சமுதாய தலைவர்கள் கூறியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி இந்த சம்பவத்தை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சார்பில் வரும் 26ம்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன், தேமுதிக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகராஜ், சமக மாவட்ட செயலாளர் சுந்தர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் அப்துல்காதர் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------------
டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம்தான் இன்றைய முக்கிய தலைப்பு செய்தி.அந்நிய சில்லறை வர்த்தக அனுமதி ,லோக்பால்,நிலக்கரி முறைகேடு போன்றவை பின் வாங்கி பொய் விட்டது.
டெல்லியில் கற்பழிப்புகள் இதற்கு முன் நடக்கவே இல்லாதது போலும் அல்லது அடிக்கடி நடப்பதை தடுக்ககோரியும் நடப்பது போல் போராட்டக்காரகள் கோரிக்கைகள் வைத்தது போல் தெரியவில்லை.
ஏதோ எல்லோரும் பரபரப்பாக போகிறார்கள் நாமும் போய் போராடுவோம் என்பது போல் இந்த போராட்டம் அமைந்துள்ளது.
இந்த போராட்டம் நடப்பதில் இருந்து ஒன்று மட்டும் நன்கு புரிகிறது.இன்றைய நடுத்தர வர்க்கம் ஆட்சியாளர்கள் மீது கடுங் கோபத்தில் இருக்கிறர்கள்.அவர்கள் பிரதமர்,குடியரசுத்தலைவர் நாட்டின் சீரழிவுக்கு துணை போவதாக எண்ணுகிறார்கள்.
அதற்கு இது பொன்ற போராட்டங்களை வடிகாலாக வைத்துக்கொள்கிறார்கள்.
இல்லை என்றால் ஒரு கற்பழிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னையில் பிரதமர்,குடியரசுத்தலைவர் குடியிருப்புகளை முற்றுகையிட்டு அதுவும் குற்றவாளிகள் பிடிபட்டு கடுமையான தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க காரணம் வேறு என்னவாக இருக்கும்.அவர்களா கற்பழிப்பு குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறார்கள்.
ஒட்டு மொத்த இளைய,நடுத்தர வர்க்கம் இன்றைய ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் மக்களவையில் இரட்டை வேடம் பூட்டும் எதிர்கட்சிகள் மீதான கோபம் உள்ளூர கொதி நிலையில் இருப்பதுதான் இதன் மூலம் தெரிகிறது.
கற்பழிப்புக்கு பரிகாரம் என்பது அடுத்த கட்டம்தான்.
இந்த போராட்ட உணரவுகளை சில்லறை வணிகத்தில் அனுமதி ,வங்கிகள்-பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பது,180000கோடிகள் தனியார் முதலாளிகளுக்கு வரி விலக்கு ,விவசாயிகள் தற்கொலை போன்றவற்றில் காட்டியிருக்கலாம்.அப்படி நடந்திருந்தால் இந்த ஆளுங்கட்சியினர் தங்கள் நாட்டை சீரழிக்கும் திட்டங்களில்கொஞ்சம் தயக்கம் காட்டியிருப்பார்கள்.
அன்னாகசாரே யின் ஊழல் ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவாக குவிந்தனர்.ஆனால் அவரோ தனது வழித்திட்டத்தை குழப்பத்தின் மொத்த வடிவாக உருவாக்கி இந்த வர்க்கத்தின் நம்பிக்கையை பொய்த்து விட்டார்.
மொத்தத்தில் டெல்லி போராட்டம் வெறும் கற்பழிப்பு சம்பவத்துக்காக மட்டும் நடக்கும் போராட்டம் என்று நம்பமுடியவில்லை.மக்களின் பல்வெறு விடயங்களில் அரசுக்கு எதிரான குமுறலின் வடிவம்தான் இது.
மற்றொரு முக்கிய விடயமும் உள்ளது.இந்த போராட்டத்தை பார்த்து சில அரசியல்வாதிகள் கற்பழிப்பு வழக்குகளுக்கு தூக்கு உடனேயே வழங்க வெண்டும் என்கிறார்கள்.
டெல்லி கற்பழிப்பு குற்றவாளி கூறிய சில வார்த்தைகளை நாம் கவனத்தில் கொள்ள வெண்டும்.
'இந்த குற்றத்துக்கு என்னை தூக்கில் போடுங்கள் .இந்த இரவில் வேறு ஆணுடன் தனியே சுற்றி வருவதுடன் நாங்கள் பேருந்தில் வர கூப்பிட்டதுடன் வரும் பெண் நல்லவளாக இருக்க மாட்டாள் என்றே நினைத்தோம்.மேலும் இந்த இரவில் எங்கே தனியே பொய்வருகிறீர்கள் என்று கேட்டதற்கு 'அதைப்பற்றி எதற்கு சொல்லவேண்டும்.என்று திமிராக பேசியதும்தான் எங்களுக்கு கோபத்தை உண்டாக்கி விட்டது."
-என்று அவன் கூறியுள்ளான்.இந்த் எண்ணம் உருவாக அந்த பெண்ணும் ஒருவகையில் காரணமாகி விட்டாள்.
ஆ னால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவி கற்பழிப்பு மிகக்கொடுரமானது.வழக்கமாக கூட்டமாக செல்லும் மாணவி தேர்வுக்காக தனியே ரெயில் நிலையம் போக ஒற்றையடி பாதையில் செல்லும் போது கொடுரனால் மிகக்கொடுரமாக கற்பழிக்கப்பட்டு அவளின் துப்பட்டாவினாலேயே கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளாள்.நிச்சயம் இந்த திட்டமிடப்பட்ட பலாத்தகாரத்துக்கு தூக்கு அவசியம்.
டெல்லி,தூத்துக்குடி சிறுமி கற்பழிப்புகளுக்கு வேண்டுமானால் விசாரித்து தூக்கு தண்டனை வழங்கலாம் .
ஆனால் கற்பழிப்பு என்ற புகார்களுக்கெல்லாம் வழங்குவது சரியாகாது.
காரணம் காதலித்து அல்லது கள்ளக்காதல் வைத்திருக்கும் சில பெண்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டால் ஆண் தன்னை கற்பழித்துவிட்டதாக திசையை திருப்பி தன்னை கண்ணகியாக்கிக் கொள்கிறார்கள்.
ஆண் மட்டுமே குற்றவாளியாகிவிடுகிறான்.இது போன்ற கூட்டு களவாணித்தனத்துக்கு ஆணுக்கு தூக்கு சரிவருமா?பெண் குற்றவாளிக்கு தண்டனை என்ன?
பாரதி கூறியதுபொல் கற்பென்பதை பொதுவில் வைப்போம்.
ஆண்கள் எல்லோருமேசமயம் கிடைத்தால் கற்பழிப்பு எண்ணத்துடன் இருப்பது போல் ஒரு எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது அதை மாற்றிக்கொள்ள வேண்டும் .சமயம் கிடைத்தால் பெண்களிலும் சிலர் அப்படித்தான் இருக்கிறா ர்கள்.ஆனால் மாட்டிக்கொள்வதெல்லாம் ஆண்கள் மட்டுமே.இங்கு பெண் பாவம் சட்டத்தின் கண்ணை மறைத்து விடுகிறது.
இப்போது காவல்துறையினர் நகர ரோந்து வராததினாலும்,ஆட்சியாளர்களின் ஏவல் வேலைகளை மட்டும் செய்து கொண்டிரூப்பதால்தான் இது போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன.
இது போன்ற பாலியல்,கொலை,கொள்ளைகளுக்கு மூலக்காரணம் காவல்துறையின் செயல்பாடுகள் சரிவர இல்லாததுதான்.
அவர்கள் குற்றம் வந்தபின் வந்து பார்க்கவந்தவர்களிடம் தங்கள் வீரத்தை காட்டாமல்.
அவ்வப்போது நகர ரோந்து,சிறிய ரவுடியாக உருவெடுக்கும் போதே தலையில் தட்டி வைப்பது கட்சிக்காரர்களின் சொல்படி கண்டு கொள்ளாமல் இருப்பதை விட்டு விட்டால் பாதிக்கு மேல் குற்றங்கள் குறைந்துவிடும்.
