ரஞ்சிதாவுடன் ,நித்யானந்தா தலைமறைவு.
பாலியல் பலாத்கார விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சேர்ந்து தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில், சுவாமி நித்யானந்தாவிற்கு ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பக்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2010-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது.
மேலும் விசாரணை நிறைவு பெறும் வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக்கூடாது என்று போலீசார் கூறியிருந்தனர்.
இந்த உத்தரவை பாஸ்போர்ட் அலுவலகமும் ஏற்றதாக தெரிகிறது.
தற்போது பாலியல் வழக்கு தொடர்பாக, நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
அதற்காக அறிவிக்கை வெளியாக உள்ளது.
இத்தகவல் கிடைத்ததும் நித்யானந்தா தலைமறைவாகி விட்டார்.
பிடதி ஆசிரமத்தில் தற்போது நித்யானந்தா இல்லையாம்.
எங்கிருக்கிறார் என்பது தெரியாது என்று அவரின் அடியா(ட்)ர்கள் கூறுவதாக மவல்துறையினர் கூறுகின்றனர்..
அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் விமானம் மூலம் வெளிநாடுகள் எங்கும் செல்ல இயலாது.
எனவே அவர் சாலை மார்க்கமாக இந்தியாவில் வடமாநிலங்களில் எங்கேயோ அல்லது நேபாளத்துக்கு சென்று இருக்கலாம் என ஐயம் உள்ளது .
அவர் காணாமல் போனதில் இருந்து ரஞ்சிதாவையும் காணவில்லை.
இருவரும் இணைந்தே காணாமல் போயிருப்பதால் இருவரும் தனியாக காமிராக்கள் இல்லாத இடம் தேடி ஆன்மிக ஆய்வுக்காக சென்றிருக்கலாம்.
பாலியல் பலாத்கார விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சேர்ந்து தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில், சுவாமி நித்யானந்தாவிற்கு ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பக்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2010-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது.
மேலும் விசாரணை நிறைவு பெறும் வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக்கூடாது என்று போலீசார் கூறியிருந்தனர்.
இந்த உத்தரவை பாஸ்போர்ட் அலுவலகமும் ஏற்றதாக தெரிகிறது.
தற்போது பாலியல் வழக்கு தொடர்பாக, நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
அதற்காக அறிவிக்கை வெளியாக உள்ளது.
இத்தகவல் கிடைத்ததும் நித்யானந்தா தலைமறைவாகி விட்டார்.
பிடதி ஆசிரமத்தில் தற்போது நித்யானந்தா இல்லையாம்.
எங்கிருக்கிறார் என்பது தெரியாது என்று அவரின் அடியா(ட்)ர்கள் கூறுவதாக மவல்துறையினர் கூறுகின்றனர்..
அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் விமானம் மூலம் வெளிநாடுகள் எங்கும் செல்ல இயலாது.
எனவே அவர் சாலை மார்க்கமாக இந்தியாவில் வடமாநிலங்களில் எங்கேயோ அல்லது நேபாளத்துக்கு சென்று இருக்கலாம் என ஐயம் உள்ளது .
அவர் காணாமல் போனதில் இருந்து ரஞ்சிதாவையும் காணவில்லை.
இருவரும் இணைந்தே காணாமல் போயிருப்பதால் இருவரும் தனியாக காமிராக்கள் இல்லாத இடம் தேடி ஆன்மிக ஆய்வுக்காக சென்றிருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக