வியாழன், 15 மே, 2014

ஆயிரம் கனவுகள்


Photo: #Elections2014,#தேர்தல்2014சேலம் க.வடுகப்பட்டி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

சேலம்: சேலம் க.வடுகப்பட்டியில் உள்ள ஒரு வாக்குச் சவடியில் நாளை மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்க்பட்டுள்ளது. ஊராட்சிப்பள்ளி வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தில் கோளாறால் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்க்பட்டடுள்ளது. 

மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=91789

ஆயிரம் கனவுகள் இங்குண்டு.
அனைத்துக்கும் பதில் உனக்குள்ளே யுண்டு!
நாறபதுக்கு நாற்பதுமா அல்லது  
நாற்காலி கனவுக்கு நாமம் மட்டுமா?
ஊடகங்களில் காட்டப்பட்ட
மோடி வித்தைகள் 
எல்லாம் வெறும் 
கண்கட்டி வித்தைகள்தான் என்று 
காட்டிவிடுவாயா?
அல்லது 
நாற்காலியில் எற்றி விடுவாயா?

suran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...