தாதன்குளத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் சத்துணவு ஆயாவாக
வேலை பார்த்து வந்த பேச்சியம்மாள் தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வேண்டும்
என்பதற்காக மூத்த மகள் புனிதாவை நாசரேத்தில் உள்ள தனியார் பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தார். அங்குள்ள விடுதியில் தங்கி புனிதா 7ம்
வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் ரோகிணி (10) உள்ளுரில் உள்ள பள்ளியில்
5ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால்
ஒரு வாரத்திற்கு முன் விடுதியில் இருந்து ஊருக்கு வந்த புனிதா தினமும்
தாதன்குளத்தில் ரயில் ஏறி நாசரேத் சென்று பரீட்சை எழுதிவிட்டு மாலை ஊர்
திரும்புவார். கடந்த 20ந் தேதி காலை பரீட்சை எழுத சென்றவர் மாலையில் வீடு
திரும்பவில்லை. தாய் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் எந்த
தகவலும் இல்லை. இது குறித்து சேரகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்
பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்
நேற்று முன்தினம் காலை புனிதா தாதன்குளம் அருகே முட்புதரில் கழுத்தை
நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.
பின்னர் இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி
எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை கொலையாளி கற்பழித்து கொலை செய்தது
தெரியவந்தது. பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி நெல்லை
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க
எஸ்.பி.தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் நேற்று
முன்தினம் மாலை சடையநேரி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவரை
பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி
அருகே உள்ள பாறைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சுப்பையா
(36) என்பவது தெரியவந்தது. அவன் மாணவி புனிதாவை கற்பழித்து கொலை செய்ததை
ஒப்புக் கொண்டுள்ளான். கைதான சுப்பையாவின் உறவினர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே
உள்ள தாதன்குளத்தில் உறவினர் வீடு உள்ளது. அங்கு அடிக்கடி வந்து போவது
வழக்கம். கடந்த 19ந் தேதி தாதன்குளம் வந்துள்ளான். மறுநாள் 20ந் தேதி
(வியாழக்கிழமை) தாதன்குளம் ரோட்டில் மாணவி புனிதா தனியாக நடந்து வந்ததை
பார்த்துள்ளான். காமம் தலைக்கேறிய அவன் மாணவியை வலுக்கட்டாயமாக குண்டு
கட்டாக தூக்கிச் சென்றுள்ளான். அப்போது மாணவி அவனை தாக்கியுள்ளார். இதனால்
ஆத்திரமடைந்த சுப்பையா மாணவியை கற்பழித்து அவள் அணிந்திருந்த துப்பட்டாவால்
கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை முட்புதரில் வீசிவிட்டு பின்னர் அவன்
சொந்த ஊருக்கு செல்லாமல் தாதன்குளம் பகுதியிலேயே சுற்றித்திரிந்துள்ளான்.
சடையநேரி பகுதியில் பதுங்கி இருந்த போது போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.
மாணவி புனிதாவை கொடுரமாக கொலை செய்த சுப்பையா இது போன்று பல பெண்களை
சீரழித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன்
தாதன்குளம் உறவினர் வீட்டிற்கு வந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 8 வயது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதை பார்த்த உறவினர்கள்
அவனை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இது போல் சொந்த ஊரான பாறைக்குட்டத்திலும்
சித்தி மகளிடமும் சில்மிஷம் செய்துள்ளான். அவன் மீது மணியாச்சி போலீசில்
புகார் செய்யப்பட்டதால் போலீசார் சுப்பையாவை கைது செய்து சிறையில்
அடைத்தனர்.
அங்கிருந்து ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜாமீனில்
வெளிவந்துள்ளான். வந்தவன் தன் மீது போலீசில் புகார் கொடுத்த சித்தியை
அரிவாளால் வெட்டி இருக்கிறான்.
இது தொடர்பாக பிறகு தாதன்குளம் உறவினர்
வீட்டிற்கு கடந்த 19ந் தேதி வந்திருக்கிறான். இங்கு மாணவியை கொடுரமாக கொலை
செய்து தனது காமபசியை தீர்த்துள்ளான். இது போன்று பல பெண்களின் கற்பை அவன்
சூறையாடியதாக தெரிகிறது. குறிப்பாக சிறுமிகளைத்தான் அவன் குறிவைத்து
வேட்டையாடி இருக்கிறான்.
இவன் மீது நெல்லை தாலுகா போலீஸ், பாளை
பெருமாள்புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.
போலீசார் அவனை தேடிவந்தநிலையில் தற்போது மாணவி கொலையில் சிக்கியுள்ளான்.
மாணவியை கற்பழித்து கொலை செய்த கொலையாளியை தனிப்படை போலீசார் தீவிரமாக
விசாரணை நடத்தி 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை போல் செய்துங்கநல்லூர் அருகே மாணவி புனிதா பாலியல் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தையும் பார்க்க வேண்டும் என்று நாடார் சமுதாய தலைவர்கள் கூறியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி இந்த சம்பவத்தை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சார்பில் வரும் 26ம்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன், தேமுதிக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகராஜ், சமக மாவட்ட செயலாளர் சுந்தர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் அப்துல்காதர் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------------
சில பலாத்கார சிந்தனைகள்.
டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம்தான் இன்றைய முக்கிய தலைப்பு செய்தி.அந்நிய சில்லறை வர்த்தக அனுமதி ,லோக்பால்,நிலக்கரி முறைகேடு போன்றவை பின் வாங்கி பொய் விட்டது.
டெல்லியில் கற்பழிப்புகள் இதற்கு முன் நடக்கவே இல்லாதது போலும் அல்லது அடிக்கடி நடப்பதை தடுக்ககோரியும் நடப்பது போல் போராட்டக்காரகள் கோரிக்கைகள் வைத்தது போல் தெரியவில்லை.
ஏதோ எல்லோரும் பரபரப்பாக போகிறார்கள் நாமும் போய் போராடுவோம் என்பது போல் இந்த போராட்டம் அமைந்துள்ளது.
இந்த போராட்டம் நடப்பதில் இருந்து ஒன்று மட்டும் நன்கு புரிகிறது.இன்றைய நடுத்தர வர்க்கம் ஆட்சியாளர்கள் மீது கடுங் கோபத்தில் இருக்கிறர்கள்.அவர்கள் பிரதமர்,குடியரசுத்தலைவர் நாட்டின் சீரழிவுக்கு துணை போவதாக எண்ணுகிறார்கள்.
அதற்கு இது பொன்ற போராட்டங்களை வடிகாலாக வைத்துக்கொள்கிறார்கள்.
இல்லை என்றால் ஒரு கற்பழிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னையில் பிரதமர்,குடியரசுத்தலைவர் குடியிருப்புகளை முற்றுகையிட்டு அதுவும் குற்றவாளிகள் பிடிபட்டு கடுமையான தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க காரணம் வேறு என்னவாக இருக்கும்.அவர்களா கற்பழிப்பு குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறார்கள்.
ஒட்டு மொத்த இளைய,நடுத்தர வர்க்கம் இன்றைய ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் மக்களவையில் இரட்டை வேடம் பூட்டும் எதிர்கட்சிகள் மீதான கோபம் உள்ளூர கொதி நிலையில் இருப்பதுதான் இதன் மூலம் தெரிகிறது.
கற்பழிப்புக்கு பரிகாரம் என்பது அடுத்த கட்டம்தான்.
இந்த போராட்ட உணரவுகளை சில்லறை வணிகத்தில் அனுமதி ,வங்கிகள்-பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பது,180000கோடிகள் தனியார் முதலாளிகளுக்கு வரி விலக்கு ,விவசாயிகள் தற்கொலை போன்றவற்றில் காட்டியிருக்கலாம்.அப்படி நடந்திருந்தால் இந்த ஆளுங்கட்சியினர் தங்கள் நாட்டை சீரழிக்கும் திட்டங்களில்கொஞ்சம் தயக்கம் காட்டியிருப்பார்கள்.
அன்னாகசாரே யின் ஊழல் ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவாக குவிந்தனர்.ஆனால் அவரோ தனது வழித்திட்டத்தை குழப்பத்தின் மொத்த வடிவாக உருவாக்கி இந்த வர்க்கத்தின் நம்பிக்கையை பொய்த்து விட்டார்.
மொத்தத்தில் டெல்லி போராட்டம் வெறும் கற்பழிப்பு சம்பவத்துக்காக மட்டும் நடக்கும் போராட்டம் என்று நம்பமுடியவில்லை.மக்களின் பல்வெறு விடயங்களில் அரசுக்கு எதிரான குமுறலின் வடிவம்தான் இது.
மற்றொரு முக்கிய விடயமும் உள்ளது.இந்த போராட்டத்தை பார்த்து சில அரசியல்வாதிகள் கற்பழிப்பு வழக்குகளுக்கு தூக்கு உடனேயே வழங்க வெண்டும் என்கிறார்கள்.
டெல்லி கற்பழிப்பு குற்றவாளி கூறிய சில வார்த்தைகளை நாம் கவனத்தில் கொள்ள வெண்டும்.
'இந்த குற்றத்துக்கு என்னை தூக்கில் போடுங்கள் .இந்த இரவில் வேறு ஆணுடன் தனியே சுற்றி வருவதுடன் நாங்கள் பேருந்தில் வர கூப்பிட்டதுடன் வரும் பெண் நல்லவளாக இருக்க மாட்டாள் என்றே நினைத்தோம்.மேலும் இந்த இரவில் எங்கே தனியே பொய்வருகிறீர்கள் என்று கேட்டதற்கு 'அதைப்பற்றி எதற்கு சொல்லவேண்டும்.என்று திமிராக பேசியதும்தான் எங்களுக்கு கோபத்தை உண்டாக்கி விட்டது."
-என்று அவன் கூறியுள்ளான்.இந்த் எண்ணம் உருவாக அந்த பெண்ணும் ஒருவகையில் காரணமாகி விட்டாள்.
ஆ னால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவி கற்பழிப்பு மிகக்கொடுரமானது.வழக்கமாக கூட்டமாக செல்லும் மாணவி தேர்வுக்காக தனியே ரெயில் நிலையம் போக ஒற்றையடி பாதையில் செல்லும் போது கொடுரனால் மிகக்கொடுரமாக கற்பழிக்கப்பட்டு அவளின் துப்பட்டாவினாலேயே கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளாள்.நிச்சயம் இந்த திட்டமிடப்பட்ட பலாத்தகாரத்துக்கு தூக்கு அவசியம்.
டெல்லி,தூத்துக்குடி சிறுமி கற்பழிப்புகளுக்கு வேண்டுமானால் விசாரித்து தூக்கு தண்டனை வழங்கலாம் .
ஆனால் கற்பழிப்பு என்ற புகார்களுக்கெல்லாம் வழங்குவது சரியாகாது.
காரணம் காதலித்து அல்லது கள்ளக்காதல் வைத்திருக்கும் சில பெண்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டால் ஆண் தன்னை கற்பழித்துவிட்டதாக திசையை திருப்பி தன்னை கண்ணகியாக்கிக் கொள்கிறார்கள்.
ஆண் மட்டுமே குற்றவாளியாகிவிடுகிறான்.இது போன்ற கூட்டு களவாணித்தனத்துக்கு ஆணுக்கு தூக்கு சரிவருமா?பெண் குற்றவாளிக்கு தண்டனை என்ன?
பாரதி கூறியதுபொல் கற்பென்பதை பொதுவில் வைப்போம்.
ஆண்கள் எல்லோருமேசமயம் கிடைத்தால் கற்பழிப்பு எண்ணத்துடன் இருப்பது போல் ஒரு எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது அதை மாற்றிக்கொள்ள வேண்டும் .சமயம் கிடைத்தால் பெண்களிலும் சிலர் அப்படித்தான் இருக்கிறா ர்கள்.ஆனால் மாட்டிக்கொள்வதெல்லாம் ஆண்கள் மட்டுமே.இங்கு பெண் பாவம் சட்டத்தின் கண்ணை மறைத்து விடுகிறது.
இப்போது காவல்துறையினர் நகர ரோந்து வராததினாலும்,ஆட்சியாளர்களின் ஏவல் வேலைகளை மட்டும் செய்து கொண்டிரூப்பதால்தான் இது போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன.
இது போன்ற பாலியல்,கொலை,கொள்ளைகளுக்கு மூலக்காரணம் காவல்துறையின் செயல்பாடுகள் சரிவர இல்லாததுதான்.
அவ்வப்போது நகர ரோந்து,சிறிய ரவுடியாக உருவெடுக்கும் போதே தலையில் தட்டி வைப்பது கட்சிக்காரர்களின் சொல்படி கண்டு கொள்ளாமல் இருப்பதை விட்டு விட்டால் பாதிக்கு மேல் குற்றங்கள் குறைந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக