tag:blogger.com,1999:blog-61880247797870628372024-02-07T04:34:14.913-08:00பிரஸ் ஏட்டையாUnknownnoreply@blogger.comBlogger620125tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-49147129464952605472019-11-24T21:15:00.001-08:002019-11-24T21:17:16.646-08:00.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<i><span style="font-size: x-large;"><u><span style="color: #660000;"><b></b></span></u></span></i><br />
<h2 style="text-align: left;">
<span style="color: #660000;"><b><span style="font-size: x-large;"> <u>டிக்-டாக்கால் </u></span></b></span><u><span style="color: #660000;"><span style="font-size: large;"><b><span style="font-size: x-large;">வாழ்க்கை போச்சு </span></b></span></span></u></h2>
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச்
சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்போன் டிக்-டாக் செயலி மூலம் பழக்கமாயினர்.<br />
இவர்கள் இருவருக்கும் வயது 25. திருமணமாகி விட்டது.<br />
இவரும் நாட்கள் செல்ல, செல்ல இணைபிரியா தோழிகளாக மாறினர்.<br />
இருவரும்
சேர்ந்து டிக்-டாக்கில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://img.maalaimalar.com/Articles/2019/Nov/201911250835345584_young-woman-life-impact-through-Tik-Tok-video_MEDVPF.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="170" data-original-width="300" src="https://img.maalaimalar.com/Articles/2019/Nov/201911250835345584_young-woman-life-impact-through-Tik-Tok-video_MEDVPF.gif" /></a></div>
டிக்-டாக்
செயலிக்கு அடிமையானதால் அவர்களின் கணவர்களிடம் இருந்து பிரிந்து தற்போது
அவரவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.<br />
<br />
இவர்கள் இருவரும், தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆன்மிகம்,
நையாண்டி, நகைச்சுவை போன்ற பல வீடியோக்களை டிக்-டாக் செயலி மூலம் பதிவிட்டு
வந்தனர்.<br />
<br />
இந்த நிலையில், அவர்கள் இவருக்கும், தேனியை சேர்ந்த சுகந்தி என்ற
பெண்ணுடன் டிக்-டாக் மூலம் நட்பு ஏற்பட்டது. சுகந்தியும் தனது நண்பரான
செல்வம் என்பவருடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை டிக்-டாக்கில்
பதிவிட்டுள்ளார்.<br />
<br />
ஒரு கட்டத்தில் சுகந்திக்கும், மேற்கண்ட 2 இளம்பெண்களுக்கும் இடையே கருத்து
வேறுபாடு ஏற்பட்டு டிக்-டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.<br />
<br />
இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது நண்பர் செல்வத்துடன் சேர்ந்து அந்த 2
இளம்பெண்களின் டிக்-டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும்
விலைமாதுகளாக சித்தரித்து டிக்-டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு
விட்டாராம்.<br />
<br />
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும் ஒத்தக்கடை போலீசிலும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.<br />
<br />
<div>
இதனை
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஒத்தக்கடை போலீஸ்
இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், சுகந்தி மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோர்
மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.</div>
<div>
இதற்கிடையே, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து
முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து, சுகந்தியிடம் இருந்த 2
செல்போன்கள் கைப்பற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.<br />
<br />
<i><span style="font-size: large;"><u><span style="color: #660000;">டிக்-டாக் செயலிக்கு அடிமையான 2 இளம்பெண்கள் மற்றும் சுகந்தி ஆகிய 3
பெண்களுமே டிக்-டாக் செயலியால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தங்களது கணவர்களை
விட்டு பிரிந்து </span></u><u><span style="color: #660000;">வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</span></u></span></i><br />
இதற்கிடையே, மற்றொரு சம்பவமாக மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி டிக்-டாக்கில்
பதிவிட்ட வீடியோக்களை தவறாக சித்தரித்து, ஆபாசமான வீடியோவாக பதிவிட்டதாக
பொள்ளாச்சியை சேர்ந்த பூபதி(28) என்பவரை ஒத்தக்கடை போலீசார் கைது
செய்துள்ளனர்.வழக்கின்ற்னர் <br />
<br />
<u><span style="color: #660000;"><span style="font-size: large;">குடும்பப் பெண்கள், மாணவிகள் பலர் பொழுதுபோக்கு என்ற பெயரில் முழுநேர
டிக்-டாக் அடிமைகளாகி தங்களது வாழ்க்கையையே தொலைத்து வருவது தற்போது
அதிகரித்துள்ளது. </span></span></u></div>
---------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<i><span style="font-size: x-large;"><u><span style="color: #660000;"><b></b></span></u></span></i><br />
<h2 style="text-align: left;">
<i><span style="font-size: x-large;"><u><span style="color: #660000;"><b>ஸ்மார்ட்போன்
வெடிப்பு </b></span></u></span></i></h2>
<span style="font-size: large;"><u><span style="color: #660000;"><b>நாம் </b></span></u><u><span style="color: #660000;"><b><u><span style="color: #660000;"><b> தவிர்க்க வேண்டியவை </b></span></u>!</b></span></u></span><br />
ஸ்மார்ட்போன்
வெடிப்பு சம்பவங்களில் சிக்காமல் இருப்பது எப்படி என்பதை பற்றி யோசிப்பதே
புத்திசாலித்தனம்.<br />
<br />
அதொன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல!<br />
சில குறிப்பிட்ட
தவறுகளை தவிர்த்தாலே போதும், ஸ்மார்ட்போன் வெடிப்பு அல்லது ஸ்மார்ட்போன்
தீப்பிடிப்பு போன்ற சம்பவங்களை நாம் தவிர்க்கலாம்.<br />
மாறாக அதையெல்லாம்
"அடிக்கடி" செய்தால் உங்கள் ஸ்மாட்போன் "டமால்" தான்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://static.langimg.com/thumb/msid-72183478,width-630,resizemode-4,imgsize-135826/72183478.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="473" data-original-width="630" height="240" src="https://static.langimg.com/thumb/msid-72183478,width-630,resizemode-4,imgsize-135826/72183478.jpg" width="320" /></a></div>
<br />
நம்மில்
சிலருக்கு ஸ்மார்ட்போன்களை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கும்
பழக்கம் உள்ளது. அந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு
பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.<br />
நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை தலையணையின்
கீழ் வைக்கும் போது, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் இண்டர்னெல் டெம்ப்ரேச்சர்
அதிகரிக்கும்.<br />
தவிர உங்களின் உடல் எடையும் ஸ்மார்ட்போனின் மீதான தேவையற்ற
அழுத்தத்தை செலுத்தும்.<br />
இது வெடிப்பு அல்லது தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு
வழிவகுக்கலாம்.<br />
<h2>
<span style="font-weight: normal;"></span></h2>
<h2>
<span style="font-weight: normal;"></span></h2>
உங்கள்
ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய போலியான சார்ஜர்கள் அல்லது பிற
நிறுவங்களை சேர்ந்த ஸ்மார்ட்போன்களின் அடாப்டர்களைப் பயன்படுத்த வேண்டாம்.<br />
குறிப்பாக உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய கார் சார்ஜிங் அடாப்டர்களைப்
பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக பவர் பேங்கைப் பயன்படுத்துவது
புத்திசாலித்தனம்.<br />
அவசரத்திற்கு ஒரு 10 நிமிடங்கள் சார்ஜ் செய்து கொண்டால்
என்ன? என்று நீங்கள் தெரிந்தே செய்யும் இந்த பிழையானது விபரீதமான முடிவுகளை
வழங்கும் என்பதை மறக்க வேண்டாம்!<br />
<h2>
<span style="font-weight: normal;"></span></h2>
<h2>
<span style="font-weight: normal;"></span></h2>
ஒரு
ஸ்மார்ட்போன் சூடாகத் தொடங்கினால் அதை தொடர்ந்து பயன்படுத்த கூடாது,
சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும் என்று நம் அனைவருக்குமே தெரியும்.<br />
இருந்தாலும் கூட விடாமல் கேமிங் செய்வோம் அல்லது சாட்டிங் / காலிங்
நிகழ்த்துவோம்.<br />
சார்ஜ் தீர்ந்தால் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் போட வேண்டும்
என்று தெரிந்த நமக்கு, அது சூடாகும் பட்சத்தில் அதற்கு சற்று ஒய்வு கொடுக்க
வேண்டும், அதை மீண்டும் சகஜமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று
தெரியவில்லை, பாவம்!<br />
<h2>
<span style="font-weight: normal;"></span></h2>
<h2>
<span style="font-weight: normal;"></span></h2>
என்ன
ரூ.30,000 ஆ? பரவாயில்லை இ.எம்.ஐ போட்டாவது இந்த ஸ்மார்ட்போனை வாங்கிட
வேண்டும்" என்கிற ஆர்வமானது அந்த ஸ்மார்ட்போனை வாங்கியபின்னர், குறிப்பாக
பேட்டரிகளை மாற்றும் போது இருப்பதில்லை.<br />
"இதுக்கு வேற தனியா செலவு
செய்யணுமா" என்று சலித்துக்கொண்டு நிறுவனங்களின் அசல் பேட்டரிகளை வாங்காமல்
போலியான மாற்று பேட்டரிகளை வாங்கும் பழக்கம் உங்களுக்கும் உள்ளதென்றால்,
எப்போது வேண்டுமானாலும் வெடிப்பு நடக்கலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://static.langimg.com/thumb/msid-72183487,width-630,imgsize-,resizemode-4/72183487.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="473" data-original-width="630" height="150" src="https://static.langimg.com/thumb/msid-72183487,width-630,imgsize-,resizemode-4/72183487.jpg" width="200" /></a></div>
<h2>
<span style="font-weight: normal;"></span></h2>
<h2>
<span style="font-weight: normal;"></span></h2>
ஸ்மார்ட்போனை
கீழே போடுவது என்பது ஒன்றும் பெரிய தவறல்ல.<br />
ஒருவேளை ஏதேனும் கடுமையான
சேதங்களை உங்கள் ஸ்மார்ட்போன் சந்தித்தால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை
நிறுத்திவிட்டு, நிறுவனத்தின் சேவை மையத்திற்கு கொண்டு சென்று அதை
சரிபார்க்கவும். ஏனெனில் நம் கண்களுக்கு மேலோட்டமான சேதங்கள் மட்டுமே
புலப்படும், உள்ளூர எதாவது சிக்கல்கள் உள்ளதா?<br />
அதன் விளைவாக பேட்டரி
வெடிப்பு அல்லது தீப்பிடிப்பு நிகழுமா என்பதை வல்லுநர்களால் மட்டுமே
கண்டறிய முடியும்.<br />
எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை உறுதி செய்தபின்னர்
அதை தொடர்ந்த்து பயன்படுத்தவும்.<br />
<h2>
<span style="font-weight: normal;"></span></h2>
<h2>
<span style="font-weight: normal;"> <span style="font-size: small;">உங்கள் ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்வது (இது சில பழைய
ஸ்மார்ட்போன்களுக்கு தான் பொருந்தும்). </span></span></h2>
<h2>
<span style="font-size: small; font-weight: normal;"><span style="font-size: xx-small;">உங்கள் ஸ்மார்ட்போனை நேரடியாக சூரிய
ஒளியில் வைத்திருக்க வேண்டாம், அதேபோல சூரிய ஒளி படும்படியான இடத்தில்
வைத்து அதை சார்ஜ் செய்ய வேண்டாம். </span></span></h2>
<h2>
<span style="font-size: small; font-weight: normal;"><span style="font-size: xx-small;">உங்கள் ஸ்மார்ட்போனை பவர் ஸ்ட்ரிப்
அல்லது எக்ஸ்டென்சன் கார்ட் வழியாக சார்ஜ் செய்வதை தவிர்க்க பாருங்கள்.
உள்ளூர் பழுதுபார்க்கும் கடைகளில் உங்கள் ஸ்மார்ட்போனை சரிசெய்ய வேண்டாம்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவன சேவை மையங்களுக்கு மட்டுமே செல்லுங்கள். </span></span></h2>
<h2>
<span style="font-size: small; font-weight: normal;"><span style="font-size: xx-small;">உங்கள்
ஸ்மார்ட்போனின் மீது தேவையற்ற அழுத்தத்தை செலுத்த வேண்டாம், குறிப்பாக
சார்ஜ் செய்யும் போது, அதன் மேல் எந்தவிதமான எடையையும் ஏற்ற வேண்டாம். </span></span></h2>
<h2>
<span style="font-size: small; font-weight: normal;"><span style="font-size: xx-small;">இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டால் போதும்!</span></span></h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<h2>
<img border="0" data-original-height="473" data-original-width="630" height="480" src="https://static.langimg.com/thumb/msid-72183493,width-630,imgsize-,resizemode-4/72183493.jpg" width="640" /><u><b><span style="font-size: large;"><span style="color: #073763;"> </span></span></b></u></h2>
<h2>
<u><b><span style="font-size: large;"><span style="color: #073763;">“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”</span></span> </b></u></h2>
தமிழக அமைச்சர்களின் ‘அந்தப்புர அந்தரங்கங்கள்’ அம்பலமாகும் நேரம் இது போல!<br />
’ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஜெயகுமார் தொடங்கி, ‘ஆழ்துளை கிணறு அழுக்கு வேட்டி
ஸ்பெஷலிஸ்ட்’ விஜயபாஸ்கர் வரை பல மாண்புமிகுக்களின் திரைமறைவு சங்கதிகள்
தொடர்ந்து வெளியாகி, மக்களை முகம் சுளிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/76776593_2467827766773635_4552640195316416512_n.jpg?_nc_cat=103&_nc_ohc=tz4PEHcr47EAQk7Fw9xs4RPOig2tOSgRRf6be5wTawT1C5biGI-k8dsjw&_nc_ht=scontent-maa2-1.xx&oh=532f3b8860f614aa1d77e21000fe9a8a&oe=5E480D8E" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="601" height="200" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/76776593_2467827766773635_4552640195316416512_n.jpg?_nc_cat=103&_nc_ohc=tz4PEHcr47EAQk7Fw9xs4RPOig2tOSgRRf6be5wTawT1C5biGI-k8dsjw&_nc_ht=scontent-maa2-1.xx&oh=532f3b8860f614aa1d77e21000fe9a8a&oe=5E480D8E" width="150" /></a></div>
<br />
இந்த ‘உவ்வே’ வரிசையில் இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி
வேலுமணியும் இணைந்திருக்கிறார்.<br />
கோவையில் செட்டிலாகியிருக்கும் அந்த வட
இந்திய பெண்ணின் பெயர் சோனாலி பிரதீப்.<br />
ஏற்கனவே பாஜக மகளிரணியில் பல ஆண்டுகளாக கும்மியடித்து வந்தவர் இந்த சோனாலி..<br />
செக்கச் சிவந்த மேனி, செழுமையான உடலமைப்பு, கேட்பவரைக் கவர்ந்திழுக்கும் பேச்சு என சோனாலியிடம் ஏகப்பட்டத் தூண்டில்கள் உண்டு.<br />
<br />
“அது யாரானாலும் சரி…ஒரு முறை என்னைப் பார்த்துவிட்டால் அப்புறம்
சரண்டர்தான்’’ என தன்னைப் பற்றி இவர் பெருமையாக சொல்வதுண்டாம். ஆளை
கிறங்கடிக்கும் தோற்றம் கொண்ட இவர் பல அழகிப் போட்டிகளிலும் மகுடம்
சூடியிருக்கிறார்.<br />
<br />
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி
ஒன்றில் அமைச்சர் வேலுமணியை எதேச்சையாக சந்தித்திருக்கிறார் சோனாலி. முதல்
சந்திப்பிலேயே அமைச்சரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பளீரிட்டிருக்கிறது.<br />
“ஏதாவது தேவைண்ணா காண்டாக்ட் பண்ணுங்க’’ என வேலுமணி சொல்ல, இதற்காகவே
காத்திருந்த சோனாலி அந்த நிமிடம் முதல் இன்று வரை தொடர்ந்து அமைச்சருடன்
தொடர்பில் இருந்து வருகிறாராம்.<br />
<br />
நாளுக்கு நாள் அதிகமான இந்த நெருக்கம், சோனாலியை முதல்வர் எடப்பாடியிடம் அறிமுகம் செய்துவைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.<br />
இதனால் ஏற்பட்ட தெம்பில், “டமிள்நாடு கவர்மென்டில் என்ன மேட்டர் ஆனாலும்
செஞ்சி தர்றேன். நான் சொன்னா யாரும் தட்டமாட்டாங்க’’ எனப் பலரிடமும் சோனாலி
சொல்லி வருவதாகப் பேச்சு.<br />
வேலுமணியுடனான தொடர்பின் அடுத்தக்
கட்டமாக அண்மையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார் சோனாலி. சூட்டோடு சூடாக
கோவை மேயர் பதவிக்கு விருப்ப மனுவும் தாக்கல் செய்ய, “இங்க என்னப்பா
நடக்குது!’’ என விபரம் புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் உள்ளூர்
அதிமுக நிர்வாகிகள்.<br />
<br />
“ஆரம்பத்தில் பொது இடங்களில் ஒன்றிரண்டு
நிகழ்ச்சிகளில் அமைச்சரை சந்திச்சி அந்த பொண்ணு போட்டோ எடுத்தபோது நாங்க
பெருசா கண்டுக்கலீங்க. <br />
ஆனால் அதற்கப்புறம் கோவைக்கு அமைச்சர்
வரும்போதெல்லாம் இந்த பொண்ணும் கரெக்டா வந்திடுதுங்க. ‘மேயர் சீட்
எனக்குதான், அமைச்சர் பிராமிஸ் பண்ணிட்டாருண்ணு’ சொல்லுது. இது எங்கே போய்
முடியப் போகுதோன்னு தெரியலீங்க’’ எனப் புலம்புகிறார்கள் லோக்கல் அதிமுக
புள்ளி ராஜாக்கள்..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="602" data-original-width="800" height="480" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/s960x960/70324029_2467828756773536_1519888325035425792_o.jpg?_nc_cat=105&_nc_ohc=hsW4hBmOJhcAQmaoEHpzytw75EQUOmfVLk4z9QQ5nOoURbqBUGXkQpBWQ&_nc_ht=scontent-maa2-1.xx&oh=20d338a63fa5e0b4ce765ba8de655e77&oe=5E41A5D5" width="640" /> </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<h1>
<u><span style="color: #660000;">ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு எஸ்.ஐ.யிடமே </span></u> <u><span style="color: red;">ரூ.1 லட்சம் சுருட்டல்</span></u></h1>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ராமநாதபுரத்தில் ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு, எஸ்.ஐ.யின் வங்கி கணக்கில்
இருந்து ரூ.ஒரு லட்சத்தை சுருட்டிய மோசடி கும்பல் குறித்து போலீசார்
விசாரித்து வருகின்றனர். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக
பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராமநாதபுரம் உள்ள தேசிய வங்கியில்
சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இவரின் செல்போனில் பேசிய மர்ம நபர்,
உங்களின் வங்கி ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி கார்டு எண்,
வங்கி சேமிப்பு கணக்கு எண் போன்ற விபரங்களை கேட்டு வாங்கி கொண்டார். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
சிறிது நேரத்தில் ரூ.99,968 எடுத்ததற்கான எஸ்எம்எஸ் வந்துள்ளது. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதிர்ச்சியடைந்த எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_84337580205.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_84337580205.jpg" data-original-height="300" data-original-width="600" height="160" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பின்னர்தான்
வேலை பார்க்கும் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பணத்தை இழந்த
கிருஷ்ணமூர்த்தி, இவரை போன்று ஏடிஎம் கார்டு எண்ணை கூறி, பணத்தை இழந்த மற்ற
ஒருவரின் புகார் மனுவை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ராமநாதபுரத்தில் எஸ்.ஐ ஒருவரிடமே பணம் ஏமாற்றப்பட்டது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பணத்தை இழந்த எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி, இவரை போன்று
ஏடிஎம் கார்டு எண்ணை கூறி, பணத்தை இழந்த மற்ற ஒருவரின் புகார் மனுவை
விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
--------------------------------------------------------------------------------------------------------------------------------- </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-8621045429234566402019-01-29T01:53:00.002-08:002019-01-29T01:53:48.621-08:00வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>ஐ</strong>சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா
கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250
கோடியை முறைகேடாக வழங்கியது பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது.<br />
<br />
இந்த
வழக்கில் சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோகான்
குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.<br />
இந்த முறைகேட்டில் முக்கிய வங்கி
அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறது என சிபிஐ கருதுகிறது. அதன் அடிப்படையில்
விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/ICICI_SCAM-01.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="320" data-original-width="800" height="160" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/ICICI_SCAM-01.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: #660000;"><b>தீபக் கோச்சார், சாந்தா கோச்சார், வேணுகோபால் தூத்</b></span>.</td></tr>
</tbody></table>
<br />
<br />
சிபிஐ
இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை தனக்குச் சாதகமாக நடந்து கொள்ளவில்லை
என்பதற்காக ‘ஜனநாயக’ அமைப்புகளின் துணையுடன் தூக்கி அடித்தது மோடி அரசு.
சுதந்திரமான அமைப்பான சிபிஐ-க்கு இந்த நிலைமையா எனக் கூப்பாடு போட்டாலும்
மோடி அரசு அதை பொருட்படுத்தவில்லை.<br />
சிபிஐ இயக்குனரை அவமானப்படுத்தி
அனுப்பியதோடு, பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்த மோடி அரசுக்கு
‘ஒத்துழைக்காத’ சிபிஐ அதிகாரிகள் தூக்கி அடிக்கப்பட்டனர்.<br />
<br />
அனைத்தையும் ஐசிஐசிஐ
– வீடியோகான் போன்ற சில வழக்குகளில் குறைந்தபட்சமாக செயல்பட பார்க்கிறது
சிபிஐ. எதேச்சதிகாரத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி கும்பலுக்கு
அது எரிச்சலை, குடைச்சலைத் தருகிறது.<br />
திசு புற்றுநோய் சிகிச்சைக்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
அமெரிக்கா சென்றிருக்கிறார். அவருடைய உடல்நலன் குறித்த தகவல்கள் இரகசியமாக
வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சக பொறுப்பிலிருந்து
விடுவிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக வைக்கப்பட்டிருக்கிறார்.<br />
<br />
தங்களுடைய ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்குக்கூட வர இயலாத
நிலையில் உள்ள அருண் ஜேட்லி, புற்றுநோய் படுக்கையில் இருக்கும் அருண்
ஜேட்லி <span style="color: navy;"><span style="color: black;">ஐசிஐசிஐ – வீடியோகான்</span> </span>முறைகேட்டில் சிக்கிய புள்ளிகளை காப்பாற்றும் பொருட்டு சிபிஐயின் விசாரணையை ‘புலனாய்வு சாகசம்’ என தனது முகநூலில் எழுதுகிறார்.<br />
“புலனாய்வு சாகசத்துக்கு தொழில்ரீதியான புலனாய்வுக்கு அடிப்படையிலேயே
வித்தியாசம் இருக்கிறது” என ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை சுருட்டிக்
கொண்டு ஓடிப்போன இந்திய தொழிலதிபர்களின் நண்பரான அருண் ஜேட்லி, ஐசிஐசிஐ
மோசடியாளர்களுக்கு ஒத்து ஊதும் பதிவை தொடங்குகிறார்.<br />
<br />
“ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/01/ICICI1_630_630-400x267.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="267" data-original-width="400" height="213" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/01/ICICI1_630_630-400x267.jpg" width="320" /></a></div>
<br />
ஐசிஐசிஐ
வழக்கின் முக்கியமான இலக்குகளின் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தபோது,
என் மனதில் மீண்டும் அது வந்து போனது. முக்கியமான இலக்குகளில் கவனம்
செலுத்துவதை விட்டுவிட்டு, போகத் தெரியாத இடத்துக்கு (அல்லது எல்லா
இடங்களிலும்) பயணம் மேற்கொள்ளப்படுகிறதா? வங்கித் துறையில் உள்ள அனைவரையும்
ஆதாரம் இருந்தோ இல்லாமலோ சேர்க்கும்போது, நாம் என்ன விளைவுகளை
உருவாக்குகிறோம் அல்லது காயப்படுத்துகிறோம்?” என வங்கி மோசடிகளை
விசாரிப்பதில் மோசடியாளர்களின் சார்பாக பதற்றம் கொள்கிறார் அருண் ஜேட்லி.<br />
<br />
இதைச் செய்வது யார்? நிதியமைச்சராக இருந்தவர்.<br />
<br />
இந்தியா திரும்பி வந்தால்
இப்போது நிதியமைச்சர் ஆகக் கூடியவர். அவர் சார்ந்த கட்சி ஆட்சியில்
இருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், மேற்கொண்டு இந்த வழக்கை சிபிஐ
விசாரிக்க முட்டுக்கட்டை போடுகிறார் அமைச்சர்.<br />
<br />
<u><b><span style="color: maroon;">இந்த வழக்கின் பின்னணி என்ன? யாரெல்லாம் தொடர்புபடுத்தப்படுகிறார்கள்?</span></b></u><br />
2012-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் செயல் அதிகாரியாக இருந்த சந்தா
கோச்சார், வீடியோ கான் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை கடனாகக் கொடுத்தார்.<br />
<br />
வீடியோ கான் நிறுவனம், இந்த பணத்தை, சந்தா கோச்சாரின் கணவர் தீபக்
கோச்சாரின் நிறுவனத்துக்கு அப்படியே மாற்றிவிட்டது.<br />
இந்த முறைகேடான
பணப்பரிமாற்றம் குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில் செயல் அதிகாரி
பதவியை ராஜினாமா செய்தார் சந்தா கோச்சார்.<br />
சிபிஐ முறைகேட்டில் தொடர்புள்ள
மூவர் மீது வழக்கு பதிவு செய்தது.<br />
<figure class="wp-caption aligncenter" id="attachment_147118" style="width: 800px;"><figcaption class="wp-caption-text"><br /></figcaption></figure>
ஆனால், முறைகேடு இவர்கள் மூவரோடு முடியவில்லை.<br />
ஐசிஐசிஐ-யின் தற்போதைய
செயல் அதிகாரி சந்தீப் பாஸ்கி, பிரிக்ஸ் நாடுகளின் வங்கியான நியூ
டெவலப்மெண்ட் பாங்கின் தலைவர் கே.வி. காமத், கோல்மென் சாக்ஸின் தலைவர்
சஞ்ஜோய் சாட்டர்ஜி, ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் கே. ராம்குமார்.<br />
<br />
ஐசிஐசிஐ புருடென்ஸியல் லைஃப் செயல் அதிகாரி என். எஸ். கண்ணன், ஸ்டாண்டர்டு
சார்ட்டட் வங்கியின் செயல் அதிகாரி ஸாரின் துருவாலா, டாடா கேப்பிடல் செயல்
அதிகாரி மற்றும் தலைவர் ராஜீவ் சபரிமால், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள்
நிர்வாகக் குழு உறுப்பினர் ஹோமி குருஸ்ரோகான் ஆகியோர் சிபிஐ விசாரணை
வளையத்துக்குள் வருகின்றனர்.<br />
கிட்டத்தட்ட இந்தியாவின் வங்கி – நிதித்துறை
வட்டத்தில் உள்ள பெரிய ‘தலைகள்’ பாதி பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.<br />
<br />
இந்தியாவின் வங்கி – நிதிச் சூழல் இத்தகைய கேடு கெட்ட நிலையில் இருப்பது
குறித்து கொஞ்சமாவது கூச்சநாச்சத்துடன் கவலைப்பட்டிருக்க வேண்டிய அல்லது
கவலைப்படுவதாக நடித்திருக்க வேண்டிய அருண் ஜேட்லி, வெளிப்படையாக நோய்
படுக்கையில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை காப்பாற்றத்
துடிக்கிறார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/arun-jetly_01-158x300.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="158" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/arun-jetly_01-158x300.jpg" /></a></div>
<br />
சிபிஐ சாகசத்துடன் இந்த அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை
ஊடகங்களில் கசியவிட்டிருப்பதாக கவலைப்படுகிறார் ஜேட்லி.<br />
<figure class="wp-caption alignright" id="attachment_44230" style="width: 400px;"><figcaption class="wp-caption-text"><br /></figcaption></figure>
“மத்திய நிதியமைச்சர் சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கருத்து சொல்வது
சரியானதல்ல. சிபிஐ தொடர்ந்து பலரை விசாரித்து வருகிறது, அது சுதந்திரமாக
தன்னுடைய பணியைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர்
பிரசாந்த் பூஷன்.<br />
<br />
“எந்த ஒரு நீதிமன்றமும் அதிகாரமும் சுதந்திரமான புலனாய்வு அமைப்பான
சிபிஐ எப்படி செயல்பட வேண்டும் என சொல்ல முடியாது. மேற்பார்வையில் நடப்பது
என்பதும்கூட பரந்துபட்ட மேற்பார்வை என்பதுதான் பொருளே அன்றி, குறிப்பிட்ட
வழக்கு விசாரணையில் தலையிடுவது அல்ல” என்கிறார் உச்சநீதிமன்ற மூத்த
வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்கே.<br />
<br />
<a href="https://www.vinavu.com/2019/01/28/pseudoscience-and-hindutva-ccce-seminar-prof-v-arasu/"><span style="color: navy;"><strong></strong></span></a>
கடந்த நாலே முக்கால் ஆண்டுகால ஆட்சியில் ‘ஜனநாயக’ப்படி
தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு, ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் துணை
அமைப்புகளை காலில் போட்டு மிதித்தது.<br />
<br />
கார்ப்பரெட் கயவாளிகள்
ஆயிரக்கணக்கானக் கோடியைத் தூக்கிக் கொண்டு, போகும் முன் நிதியமைச்சருக்கு
‘டாடா’காட்டி விட்டு சொகுசு நாடுகளுக்கு சென்று விட்டனர்.<br />
மீதமிருக்கும்
கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய தல மோடி நாட்டை விற்று விட்டார்.<br />
இதெல்லாம்
அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகிவிட்ட பிறகும், ஆட்சி அதிகாரத்தின் கடைசி
நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி
உழைக்கிறது.<br />
<span style="color: black;"><i><span style="font-size: x-small;"><b> </b></span></i></span><br />
<br />
<span style="color: black;"></span><br />
<span style="color: #990000;"><strong>-கலைமதி</strong></span><br />
<span style="color: #990000;"><strong> </strong></span><span style="color: black;"><i><span style="font-size: x-small;"><b>நன்றி</b></span></i> :<span style="color: red;"><b>வினவு</b></span>.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="453" data-original-width="800" height="362" src="https://pbs.twimg.com/media/DyEG_8BUcAAQMvj.jpg" width="640" /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-62516376500783502352019-01-27T02:34:00.001-08:002019-01-27T04:38:10.241-08:00கொடநாடு கொலைகாரர்கள்.?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<iframe allowfullscreen="" frameborder="0" height="470" src="https://www.youtube.com/embed/-VvkLLHv82g" width="680"></iframe><br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-23693713505458636352019-01-26T22:39:00.004-08:002019-01-26T22:39:47.748-08:00தமிழ் ராக்கர்ஸ் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name">
</h3>
<span style="font-size: small;">
</span><div class="post-header">
</div>
<span style="font-size: small;">
</span><h3 class="post-title entry-title" itemprop="name">
</h3>
<span style="font-size: small;">
</span><div class="post-header">
</div>
<span style="font-size: small;">
<span><span style="font-family: Verdana, sans-serif;"><span>சார்லி சாப்லின் 2 படம் அதற்குள் இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை முடக்க முடியும் அதற்கான அதிகாரமும்,வசதியும் அரசுக்கு உண்டு.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>ஆனால் படத்தை வெளியிட தமிழ் ராக்கர்ஸுக்கு நீதிமன்றம் தடை என்ற வேடிக்கையோடு முடிந்து விடுகிறது.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>மற்றப்படங்களை வெளியிட நீதிமன்றம் என்ன அனுமதியா வழங்குகிறது.?</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>தமிழ் ராக்கர்ஸ் தனது இணைய முகவரியை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது.அதனால் முடக்க முடியவில்லை என்கிறது அரசு.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>சைபர் கிரைம் துறையை கையில் வைத்திருக்கும் அரசு இப்படி சொல்வது வேடிக்கை.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>மோடிக்கோ,பழனிசாமிக்கோ மிரட்டல் வந்தால் சிலமணி நேரங்களில் கண்டு பிடிக்கும் சைபர் கிரைம் இதை மட்டும் கண்டுபிடிக்க முடியாதா என்ன?</span></span><br />
</span></span><div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: small;"><span><a href="https://images.tamil.indianexpress.com/uploads/2019/01/tamilrockers-picture-...................-336x450.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="336" height="320" src="https://images.tamil.indianexpress.com/uploads/2019/01/tamilrockers-picture-...................-336x450.jpg" width="238" /></a></span></span></div>
<span style="font-size: small;">
<span>
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>புதிய படத்தை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இனிய புதிய முகவரியை சாதாரண மக்கள் கூட கண்டுபிடித்து படத்தை தரவிறக்கி பார்க்கிறார்கள்.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>ஆனால் அரசு ...?</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span><br /></span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>தமிழ் ராக்கர்ஸ் அடிக்கடி இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு சினிமா
உலகுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறது. </span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>தமிழ் ராக்கர்ஸ் இணைய முகவரிக்காகவே
இணையத்தை மொய்க்கும் கூட்டமும் அதிகரித்தபடியே இருக்கிறது.
</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>தமிழ் ராக்கர்ஸ், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல… உலக சினிமாவுக்கே
மிரட்டல்தான்!</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span> கோடிகளை கொட்டி எடுக்கப்படும் சினிமாக்களை ரிலீஸ் ஆன சில மணி
நேரங்களில் ஆன் லைனில் வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாக
வைத்திருக்கிறது.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>
</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span>சினிமாப் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனதுமே தியேட்டர் ஊழியர்களையோ,
வினியோகஸ்தர் தரப்பு ஆட்களையோ பிடித்து முழுப் படத்தையும் ‘காபி’ செய்து
ஆன் லைனில் வெளியிடுவதுதான் தமிழ் ராக்கர்ஸின் வேலை.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span> தமிழ் படங்களில்
இருந்து ஹாலிவுட் படங்கள் வரை, எந்த மொழிப் படமும் இவர்களின் கோரப்
பிடியில் இருந்து தப்புவதில்லை.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>
</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span>இதற்காக உலகம் முழுவதும் தங்கள் ஆட்களை வைத்திருக்கிறது தமிழ்
ராக்கர்ஸ். </span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>திருட்டுத்தனமாக இதில் புதுப்படங்களை பார்க்க சினிமா ரசிகர்கள்
அலை மோதுகிறார்கள்.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>இதனால் இந்த இணையதளத்திற்கு விளம்பரங்கள் மூலமாக
வருமானம் கொட்டுகிறது.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>
</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span><br /></span></span>
<span style="font-family: Verdana, sans-serif;"><span>
</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span>தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடை செய்து பலமுறை அரசு நடவடிக்கை
எடுத்திருக்கிறது. நீதிமன்றங்களும்கூட புதுப் படங்களை வெளியிட தமிழ்
ராக்கர்ஸுக்கு தடை விதித்து பல முறை உத்தரவு பிறப்பித்திருக்கின்றன. </span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>எனினும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இயங்க முடியாத அளவுக்கு தடை
செய்யப்பட்டால், உடனே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது வெப்சைட் முகவரியில்
கூடுதலாக ஓரிரு எழுத்துக்களை சேர்த்துக்கொண்டு புதிய பெயரில் இயங்க
ஆரம்பித்துவிடுகிறது.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>
</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span>தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் லட்சக்கணக்கான திருட்டு அபிமானிகளில்
ஒருவருக்கு அந்த முகவரி தெரிந்துவிட்டால், ஆன் லைன் மூலமாகவே பலருக்கு அந்த
முகவரி பறிமாறப்பட்டுவிட்டுகிறது. </span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>இதனால் இந்த இணையதளத்தை முழுமையாக தடை
செய்ய முடியாமல் அரசாங்க இயந்திரமே தடுமாறி நிற்பதுதான் நிஜம்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>
</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span>ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் தமிழ்
ராக்கர்ஸ் இணையதளத்தின் புதிய முகவரிகள் வேகமாக பறிமாறப்பட்டுவிடுகின்றன.
தியேட்டர்களில் டிக்கெட்டுகளின் அநியாய விலை, பார்க்கிங் கட்டணம் முதல்
பாப் கார்ன் வரை தியேட்டர்காரர்களின் கொள்ளை ஆகியவற்றை வைத்து தமிழ்
ராக்கர்ஸை நியாயப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.</span></span><br />
</span></span><div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: small;"><span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnPvbY9Kj-Mqezf_9pbDb3DaEpIwXhyT23ac7wEcXexf9VQMEOrdfERdGNLe4mO0Qu9_UrO0PN06EGtVitn2miyu9Gg6mAYXT91F8spAPoYe81wmxutB_vYz8Rd9SAYFEW7kzssenByg97/s1600/2zHnXyOA_400x400.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="400" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnPvbY9Kj-Mqezf_9pbDb3DaEpIwXhyT23ac7wEcXexf9VQMEOrdfERdGNLe4mO0Qu9_UrO0PN06EGtVitn2miyu9Gg6mAYXT91F8spAPoYe81wmxutB_vYz8Rd9SAYFEW7kzssenByg97/s320/2zHnXyOA_400x400.jpg" width="320" /></a></span></span></div>
<span style="font-size: small;">
<span>
<br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>
</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span>தியேட்டர்களில் நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது
சரி! </span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>அதை வைத்து தமிழ் ராக்கர்ஸை நியாயப்படுத்துவதுமுடியாதுதான்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>ஆனால் அதே திரையங்கு உரிமையாளர்கள்தான் தமிழ் ராக்கர்ஸுக்கு புதிய படங்களை பதிவு செய்யவும் உதவுகிறார்கள் என்பதுதான் உண்மை.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>இதை
எல்லாம் ஒழிக்கத்தான் கமல்ஹாசன் தனது படத்தை திரையரங்குகள் மற்றும்
சேனல்கள் மூலம் ஒரே நேரத்தி வெளியிட்டால் இணையத்தில் திருட்டுத்தனமாக
பதிவேற்றம் செய்வது தானாகவே குறைந்துவிடும்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>படம் பார்ப்பவர்களுக்கும் ஒரு குடும்பம் 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கள் வீட்டிலேயே பார்க்க முடியும்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>குடும்பம் திரையரங்குக்கு செல்வதால் ஏற்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு மீதமாகும் என்றார். கட்டாயமாக </span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span><span style="font-family: Verdana, sans-serif;"><span>அங்குதான் வாங்க வேண்டிய </span></span>தண்ணீர் பாப்கார்ன்,காபிக்கு செலவாகும் ஆயிரங்களை மீதமாக்கலாம்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>அப்போது
அவரைத்திட்டித் தீர்க்காத திரையரங்கினரே கிடையாது.ஒரு ஞாயிறு நாள்தான்
சானலில் படம் ஒளிபரப்பாகும் .தேவையானவர்கள் மட்டுமே பணம் செலுத்தி
படம்பார்க்க முடியும்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>மற்ற
நாள்களில் திரையரங்குகளித்தான் பார்க்க முடியும்.திரும்ப பார்க்க ஆவல்
உள்ளவர்களும் திரையரங்குதான் செல்ல வேண்டும்.இதனால்
திரையரங்குகளும்பாதிக்கப்படாது.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>தயாரிப்பாளருக்கு சேனல் மூலம் பல கோடிகளில் வருமானம் வரும்.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>கமல்ஹாசனுக்கு அன்று உருவான எதிர்ப்பு அவரை மவுனியாக்கி விட்டது.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>திரையுலகின் பல மாற்றங்களுக்கு அடித்தளமிட்டவர் கமல்ஹாசன்தான்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>டிஜிட்டல் ஒளிப்பதிவு,</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span>ஏவிட் முறை படக்கோர்ப்பு (எடிட்டிங்)</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span>
,டிடிஎஸ்,நேரடி ஒலிப்பதிவு ,ஏவியேஷன் காமிரா என்று இன்று அனைவரும்
அனுபவிக்கும் வசைகளை முதன்முறை தனது படங்களில் தைரியமாக உபயோகித்து
அறிமுகம் செய்தவர் உலகநாயகன் கமல்ஹாசன்தான் என்பது மறுக்க முடிய உண்மை.</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span> </span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span>காலத்துக்கு
ஏற்ப மாறாவிட்டால் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இடர்களை சந்தித்துதான் ஆக
வேண்டும்.அதற்கு ஒத்துழைப்பும் அதே திரையுலகில் இருந்துதான் கிடைக்கிறது.</span></span></span><br />
</span><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: xx-small;"><span style="font-size: small;"><span style="color: red;"><b>திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் ....</b></span></span> </span></span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-86160498613060562452019-01-24T21:27:00.003-08:002019-01-24T21:27:34.730-08:00 புறக்கணிக்கப்படும் "எச்.ஏ.எல்" நிறுவனம். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name">
<span style="color: red;"><i><span style="font-size: x-large;">துரோகத்தின் உச்ச கட்டம்!</span></i></span></h3>
<div class="post-header">
</div>
<span style="color: red;"><i><b><span style="font-size: large;"><span class="Title" id="lblTitle"></span></span></b></i></span>
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 17.1.2019 நாளிட்ட ஊடகச்
செய்தியை பெருமகிழ்ச்சியோடு மறுநாளே 18.1.2019 முதல் பக்கத்தில் தீக்கதிர்
தமிழ் ஏடு மட்டும் முழு தொழில்நுட்ப விபரங்களுடன் வெளியிட்டிருந்தது.<br />
தற்காப்பு உற்பத்தியில் சர்வதேச தர மின்னணுவியலுடன் கூடிய சண்டை
விமானதயாரிப்பில் இது பெருமைக்குரிய சாதனைதான். அதிகஉயரத்தில் பறந்தபடியே
நகரும் இலக்கை எந்த திசையிலிருந்தும் தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் ஆயுதம்
பொருத்தப்பட்ட இந்த தாக்குதல் ஹெலிகாப்டரின் சோதனை வெற்றிஹிந்துஸ்தான்
ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி உள்ளாற்றலை மீண்டும்
வெளிப்படுத்தியுள்ளது.<br />
<br />
இந்தமகிழ்ச்சிகரமான வெற்றிக்காக நமது டிஜிட்டல்
சக்திமான் மோடிஜி அன்றைய தினமே எச்ஏஎல் நிறுவனத்தைவாழ்த்தி செய்தி
வெளியிட்டிருந்தாரா இல்லையா என்பதைபிரபல செய்தித் தாள்களிலிருந்து
அறியமுடியவில்லை.<br />
<br />
<u><span style="color: red;"><b>எச்ஏஎல் நிறுவனத்தின் திறன்</b></span></u><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://i2.wp.com/makkalkattalai.com/wp-content/uploads/2018/09/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpeg?fit=646%2C362" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="362" data-original-width="646" height="223" src="https://i2.wp.com/makkalkattalai.com/wp-content/uploads/2018/09/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpeg?fit=646%2C362" width="400" /></a></div>
இம்மாதம்
முதல் வாரத்தில் எச்ஏஎல் முன்னாள் தலைவர் அசோக் சக்சேனா ஒரு ஆங்கில
செய்திநிறுவனத்திற்கு தனது கட்டுரையை அனுப்பியிருந்தார்.<br />
அதில்
“இப்போதும் மோசமாகிவிடவில்லை; அரசுக்கும்அரசுக்குமான (இண்டர்
கவர்ன்மெண்ட்டல் அக்ரிமெண்ட்) ஒரு ஒப்பந்தத்தின் மூலம் எல்லா ரபேல் ரகபோர்
விமானங்களையும் நமது எச்ஏஎல் நிறுவனத்திலேயே தயாரிக்க முடியும்” என
கூறியிருந்தார்.<br />
<br />
நவீன சண்டை விமானங்களான எஸ்யு.30 எம்கேஐ
(இது நமது வான்படையின் நட்சத்திர போர் விமானம் ரபேலுக்கு இணையானது) மிக் 29
பிரஞ்ச் ஜாகுவார் விமானங்களை தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் தயாரித்த
அனுபவமிருப்பதால் ரபேலை தயாரிப்பதற்கான நிறுவனஉள்ளாற்றல், அனுபவம், தகுதி
எல்லாமே நமது எச்ஏஎல்நிறுவனத்திடம் உள்ளது.<br />
<br />
பிரெஞ்ச் நிறுவனமான
டசால்ட்டுடன், ஒரு தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் போட்டு எச்ஏஎல்-இல்
ரபேல் தயாரிக்கப்பட்டால் பராமரிப்பு, பழுது பார்த்தல், அதற்கான வசதிகள்,
பயிற்சி வசதிகள், எஞ்சின்கள், உதிரி பாகங்கள் உற்பத்தி, சிறந்த சிக்கன
செலவின தீர்வு, புதிய விமானங்களை குறைந்த செலவில் தயாரிக்கும் வாய்ப்பு
உருவாகும் எனவும் சக்சேனா எழுதியிருந்தார்.<br />
9.1.2019 அன்று
பிரசுரிக்கப்பட்ட அந்த கட்டுரையில், எச்ஏஎல்-இன் திறன்குறித்த சந்தேகங்களை
அசோக் சக்சேனா நிராகரித்துள்ளார் என்ற முன்னுரையுடன் அச்செய்தி நிறுவனம்
வெளியிட்டிருந்தது.<br />
மோடி அரசுதான் எச்ஏஎல் குறித்த அந்த துரோக
பிரச்சாரங்களை சந்தேகங்களை தொடர்ந்து செயற்கையாக உருவாக்கிவந்தது என்பதும்
அந்த அழுத்தத்தில்தான் சக்சேனா தனது கட்டுரையில், தான்விரும்பும் தீர்வோடு
எழுதியிருந்தார் என நாம் கருதலாம்.<br />
<br />
<u><span style="color: red;"><b>பாதுகாப்பு அமைச்சரின் உள்நோக்கம்</b></span></u><br />
<br />
13.9.2018 அன்று பிடிஐ நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்
சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
“முந்தையஅரசின் ஒப்பந்தத்தில் 126 ரபேல் விமானங்களை தயாரிக்க.. வாங்க
ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அவைகளை தயாரிப்பதற்கான திறமையை எச்ஏஎல்
கொண்டிருக்கவில்லை” என்று பகிரங்கமாக கூறினார். (டைம்ஸ் குழுமச் செய்தி
13.9.2018)<br />
<br />
தனது கார்ப்பரேட் கூட்டாளியான ரிலையன்ஸ் அம்பானிக்காகவே
குறுகியகாலத்தில் நரேந்திர மோடி எச்ஏஎல் நிறுவனத்தை புறக்கணித்து அந்த
வாய்ப்பினை தற்காப்பு உற்பத்தியில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ்
நிறுவனத்திற்கு வாரி வழங்கினார்.<br />
இது மட்டுமின்றி, மிக அதிக விலைநிர்ணயம்
செய்யப்பட்டுள்ளதும், இந்த சண்டை விமானஊழல் விவகாரம் இந்தியாவில்
மட்டுமல்ல, தற்காப்பு உற்பத்தி மற்றும் சர்வதேச ஆயுத விற்பனை சந்தையிலும்
கடந்த இரண்டு வருடங்களாக அம்பலப்பட்டு நிற்கிறது.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/f9/9f/92/f99f925a2b49bf9e58a006fb1235c02d.jpg" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="400" data-original-width="731" height="175" src="https://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/f9/9f/92/f99f925a2b49bf9e58a006fb1235c02d.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: blue;"><b>'தேஜஸ்' போர் விமானம்.எச்.ஏ.எல். </b></span></td></tr>
</tbody></table>
<br />
சக்சேனா கட்டுரை வெளியான
ஒரு வாரத்தில்எச்ஏஎல் தனது விமான பொறியியல் மற்றும் மின்னணுவியல் ஆற்றலை
மோடி அரசின் கன்னத்தில் அறைந்தாற்போல் நிரூபித்துள்ளது. ரபேல் ஊழல்
அம்பலமாகியிருக்கும் இத்தருணத்தில் எச்ஏஎல்-இன் இந்த வெற்றி,இந்தியா
முழுவதும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் 1965, 1971 யுத்த
ஜாம்பவான்களுக்கும் (றுயசஎநவநசயளே) விமானப்படையின் முன்னாள்
அதிகாரிகளுக்கும் நாட்டை நேசிக்கக்கூடிய அனைவருக்கும் மகிழ்ச்சியை
அளித்துள்ளது.<br />
எச்ஏஎல் நிறுவனத்திற்கு திறமையில்லை என நிர்மலா சீதாராமன்
தில்லி செய்தியாளர் சந்திப்பில் பேசியதையும் சக்சேனாவின் 9.1.2019
தேதியிட்ட அந்த கட்டுரையின் உள்ளடக்கத்தையும் எச்ஏஎல்-இன்17.1.2019
சாதனையையும் இணைத்து புத்திசாலியானஊடகவியலாளர்கள் நேரடி பேட்டி ஒன்றில்
நிர்மலா சீதாராமனின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவார்களா?<br />
<br />
<br />
<u><span style="color: red;"><b>எது நிரந்தர தீர்வு?</b></span></u><br />
<br />
பாதுகாப்பு
உற்பத்தியை லாப வெறி கொண்ட கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்ப்பிக்கும்
மிக மோசமான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது.<br />
இது நாட்டின்
பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும்சமூக வாழ்வியல் போன்ற துறைகளில் நீண்டகால
பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஆசிய கண்டத்தின் அமைதியை சீர்குலைத்து விடும்
என்பதில் சந்தேகமில்லை. இதற்கான நிரந்தர தீர்வு என்ன?அருகாமையில் ரஷ்ய -
சீன அனுபவங்கள் நம் கண்முன்னே உள்ளன. உலகில் ஆயுத உற்பத்தி ஏற்றுமதியில்
அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் ரஷ்யா உள்ளது.<br />
<br />
ரஷ்யாவின் பாதுகாப்பு
உற்பத்தி நிறுவனங்களில் பெரும்பாலானவை துணை நிறுவனங்களாகவும் சந்தையில்
கூட்டு பங்கு நிறுவனங்களாகவும் உள்ளன. ஆனால்அவை எல்லாம் ரோஸ்டக்,
யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன், யுனைடெட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன்
போன்றபிரம்மாண்டமான பாதுகாப்பு உற்பத்தி அரசு நிறுவனங்களுடன்
பிணைக்கப்பட்டுள்ளன.<br />
இவை அனைத்தும் ரஷ்ய அரசின் முழு கட்டுப்பாட்டில்
உள்ளன.<br />
<br />
பாதுகாப்பிற்காக 150.2 பில்லியன் டாலர்
ஒதுக்கீடுசெய்யும் இரண்டாவது நாடு சீனா. இதில் பெரும்பகுதியை தனது சொந்த
பாதுகாப்பு உற்பத்தி வளர்ச்சிக்காகசீனா செலவிடுகிறது.<br />
உலகின் மிகச்சிறந்த
22 பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் மக்கள் சீனத்தின்
அரசு நிறுவனங்களாகும். இதில் முதல் பத்து நிறுவனங்களில் சீனத்தின் அரசு
நிறுவனங்களான சிஎஸ்ஜிசி, ஏவிஐசி மற்றும் நாரின்கோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன.<br />
1998லிருந்து 2017 வரை தளவாட ஏற்றுமதி 211 விழுக்காடு உயர்ந்து
முதன்முறையாக உலகின்முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக சீனா மாறியுள்ளது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://epaper.theekkathir.org/epapers/1/1/2019/1/25/files/News_301701.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="333" data-original-width="500" height="266" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgq4dzBDcxVjeH0pUc6_XuXJM-YG_y9lAS-pGflDjYARSkPdMrb_JEB_JMwHuPZDzk2pGf-997AhnWApmAynBuJYOZBCyW-LQs9P6YDw9dNwMc11T64tF21f3aer7CcpiwSI_0zBLxJXlgjUh9JaAXc6lmzU83LIIytEpkSHRv6jjSzzNxxXt67gA=s0-d" width="400" /></a></div>
<br />
<br />
<u><span style="color: red;"><b>ஆரவாரமின்றி முன்னேற்றம்</b></span></u><br />
<br />
சீனத்தின்
அரசு நிறுவனமான செங்டு விமான தயாரிப்புநிறுவனம் ஆரவாரமே இல்லாமல் ஐந்தாம்
தலைமுறை ஜே.20 ரக போர் விமானங்களை தயாரித்து தனது படையணிகளில் இணைத்து
விட்டது.<br />
சீனத்தின் பாதுகாப்பு உற்பத்தி அரசின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்து
வருவதுதான் இதற்கு காரணம்.<br />
<br />
இந்நிலையில் நான்காம் தலைமுறை மிக்.29
மற்றும் எஸ்யு.30 எம்கேஐ போர் விமானஉற்பத்தியில் ஏற்கனவே உற்பத்தி அனுபவம்
மற்றும் உள்ளாற்றல் பெற்றுள்ள எச்ஏஎல்-ஐ புறக்கணித்து
விட்டு,தகுதியில்லாத ரிலையன்சை அங்கீகரித்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பு
உற்பத்திக்கும் நாட்டிற்கும் மோடி இழைத்த துரோகத்தின் உச்சமாகும்.<br />
<br />
சர்வதேச தரஅரசுத்துறை நிறுவனங்களான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி
நிறுவனத்துடன் (டிஆர்டிஏ) பாரத் டைனமிக்ஸ், பெல் போன்ற ஆராய்ச்சி உற்பத்தி
நிறுவனங்கள்இணைந்து ராணுவத்திற்கான நாக், திரிசூல்,ஆகாஷ், பிரம்மோஸ்,
ப்ரித்வி போன்ற ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டார்பிடோக்கள், வான் தற்காப்பு
மின்னணுகருவிகளை உற்பத்தி செய்து வருகின்றன.<br />
<br />
<u><span style="color: red;"><b>கார்ப்பரேட்டுகளிடம் சிக்கிய ‘மேக் இன் இந்தியா’</b></span></u><br />
<br />
இந்நிலையில்
ரிலையன்ஸ் நிறுவனம் தென்கொரிய லிக் நெக்ஸ் ஏவுகணை நிறுவனத்துடன் இணைந்து
இந்தியாவில் உற்பத்தி செய்ய ‘மேக் இன் இந்தியா’ ஆதரவுடன் முயற்சித்து
வருகிறது.<br />
மோடியின் மேக்இன்இந்தியா கவர்ச்சி முழக்கம் பாதுகாப்பு
உற்பத்தியை கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் திட்டத்தின் முக்கியஒரு
தந்திரம் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை நாம் கூறமுடியும்.<br />
இந்திய
ஆயுத தளவாட உற்பத்தியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேலையை
மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் செய்துவருகிறது.<br />
<br />
இந்திய பாதுகாப்பு
உற்பத்தியை ஊழல்மயமாக்குவது நட்டின் பொதுநிதியை சூறையாடுவதும்
பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்மயமாக்குவதோடு இணைந்தவைதான். <br />
இந்நிலையில்
ரிலையன்ஸ் நிறுவனம் தென்கொரிய லிக் நெக்ஸ் ஏவுகணை நிறுவனத்துடன் இணைந்து
இந்தியாவில் உற்பத்தி செய்ய ‘மேக் இன் இந்தியா’ ஆதரவுடன் முயற்சித்து
வருகிறது.<br />
<br />
மோடியின் மேக்இன்இந்தியா கவர்ச்சி முழக்கம் பாதுகாப்பு
உற்பத்தியை கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் திட்டத்தின் முக்கியஒரு
தந்திரம் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை நாம் கூறமுடியும்.<br />
இந்திய
ஆயுத தளவாட உற்பத்தியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேலையை
மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் செய்துவருகிறது.<br />
இந்திய பாதுகாப்பு
உற்பத்தியை ஊழல்மயமாக்குவது நட்டின் பொதுநிதியை சூறையாடுவதும்
பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்மயமாக்குவதோடு இணைந்தவைதான்.<br />
- <span style="color: #660000;"><b><i><span style="font-size: xx-small;"><span class="SubTitle" id="lblSubTitle">சுஜித் அச்சுக்குட்டன்</span></span></i></b></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="214" data-original-width="285" height="480" src="https://tamil.samayam.com/thumb/msid-67683477,width=285,height-214,resizemode=4,imgsize-18541/flight.jpg" width="640" /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-35950584464706563362019-01-23T04:36:00.000-08:002019-01-23T04:36:25.675-08:00 விக்கிபீடியா விஞ்ஞானி ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h1 class="entry-title">
<u><span style="color: #660000;">விக்கிபீடியா விஞ்ஞானிகளை எப்படி கையாளப் போகிறோம் ?</span></u></h1>
<br />
<strong>உ</strong>ங்களுக்கு மதன் கவுரியைத் தெரிந்திருக்கலாம்.
யூ-டியூப் பிரபலம்.<br />
சுமார் 1,574,885 சந்தாதாரர்களைக் கொண்டுள்ள யூ-டியூப்
சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்;<br />
இதுவரை மொத்தம் ஐநூற்றி சொச்சம் வீடியோக்களை
வெளியிட்டுள்ளார்.<br />
<br />
இவற்றில் அவர் எடுத்துக் கொள்ளாத விசயங்களே கிடையாது
என்று சொல்லலாம்.<br />
பூமிக்கு மேல் வானத்திற்குக் கீழ் உள்ள அனைத்தைக்
குறித்தும் – சில வேளைகளில் வானத்திற்கு அப்பாலும் பூமிக்கு கீழே
உள்ளவைகளைக் குறித்தும் கூட – அவரிடம் சொல்வதற்கு ஏதாவது உள்ளது.<br />
<br />
<span style="color: red;"><b>சிக்கல் என்னவென்றால் அப்படிச் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்று
விக்கிபீடியாவில் சுட்டதாக இருக்கும் அல்லது வெறும் வாயில் சுட்டதாக
இருக்கும். </b></span><br />
<span style="color: red;"><b>பெரும்பாலும் மேலோட்டமான, அறைகுறையான தகவல்களின் தொகுப்பு. </b></span><br />
<br />
இதேபோல் எண்ணற்ற தமிழ் சேனல்கள் யூ-டியூபில் உள்ளன.<br />
<br />
அந்தந்த சூழலில்
பரபரப்பாக பேசப்படும் செய்திகள் குறித்து மேம்போக்காக அடித்து விட்டு ஹிட்
தேத்துவதை நோக்கமாக கொண்டவை இந்த சேனல்கள்.<br />
ஆனால், மக்கள் இதை
விரும்புகின்றனர்.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/madan-gowri.jpg"><img alt="" class="alignright size-medium wp-image-146553 td-animation-stack-type0-1" height="300" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/madan-gowri-300x300.jpg" width="300" /></a>மதன் கவுரி சர்வகலா வல்லுநராக வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் பாரிசாலன்
என்பவர் (பஜாஜ் புகழ்) தமிழ்தேசியத்தின் சிந்தனைக் கிட்டங்கியாக (Think
Tank) வளர்ந்துள்ளார் – ஹீலர் பாஸ்கர் என்பவர் யூ-டியூப் பல்கலைக்கழகத்தில்
பட்டம் பெற்ற மருத்துவராக வளர்ந்துள்ளார்.<br />
சாராம்சத்திலும் தன்மை அளவிலும்
இவர்கள் வேறுபட்டவர்கள் அல்ல; அரைவேக்காடுகள். இவ்வாறான அரைகுறைகளும்
கற்றுக்குட்டிகளும் “ஆளுமைகளாகவும்” “வல்லுநர்களாகவும்” உருவாவது எப்படி?<br />
<br />
இந்தப் போக்கின் அடிப்படை என்னவென்பதை தொட்டுக் காட்டுகின்றது ஸ்க்ரோல்
இணையதளம் வெளியிட்டுள்ள இந்தக் <span style="color: navy;"><span style="color: black;">கட்டுரை</span>.</span><br />
<br />
இந்தப் போக்கைப் புரிந்து கொள்ள நாம் இணையத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சுருக்கமாக பார்த்து விடுவது நல்லது.<br />
<br />
உலகளாவிய வலைக்கான (World Wide Web) தரநிர்ணயத்தைச் செய்யும் உலகளாவிய
வலைக்கான கூட்டமைப்பு (World Wide Web Consortium) தொன்னூறுகளின் இறுதியில்
இருந்து உலகளாவிய இணையம் கைக்கொண்ட தொழில்நுட்பத்தை வெப் 2.0 என்றும்
அதற்கு முந்தைய தொழில்நுட்பத்தை வெப் 1.0 என்றும் பிரிக்கிறது.<br />
தற்போது
வெப் 3.0 தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன.<br />
<br />
வெப் 1.0, வெப் 2.0 மற்றும்
வெப் 3.0 ஆகியவற்றுக்கு இடையில் தொழில்நுட்ப ரீதியில் நிறைய வேறுபாடுகள்
உள்ளன – எனினும், இந்தப் பதிவின் வரம்பைக் கணக்கில் கொண்டு கீழ்கண்டவாறு
சாரமாக புரிந்து கொள்வோம்.<br />
வெப் 1.0 வில் உள்ளடக்கம் (Content) என்பது பெரிதும் ஒருமுக திசை
கொண்டதாக (Uni Directional) இருக்கும் –<br />
அதாவது ஒரு தளத்தின் உரிமையாளர்
அல்லது ஒரு நிறுவனம் தான் முன்வைக்க நினைக்கும் கருத்தை நேயர்களுக்கு
(வாசகர்கள் அல்லது இணைய பயனர்கள்) முன்வைக்கும். வெப் 2.0 வில் உள்ளடக்கம்
என்பது பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இருக்கும். வாசகர்கள்
அல்லது இணையப் பயனர்களும் உள்ளடக்கத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும்
(இதன் ஒரு வெளிப்பாடு சமூக வலைத்தளங்களின் பெருக்கம்).<br />
இப்போது வளர்ந்து
வரும் வெப் 3.0 வில் உள்ளடக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் –
அதாவது உருவாக்கப்படும் கண்டெண்ட்டிற்கு பலவிதப் பயன்கள் இருக்கும்.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/social-media_marketing-2.jpg"><img alt="" class="aligncenter size-full wp-image-146555 td-animation-stack-type0-1" height="359" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/social-media_marketing-2.jpg" width="1024" /></a>இனி ஸ்க்ரோல் கட்டுரை சொல்வதை சாரமாகப் பார்ப்போம்.<br />
வெப் 2.0-வின் அடிப்படையில் வளர்ந்துள்ள சமூக வலைத்தளங்களின் விளைவால்
ஏராளமான கற்றுக்குட்டிகள் (Amateur) உருவாகி இருக்கின்றனர் என்கிறார்
கட்டுரையாளர்.<br />
இவர்கள் பெரும்பாலும் தங்களது அனுபவத்தையே பொதுவான உண்மைகளாக
முன்வைக்கின்றனர்.<br />
<br />
இது தவிர ஒரு குறிப்பிட்ட துறையில் (உதாரணமாக நடிகர்கள்
அல்லது பாடகர்கள்) பிரபலமடையும் சிலர் அதைப் பயன்படுத்திக் கொண்டு சில
நுகர்பொருட்களுக்கு (ஆயத்த ஆடை போன்ற) விளம்பரத் தூதர்கள் ஆவதோடு சொந்த
முறையிலும் நிறுவனங்களைத் துவக்குகின்றனர்.<br />
<figure class="wp-caption alignright" id="attachment_146552" style="width: 273px;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/Gwyneth-Paltrow.jpg"><img alt="" class="wp-image-146552 size-medium td-animation-stack-type0-1" height="300" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/Gwyneth-Paltrow-273x300.jpg" width="273" /></a><figcaption class="wp-caption-text">வேய்நித் பால்த்ரோ.</figcaption></figure>
வேய்நித் பால்த்ரோ (Gwyneth Paltrow) எனும் நடிகை ஆரோக்கியத்துக்கான
நல்லெண்ணத் தூதராக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார்.<br />
இதில் கிடைத்த
பிரபலத்தைக் கொண்டு அழகு சாதன நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.<br />
இந்நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களின் ’மருத்துவ’ குணாம்சங்கள்
குறித்தும் பாடம் எடுக்கிறார்.<br />
பால்த்ரோவின் நிறுவனம் முன்வைக்கும் போலி
அறிவியல் (psuedo-science) குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும்,
இன்றைய தேதியில் அந்நிறுவனத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்.<br />
<br />
சமூக வலைத்தளத்தின் கேடான விளைவுகளுக்கு இன்னொரு உதாரணம் <span style="color: navy;">டொனால்டு டிரம்ப்</span>.
அரசியல் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத டிரம்ப், சமூக வலைத்தளத்தை ஒரு
பரப்புரை சாதனமாக மிகத் திறமையாக பயன்படுத்திக் கொண்டார்.<br />
வழமையான
அரசியல்வாதிகள் போல் அல்லாமல் “எளிமையாக பேசக்கூடியவர்”, “மனதில்
இருப்பதைப் பேசும் வெள்ளந்தி” என்பதைப் போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை
அமெரிக்க வாக்காளர்களிடையே ஏற்படுத்த அவருக்கு சமூக வலைத்தளங்களும் அதில்
அவரால் பணிக்கமர்த்திக் கொள்ளப்பட்ட இணையக்கூலிப் படையின் சேவையும் மிகப்
பெரிய அளவுக்கு கைகொடுத்தது.<br />
<br />
தகவல்களைத் தெரிந்து கொள்ள இணையத்தைப் பாவிப்பது தொடர்ச்சியாக
அதிகரித்து வருகின்றது. இந்தச் சூழலில் அதிகரித்து வரும்
கற்றுக்குட்டிகளால் உண்மையும் தனிப்பட்ட சொந்தக் கருத்துக்களும் பிரித்தறிய
முடியாதபடிக்கும் பிணைந்து கிடக்கின்றன.<br />
இதன் விளைவாக சமீப காலமாக போலி
அறிவியல் கருத்துக்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. ச<br />
மூக வலைத்தளங்களே
இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்கள் பல்கிப் பெருகுவதற்கான
களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.<br />
<br />
<span style="color: navy;"><strong></strong></span><br />
இன்னொரு புறம், சமூக வலைத்தள பிரபலங்கள் உருவாக்கும் “கருத்துக்கள்”
வணிக ரீதியில் ஆதாயமானதாக இருப்பதைக் காணும் கார்ப்பரேட் நிறுவனங்கள்,
இவர்களைத் தங்களுடைய விற்பனைப் பிரதிநிதிகளாக பயன்படுத்திக் கொள்கின்றன.<br />
<br />
இதற்கு நமது சூழலில் யூ-டியூப் சினிமா விமர்சகர்கள் சிறந்த
எடுத்துக்காட்டு. இந்தப் போக்குகளை 2007-ம் ஆண்டிலேயே ஓரளவு மிகச் சரியாக
முன் அனுமானித்த ஆண்ட்ரூவ் கீன் என்பவர், அதிகரிக்கும் சமூக வலைத்தளப்
பயன்பாடு ஒருகட்டத்தில் டிஜிட்டல் நார்சிசத்தை நோக்கிச் செல்லும் என்றார்.<br />
<br />
அதாவது, துறைசார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது பின்னுக்குப் போய் தன்னைத்
தானே மிகையாய் மதிப்பிட்டு முன்னிறுத்திக் கொள்வதில் சென்று முடியும்
என்பதை கீன் பத்தாண்டுகளுக்கு முன்னரே அனுமானித்தார்.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/07/parisalan-healerbaskar-1020.jpg"><img alt="" class="alignleft size-medium wp-image-129179 td-animation-stack-type0-1" height="200" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/07/parisalan-healerbaskar-1020-400x200.jpg" width="400" /></a>இதன்
எதார்த்தமான விளைவுகளை நாம் தமிழ் சமூக வலைத்தள சூழலில் காண்கிறோம்.
பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றோர் எந்த அடிப்படை அறிவோ, துறைசார்ந்த
திறமைகளோ இன்றி போகிற போக்கில் அடித்து விடுவதை எல்லாம் “தத்துவங்களாக”
ஏற்றுக் கொள்ள சில இலட்சக்கணக்கான இளைஞர்கள் “பக்குவம்” அடைந்துள்ளனர்.
வெறும் வாட்சப் வதந்திகளின் தொகுப்பாக நாம் தமிழர் என்கிற ஒரு அரசியல்
கட்சியே செயல்பட்டு வருவதோடு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏறத்தாழ நான்கு
இலட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளது.<br />
<br />
இயற்கை வைத்தியம், இயற்கை வேளாண்மை, <span style="color: navy;">இலுமினாட்டி</span>
சதிக் கோட்பாடுகள், யார் தமிழன் என்கிற ஆராய்ச்சி, தற்சார்பு வாழ்வியல் என
இந்த பைத்தியக்காரத்தனங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது உயரங்களை எட்டி
வருகின்றன.<br />
<br />
நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் இது போன்ற போலி வல்லுநர்கள்
சொல்வதை நம்பி இயற்கை வேளாண்மையில் முதலீடு செய்து பணத்தை இழந்து விட்டு
இப்போது சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக்
கொண்டிருக்கின்றனர்.<br />
திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்று ஒரு
பெண் அநியாயமாக இறந்தே போனார்.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2013/07/happy-media-meal.jpg"><img alt="" class="alignright size-medium wp-image-34354 td-animation-stack-type0-1" height="285" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2013/07/happy-media-meal-300x285.jpg" width="300" /></a>இந்தப்
போக்குகளை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பக்க விளைவு எனக் கண்களை
மூடி வெறுமனே கடந்து செல்லலாம். பாரிசாலன் போன்ற பைத்தியங்களோடு
விவாதித்து அவரது வெறிபிடித்த ”தமிழ்தேசிய” ட்ரோல்களிடம் ஏச்சு
வாங்குவதற்கு பதில் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செல்லலாம்.<br />
<br />
அல்லது இந்த
சூழலை மாற்றப் போராடலாம்.<br />
நம் முன் இருக்கும் தெரிவுகள் எளிமையானவை.<br />
<br />
அதில்
சூழலை மாற்றப் போராடுவது என்கிற சரியான தெரிவோ மிகவும் சவாலானது. எப்போதும்
சரியானவைகளின் பாதை கடுமையானது என்பதால் மாற்றத்துக்கான போராட்டம்
கடுமையாகவும் நிறைய உழைப்பையும் நேரத்தையும் கோருவதாகவே இருக்கும்.<br />
என்றாலும் அந்த நெடும் போராட்டத்திற்கு தயாராவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.<br />
<span style="background-color: white;"><span class="td_btn td_btn_sm td_default_btn"> </span></span><span style="background-color: white;"><span class="td_btn td_btn_sm td_default_btn"><img alt="" class="entry-thumb td-animation-stack-type0-1" height="360" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/01/social-media_marketing.jpg" title="social-media_marketing" width="640" /> <span style="font-size: x-small;"> நன்றி: </span> <span style="color: #990000;"><b><span style="font-size: x-small;">வினவு -சாக்கியன்</span></b></span></span></span><br />
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-18666827476122677042019-01-19T09:13:00.000-08:002019-01-19T09:13:33.206-08:00ரஃபேல் போர் விமானத்தின் விலை ஏறியுள்ளது' <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h1 class="story-body__h1">
<u><span style="font-size: x-large;">'</span></u><span style="color: red;"><i><u><span style="font-size: x-large;">நரேந்திர மோதியின் புதிய ஒப்பந்தத்தால் </span></u></i></span></h1>
<div class="story-body__inner">
<div class="story-body__introduction">
பிரான்சிடம் இருந்து
36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி எடுத்த
முடிவு, ஒவ்வொரு போர் விமானத்தின் விலையும் 41% உயர காரணமாயிற்று என்று
மூத்த ஊடகவியலாளரான 'தி இந்து' குழுமத்தின் சேர்மன் என்.ராமின் பிரத்யேக
கட்டுரை தி ஹிந்து (ஆங்கிலம்) இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியானது.</div>
இது பற்றி பிபிசி தமிழ் உடன் அவர் உரையாடினார். அவரது பேட்டியின் கருத்துகளை தொகுத்து வழங்குகின்றோம். <br />
126
ரஃபேல் போர் விமானங்களை வாங்காமல் 36 மட்டுமே வாங்க இந்திய பிரதமர் எடுத்த
முடிவு ஒவ்வொரு விமானமும் 41 சதவீத விலை உயர வழிவகுத்தது என்று எவ்வாறு
கூறுகிறீர்கள் என்று கேட்டபோது, என். ராம் நீண்ட விளக்கமளித்தார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/1240C/production/_105246747_99e72a47-8e3f-45ba-9e45-1ea731013135.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/1240C/production/_105246747_99e72a47-8e3f-45ba-9e45-1ea731013135.jpg" width="320" /></a></div>
<br />
<span style="color: #660000;"><b>ஒப்பந்தத்தின் பின்னணி</b></span><br />
முதலில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2007ம் ஆண்டு இந்த பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. <br />
2011ம்
ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்தபோது, டஸ்ஸோ ஏவியேசன் (டஸ்ஸோ
பிரான்ஸ் நிறுவனம்) மிகவும் குறைவான தொகையில் விண்ணப்பம் செய்திருந்ததால்
அவர்களிடம் வேலையை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது. <br />
ஆனால், அந்த
பேச்சுவார்த்தை முழுமை அடையவில்லை. ஹெச்.ஏ.எல் எனப்படும் ஹிந்துஸ்தான்
ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் 108 போர் விமானங்களை இந்தியாவின்
பெங்களூருவில் தயாரிக்கும். 18 போர் விமானங்கள் பறக்கக்கூடிய அளவில்
பிரான்சில் இருந்து நேரடியாக வழங்கப்படும் என்ற நிலையில் பேச்சுவார்த்தை
தொடர்ந்து வந்தது. அதுவொரு வணிக ஒப்பந்தம் என்று கூறப்பட்டது. <br />
<span style="color: #660000;"><b>இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தமாக மாற்றம்</b></span><br />
<figure class="media-landscape has-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape has-caption full-width"><span class="image-and-copyright-container">
</span><figcaption class="media-caption">
</figcaption>
</figure>2015ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதி பிரான்ஸ் சென்றபோது, திடீரென்று இந்தோ-பிரெஞ்ச் கூட்டறிக்கையில் ஒரு தகவல் வந்தது. 126 ரஃபேல் போர் விமானங்கள் அல்ல. 36 ரஃபேல் போர் விமானங்களை நேரடியாக பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்க போகிறது. <br />
அடுத்ததாக,
இதுவொரு வணிக ஒப்பந்தமாக டஸ்ஸோவோடு இல்லாமல், "அரசிடம் இருந்து அரசு" என்ற
நிலையில் பிரான்ஸ் அரசிடம் இருந்து இந்தியா வாங்க போவதாகவும்
தெரிவிக்கப்பட்டது. <br />
இவற்றை தயாரிக்கப்போவது டஸ்ஸோ நிறுவனம்தான்.
அரசிடம் இருந்து வாங்கப்போவதால், ஹெ.ஏ.எல் நிறுவனத்திற்கு இதில் இடம்
கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. <br />
<span style="color: #660000;"><b>விலை பற்றிய ரகசியம்</b></span><br />
எமது
புலனாய்வின் கவனம் என்னவென்றால், போர் விமானத்தின் விலை என்ன என்பதே என்று
என்.ராம் குறிப்பிட்டார். அது பற்றிய முழு தகவல்களையும் கொடுக்க முடியாது
என்று அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. <br />
<span style="color: #660000;"><b>ரஃபேல் சர்ச்சையின் பின்னணி என்ன?</b></span><br />
<br />
நாடாளுமன்றத்திடம் இந்த தகவலை வழங்கவில்லை. நாடாளுமன்ற
பிரிவின் குழுக்களிடம் வழங்கவில்லை. வெளிப்படையாகவும் சொல்லவில்லை. இதில்
என்ன பெரிய ரகசியம் என்ற விவாதம் ஏற்பட்டது. <br />
பிரான்ஸ் அரசிடம் ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதனால் இதனை கூற முடியாது என்று கூறிவிட்டார்கள். <br />
ஆனால், விலை தொடர்பான தகவல்கள் ஒப்பந்தத்தில் வராது. அவற்றை வெளிப்படுத்தலாம் என்ற பிரான்ஸ் அரசே தெளிவாக்கியது. <br />
<span style="color: #660000;"><b>இந்தியாவுக்கான சிறப்பு வசதிகள்</b></span><br />
வேறு
எந்த நாட்டுக்கும் கொடுக்காத, இந்திய விமானப்படை வேண்டுமென தெரிவிக்கும்
மென்பொருள் மற்றும் வன்பொருள் கொண்ட 13 மேம்பட்ட வசதிகளை (ஐ.எஸ்.இ) இந்த
விமானங்களில் பொருத்தி வழங்க வேண்டுமென இந்தியா கோரிக்கை வைத்தது. <br />
<figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure><figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure>இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்,
இந்த 13 மேம்பட்ட வசதிகளை வடிவமைத்து, பொருத்தி வழங்குவதற்கான கட்டணம்
எவ்வளவு என்று யாருக்கும் தெரியவில்லை. பிரான்ஸ் நிறுவனம் 1.4 பில்லியன் யூரோ வழங்க வேண்டும் என்று கேட்டது. பேரம்பேசி 1.3 பில்லியனாக குறைத்து பின்னர் வழங்கியது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/FCFC/production/_105246746_11a692e6-93ed-4845-ada3-bc0af9e4323b.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/FCFC/production/_105246746_11a692e6-93ed-4845-ada3-bc0af9e4323b.jpg" width="320" /></a></div>
<br />
13
மேம்பட்ட வசதிகளை வடிவமைத்து, பொருத்தி வழங்குவதற்கான கட்டணம் எத்தனை
ரஃபேல் போர் விமானங்களை வாங்கினாலும் மாறாது என்றும்
தெரிவித்துவிட்டார்கள். <br />
<figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure>18 போர் விமானங்கள் வாங்கினாலும், 126 வாங்கினாலும்
இந்த கட்டணம் குறையாது. இதுதான் இந்த ரஃபேல் போர் விமானத்தின் விலையை உயர
செய்துவிட்டது. இதனால், 2007ம் ஆண்டடோடு ஒப்பிட்டால் ஒவ்வொரு போர் விமானத்தின் விலையும் 41.42 சதவீதம் அதிகரிக்க இது காரணமாகிவிட்டது. <br />
“அதிகரிப்பு
அம்சம்” என்ற காரணி இந்த ஒப்பந்தத்தில் உள்ளது. அதனை பார்த்தாலும் 14
சதவீதத்திற்கு மேலாகவே விலை கொடுத்துள்ளனர் என்று என்.ராம் கூறினார். <br />
<span style="color: #0c343d;"><b>யூரோஃபைட்டர் டைஃபூன் கன்சார்டியம் அளித்த விலை</b></span><br />
பிரிட்டன்
விமான நிறுவனம், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றின் பன்னாட்டு
ஒத்துழைப்போடு நடத்தப்படும் யூரோஃபைட்டர் டைஃபூன் கன்சார்டியம் ஜூலை 2014
ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்தின் கடிதம் மூலம் நல்லொரு மலிவான விலையை
இந்தியாவுக்கு வழங்கினார்கள். <br />
இந்த கடிதம் அப்போதைய பாதுகாப்பு
அமைச்சராக இருந்த அருண் ஜேட்லிக்கு வந்தது. இந்த கடிதத்தை வைத்து பேரம்பேசி
இன்னும் விலையை குறைத்திருக்கலாம்.<br />
<span style="color: #783f04;"><b>புதிய ஒப்பந்தம் - ஏன்?</b></span><br />
<figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure>இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இந்த ஒப்பந்தத்தை
புதியதொரு ஒப்பந்தமாக கருதலாம். காரணம் ஹெ.ஏ.எல்-க்கு இதில் பங்கில்லை. 126
போர் விமானங்களில் எதையும் இந்தியாவில் தயாரிக்க போவதில்லை. மேக் இன்
இந்தியா கிடையாது. பிரான்சிஸில் தயாரிக்கப்பட்டு நேரடியாக பிரான்சிடம் இருந்து 18 விமானங்களை வாங்குவதற்கு பதிலாக 36 போர் விமானங்களை வாங்குகிறார்கள். <br />
அதிக விலை என்றால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருக்கலாம். புதிய பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கலாம். <br />
<figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure><figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure>குறைந்தபட்சம் எங்களுக்கு இவ்வளவு மலிவாக செய்ய வழங்க
யூரோஃபைட்டர் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று
போர் விமான தயாரிப்பு செலவை குறைப்பதற்கான கருவியாக இந்த ஏர்பஸின் கடிதத்தை
பயன்படுத்தி இருக்கலாம். அதுமட்டுமல்ல, 20 சதவீதம் விலை குறைவாக வழங்க யூரோஃபைட்டர் தயாராக இருந்தது. டஸ்ஸோ இந்த மாதிரியான சலுகை வழங்கவேயில்லை. <br />
யூரோஃபைட்டருக்கு இந்த வாயப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் அதிக விலை குறிப்பிடப்பட்டு இருந்ததுதான்.<br />
<br />
<figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure>ஆனால், புதிய சூழ்நிலையில், புதிய ஒப்பந்தம் வந்ததால்,
அதற்கேற்றவாறு தொடர்ந்திருக்கலாம். சட்ட காரணங்களால் அவ்வாறு முடியவில்லை
என்றால் ஏர்பஸின் கடிதத்தை குறைந்தபட்சம் ஒவ்வொரு போர் விமான தயாரிப்புக்கு
ஆகின்ற செலவை குறைக்கும் கருவியாக பயன்படுத்தியிருக்கலாம். 1.3
பில்லியன் யூரோ என்பதில் இருந்து குறைக்க நீங்கள் தயாராயில்லை. 36 போர்
விமானங்களை வாங்குவதால் எங்களுக்கு ஒவ்வொன்றின் விலை அதிகமாகிவிட்டது என்று
பேரம்பேசி குறைத்திருக்க முடியும். <br />
ரஃபேல் விவகாரம் தொடர்பாக ஊழல்
குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விஷயத்திற்கு நாங்கள்
செல்லவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார். <br />
உச்ச
நீதிமன்றத்திற்கு சென்ற மனுதாரரும் அங்கு வெற்றிபெறவில்லை. இந்த
சர்ச்சைக்கு இது கடைசி வார்த்தை என்று எண்ணிவிட வேண்டாம் என்று அவர்
குறிப்பிட்டார். <br />
<span style="color: #990000;"><b>தவிர்க்கப்பட்ட கட்டாயமான </b><b>வழிமுறைகள்</b></span><br />
இவ்வாறு
ரஃபேல் விமானங்களின் போர் விமானங்களின் விலை உயர்வதற்கு கடைபிடிக்க
வேண்டிய நடைமுறைகளை தவிர்த்திருப்பதை காரணம் என்று கூறியிருக்கிறீர்களே.
எவை சரியாக கடைபிடிக்கவில்ல என்ற கேள்விக்கும் என். ராம் பதிலளித்தார். <br />
இவ்வாறு
வழிமுறைகள் கடைபிடிக்காமல் தவிர்த்தது பற்றி பல கட்டுரைகள், அரசியல்
அறிக்கைகளில் வந்துள்ளன. உச்ச நீதிமன்றத்திற்கும் இந்த விஷயத்தை எடுத்து
சென்றார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/87CC/production/_105246743_f84e7cfd-3ea0-49c0-970d-b9a41eb2bd95.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/87CC/production/_105246743_f84e7cfd-3ea0-49c0-970d-b9a41eb2bd95.jpg" width="320" /></a></div>
<figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure>இந்த கொள்முதலின் விலைகளை ஆராய்வது போன்ற மிகவும்
ஆழமாக இதில் செல்ல விரும்பவில்லை. இது எங்களுடைய வேலையில்லை என்று உச்ச
நீதிமன்றம் கூறிவிட்டது. 1. ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஒப்பந்தத்தை,
அதன் கட்டமைப்பை, உள்ளடக்கத்தை மாற்றிவிட்டு இந்திய பிரதமர் மோதியும்,
பிரான்ஸ் அதிபரும் 2015 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்டார்கள். <br />
ஒப்பந்த
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு வழிமுறை உள்ளது. பாதுகாப்பு தேவை நடைமுறை
(Defense Requirement Procedure) என்று அதற்கு பெயர். பாதுகாப்பு நிர்வாக
கவுன்சில் ஒன்று உள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சர்தான் தலைவர். இந்த
கவுன்சிலுக்கு இந்த பேச்சுவார்த்தையில் பங்குண்டு. <br />
2. 7 பேரை
உள்ளட்கிய இந்திய பேச்சுவார்த்தை அணி ஒன்று உள்ளது. இந்த 1.3 பில்லியன்
யூரோ என்பது மிகவும் அதிகம். நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிமாக உள்ளது.<br />
<figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure><figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure>யூரோஃபைட்டர் வழங்கிய விலையை கவனத்தில் கொள்ளாதது
சரியல்ல. அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 3 பேர் மிகவும்
உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்கள். ஆனால், ஏழு பேரில் நான்கு, மூன்று என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. <br />
3.
பாதுகாப்பு நிர்வாக கவுன்சிலுக்கு (டி.ஏ.சி) இதில் பொறுப்புள்ளது. அதனை
அவர்கள் செய்யவில்லை. ஏழு பேரில் நான்கு, மூன்று என்ற பெரும்பான்மை முடிவு
நேரடியாக பாதுகாப்பு அமைச்சரவைக்கு சென்றுவிட்டது. <br />
4. அதே
நேரத்தில் சட்ட மற்றும் நீதி அமைச்சகம் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
குறிப்பாக இந்திய அரசின் இறையாண்மை உத்தரவாத்தை (sovereign guarantee)
ஏற்றுக்கொள்ளவில்லை. பிரான்ஸ் அரசின் கடிதம் (Letter of comfort - கடன்
உறுதிப்பாட்டை வழங்குவது) போதாது என்று சொன்னார்கள். ஆனால், இது தொடாபான
பேச்சுவார்த்தையில் தோற்றுவிட்டார்கள். <br />
உயர் அதிகார நிலையில்
எடுக்கப்பட்ட முடிவு, சரியான வழிமுறைப்படி வரவில்லை என்பதுதான் எங்களுடைய
வாதம் என்று என். ராம் குறிப்பிட்டார். <br />
<span style="color: #38761d;"><b>பாதுகாப்பு செலவீனத்தை வெளியிடுதல்</b></span><br />
பாதுகாப்பு காரணங்களுக்காக செலவிடப்படுவதால் அதில்
ரகசியம் காக்கப்பட வேண்டும் என எதாவது விதி உள்ளதா என்று கேட்டதற்கு,
அப்படி எதுவும் இல்லை என்று ராம் தெரிவித்தார். <br />
பல ஒப்பந்தங்கள்,
போஃபர்ஸ் ஆகியவற்றை பார்த்தால் எல்லா விஷயங்களையும் வெளியில் கொண்டு
வந்துவிட்டார்கள். எவ்வளவு விலை கொடுத்தார்கள், எப்போது வழங்கப்படும்
என்கிற திட்டத்தை வழங்கினார்கள் குறிப்பாக விலையை மறைக்கவேயில்லை. <br />
இவ்வாறான நேரங்களில் அதனுடைய தொழில்நுட்ப திறன்கள் அனைத்தையும் சொல்லமாட்டார்கள். சிலவற்றை ரகசியமாக வைத்திருப்பார்கள். <br />
இவ்வாறு
வைத்திருப்பது கூட நல்லதல்ல. ராணுவ நிபுணர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
பல தளத்தில் இருந்து அவர்களுக்கு உடனே இந்த தகவல் போய்விடும். <br />
ஆனால்,
தொழில்நுட்ப திறன்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஒரு நியாயம்
இருக்கிறது. விலை விபரங்கள், எப்போது விநியோகம் செய்யப்படும் என்ற
விவரங்களில் எல்லாம் ரகசியம் இல்லை என்கிறார் என்.ராம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/17DE4/production/_105246779_a409de1f-8e40-4a1a-b272-a2e7df598f71.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/17DE4/production/_105246779_a409de1f-8e40-4a1a-b272-a2e7df598f71.jpg" width="320" /></a></div>
<br />
<span style="color: #351c75;"><b>9 சதவீத சலுகை - எவ்வாறு?</b></span><br />
இந்த
ஒப்பந்தத்தில் 9 சதவீத சலுகை கிடைத்திருப்பதாக சட்ட அமைச்சர் ரவி சங்கர்
பிரசாத் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது பொய்யா என கேட்டபோது, அது
உண்மைதான். ஆனால் எதை மறைத்தார்கள் என்றால், இந்த 9 சதவீத சலுகை ஒட்டுமொத்த
ரஃபேல் போர் விமான விலையில் அல்ல. <br />
<figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure>இந்தியாவிற்கு என்று சிறப்பாக பொருத்தப்படுகின்ற
மேம்பாடுகள் வசதிகள் இல்லாத விமானத்தின் அடிப்படை விலையில் இந்த 9 சதவீத
சலுகை கிடைத்துள்ளது. இந்த தள்ளுபடி சலுகையைவிட ஒவ்வொரு விமானத்திலும் அதிகரித்த 41 சதவீத விலை உயர்வு அதிகமாக இருக்கிறது. <br />
இதற்கு
முன்னதாக நாட்டில் எழுந்த சில பிரச்சனைகள், கொள்முதல்கள், ஆட்சி புரிந்த
கூட்டணிகளின் அடையாளமாக உள்ளன. குறிப்பிட்ட கொள்முதல் என்றவுடன் அந்த
கூட்டணிதான் நினைவுக்கு வரும் நிலை உள்ளது. ரஃபேல் போர் விமான கொள்முதல்
ஆளும் கூட்டணியின் அடையாளமாக மாறுமா? என்று கேட்டபோது, இதுவொரு ஊழலாககூட
மாறும் வாய்ப்பு உள்ளது என்று என். ராம் கூறினார். <br />
அவர் மேலும்
குறிப்பிடுகையில், நாங்கள் இதற்கு அப்பால் செல்லவில்லை. போர்ஃபஸில் நிதி
வழங்கியதை நாங்கள் உறுதி செய்தோம். வங்கியில் நிதி அளித்தது, கமிஷன் என்ற
பெயரில் கையூட்டு வழங்கியுள்ளதாக நாங்கள் வெளியிட்டோம் என்று அவர்
கூறினார். <br />
அது போன்றதொரு நிலை இந்த கொள்முதலில் இல்லாவிட்டாலும், மறைமுகமாக அதை நோக்கி சென்று கெண்டிருக்கிறது. <br />
எதனால்
இந்த முடிவு எடுத்தார்கள்? அனுபவம் இல்லாத பாட்னர்களை ஏன் கொண்டு
வந்தார்கள்? ஹெச்ஏஎல்-யை ஏன் நிறுத்தினார்கள்? ஏன் இவ்வளவு அதிக தொகைக்கு
ஒப்புக்கொள்ள வேண்டும்? யூரோஃபைட்டர் கூறிய தொகையை ஏன் தொடரவில்லை? <br />
இத்தகைய கேள்விகள் எல்லாம் இந்த பிரச்சனையை சுற்றியுள்ளன. போஃபர்ஸ் வேறுவிதமான ஊழல். இது வேறு விதமாக சர்ச்சை என்று சொல்லாம். <br />
<figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure>ராஃபேல் விவகாரம் பற்றி நீங்கள் கேட்பது இத்தோடு
முடிவு பெற போவது கிடையாது என்று கூறியுள்ளோம். கண்டுபிடிக்க வேண்டிய பல
விஷயங்கள் உள்ளன. நீண்டகாலமாக மறைத்துவிட முடியாது. அரசாங்கம் மாறலாம்.
புதிய அரசாங்கம் வரும்போது இந்த தகவலை எடுத்து அவர்கள் பயன்படுத்துவார்கள்
என்று என்.ராம் குறிப்பிட்டார். இந்த பிரத்யேக கட்டுரையை இந்த
நேரத்தில், குறிப்பாக மக்களவை தேர்தல் வருவதற்கு முன்னால் ஏன் எழுதினீாகள்
என்று கேட்டபோது, தகவல் வரும்போதுதான் பயன்படுத்த முடியும். பல வாரங்களாக
நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம் என்று அவர் கூறினார். <br />
இதில் பல தகவல் இடைவெளிகள் இன்னும் உள்ளன. உண்மையை ஆய்ந்தறிய வேண்டியுள்ளது. இந்த தகவல் இப்போதுதான் வந்துள்ளது. <br />
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/129C/production/_105246740_7a8c1323-cbd2-4d39-9cbf-8f08d2d700d1.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/129C/production/_105246740_7a8c1323-cbd2-4d39-9cbf-8f08d2d700d1.jpg" width="320" /></a>வேறு
பத்திரிகைகள் கூட பல புதிய விஷயங்களை கொண்டு வந்துள்ளன. தி வயர், கேரவன்,
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புதிய விஷயங்களை வெளிகொண்டு வந்துள்ளன. <br />
புகார்
அளித்தவர்கள் புதிய விஷயங்களை கொண்டு வந்துள்ளனர். காங்கிரஸ் சில புதிய
விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். பல சிறிய தகவல்கள்
ஒன்றிணையும்போதுதான், ஒரு செய்திக்கு முழுமையான வடிவம் ஏற்படும் என்று
சொல்வார்கள். <br />
இன்னும் நிறைய இடைவெளிகள் உள்ளன. பண பரிவர்த்தனையை
கண்டுபிடிக்காத வரையும் ஊழலை உறுதிசெய்ய முடியாது. ஆனால், தன்னிச்சையாக
முடிவு, முறையற்ற நடத்தை பற்றி எல்லாம் நீங்கள் விவாதம் செய்யலாம்
என்கிறார் என்.ராம்.<br />
<br />
<span style="color: red;"><b>பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில்</b></span><br />
இந்த கட்டுரையின் அம்சங்கள் பற்றி பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டபோது, மூத்த அதிகாரி ஒருவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார். <br />
01.
இந்த கட்டுரையிலுள்ள உண்மைகள் தெளிவற்றவை. இது புதிய விவாதங்களை
தோற்றுவிக்கவில்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் பல்வேறான மன்றங்களில்
விவரங்களோடு அரசு விடையளித்துள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற
பொது விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் கேள்விகளுக்கு விடையளித்துள்ளார்.<br />
<br />
02.
முந்தைய ஒப்பந்த முன்மொழிவைவிட நல்ல விலை, சிறந்த விநியோக நேரம், மற்றும்
நல்ல நிபந்தனைகள் ஆகிய நோக்கங்களோடுதான் 2016ம் ஆண்டு 36 ரஃபேல் கொள்முதல்
ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. <br />
<figure class="media-landscape no-caption full-width">
<span class="image-and-copyright-container">
</span></figure><figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container">
</span>
</figure>03. பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டியதும்,
இந்தோ-பிரெஞ்ச் பாதுகாப்பு ஒப்பந்தம் 2008-ல் உள்ளடங்கியதுமான விலை
விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தோடு பகிரப்பட்டுள்ளது. இந்த
விலை விவரங்களையும், வணிக பலன்களையும் உச்ச நீதிமன்றம் ஆய்ந்துள்ளது. இந்த
ஒப்பந்தத்தில் ஆட்சேபனைக்குரிய எதையும் கண்டறியாத உச்ச நீதிமன்றம்,
புகார்தாரர்களால் கோரப்பட்ட புலனாய்வை நிராகரித்துள்ளது. இந்திய தலைமை
கணக்குத் தணிக்கையாளருக்கு (சிஏஜி) ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய கோப்புகள்
வழங்கப்பட்டுள்ளன. சிஏஜி போன்ற அதிகாரபூர்வ நிறுவனத்திடம் இருந்து அறிக்கை
வரும் வரை காத்திருப்பது நல்லது.</div>
<div class="story-body__inner">
04. பல ஊடகங்களும், அரசியல்
கட்சிகளும் 2007ம் ஆண்டு அடிப்படை போர் விமானத்தின் விலையோடு 2015ம் ஆண்டு
போர் விமானத்தின் ஒட்டுமொத்த விலையோடு ஒப்பிட்டு பார்க்கையில்,
'படிப்படியான விலை அதிகரிப்பு' அம்சத்தை கவனத்தில் கொண்டு, 2007ம் ஆண்டு
வழங்கப்பட்ட விலையை விட 2016ம் ஆண்டு அடிப்படை போர் விமானத்தின் விலையை விட
நன்றாகவே உள்ளது என்று கட்டுரை எழுதிய ஆசிரியரே சுட்டிக்காட்டியுள்ளார்.
<br />
5. இந்தியாவுக்கென சிறப்பு தொழில்நுட்ப மேம்பாடுகளை பொருத்துவது
என்பது எதிரிகளைவிட சிறந்த பலம் பெறும் வியூகமாகும். 2007ம் ஆண்டு
ஒப்பந்தத்தின் இந்த பகுதி 2016ம் ஆண்டு ஒப்பந்தத்திலும் தொடர்கிறது. 2007ம்
ஆண்டு மாறாமல் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்த அதே தொகை 2016ம்
ஆண்டிலும் அப்படியே மாறாமல் இருக்கிறது. செயல்பாட்டுக்கு வராத நடுத்தர
பன்முக போர் விமான (MMRCA) ஒப்பந்தத்தை 2016ம் ஆண்டு 36 விமானங்களோடு
ஒப்பிடுவது தவறானது. 2007ம் ஆண்டு இந்தியாவுக்கென சிறப்பு தொழில்நுட்ப
மேம்பாடுகளை பொருத்தும் செலவு 1.4 பில்லியன் யூரோ என்று சுட்டிக்காட்டும்
ஆசிரியர், 2007 முதல் 2015ம் ஆண்டு வரையான கட்டுமானத்தில் ‘படிப்படியான
விலை அதிகரிப்பை‘ உள்ளடக்க தவறிவிட்டார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/AEDC/production/_105246744_c69c89af-0030-4b06-a077-c263396f63b3.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="179" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/AEDC/production/_105246744_c69c89af-0030-4b06-a077-c263396f63b3.jpg" width="320" /></a></div>
<br />
06. விலை மதிப்பீட்டில்
உள்ளடங்கியுள்ள படிப்படியாக விலை அதிகரிப்பதை கவனத்தில் எடுத்து கொள்ளாமல்,
2007ம் ஆண்டின் தொகையை, 2016ம் ஆண்டு விலையோடு ஒப்பிட்டிருப்பது
ஆசிரியரின் இந்த கட்டுரையின் தலைப்பாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது, இந்த
கட்டுரையின் உள்ளே மறைவாக 14.2 சதவீதம் என்று ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார்,
<br />
07. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட
2016 ஒப்பந்தத்தில் கிடைத்த விலை நிபந்தனைகளின் முக்கிய பயன்களை ஆசிரியர்
இந்த கட்டுரையில் விட்டுவிட்டார். <br />
08. ஐஜிஏ-யின் கீழ் இந்த
ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ள காரணத்தால் மட்டுமே நிறுவன மாற்றம் மற்றும்
நிலையான விலையை மாற்றிக்கொள்வது ஆகியவை கைக்கூடியுள்ளது. இதனால்தான் 36
ரஃபேல் போர் விமானங்களின் விநியோக காலத்தில் கணிசமான வணிக ஆதாயம் பெற
வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. <br />
09. இரண்டு
நாடுகளுக்கு இடையிலான ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதியான ஓர்
ஒப்பந்தம் இது. இதில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை
விட்டுவிடுவது முக்கிய தேசிய பாதுகாப்பில் வெளிப்புற சக்திகள் பற்றிய
சந்தேகத்தை உண்டாக்குகிறது. இது தொடர்ந்து பலமுறை அரசால்
சுட்டிக்காட்டப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. <br />
10.
இந்திய பேச்சுவார்த்தை அணி எதிராக இருந்தது பற்றிய பிரச்சனை
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரால் விடையளிக்கப்பட்டுள்ளது, பொது
சேவையின் உயரிய பாரம்பரியத்தோடு, எல்லா கருத்துகளும் கேட்கப்பட்டு பதிவு
செய்யப்பட்டு அத்தயை கருத்துகளை கவனத்தில் எடுதுதுகொண்ட பின்னர்தான்
குழுவின் முடிவு எடுக்கப்படுகிறது. உள்-அமைச்சக ஆலோசனையின் உகந்த
வழிமுறைக்கு பின்னர்தான் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான முடிவுகள்
எடுக்கப்பட்டன. <br />
11. விலை வரையறை பிரச்சனையும், 20 சதவீத
தள்ளுபடியும் தொடர்புடையவை. 2012ம் ஆண்டு வழங்கப்பட்ட 20 சதவீத தள்ளுபடியை
விதிமுறை மீறல் என்று கூறி ஐக்கிய முற்போக்கு கூட்டணியே
நிராகரித்துவிட்டது. இந்த சலுகையில் அடிப்படை விதிமீறல் குற்றச்சாட்டு
எழும் என்று அரசு எண்ணியது. இந்திய விமானப்படையின் திறன்களை மோசமாக
பாதிக்கின்ற 2012ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் ஒரு பெருநிறுவன போர்
மோதலின் தீமைகளை தவிர்ப்பது நல்லது. தேசிய பாதுகாப்பின் பெயரில் இந்த
சர்ச்சை முடிவு பெற வேண்டும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="415" data-original-width="624" height="424" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/156D4/production/_105246778_c884a8e6-4349-4d40-aa37-535cc8659526.jpg" width="640" /></div>
<br />
<h1 class="story-body__h1">
<span style="color: #660000;"><span style="font-size: small;"><i>- என்.ராம்</i></span></span></h1>
<div class="byline">
<span style="color: #660000;"><b><span style="font-size: x-small;"><span class="byline__name">தமிழில் :மரிய மைக்கேல்</span> நன்றி:
<span style="color: #0b5394;"> <span class="byline__title"> பிபிசி தமிழ்</span></span></span></b></span>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-83427897960159244582019-01-18T07:40:00.000-08:002019-01-18T07:48:20.453-08:00அரசுக்கும்-மக்களுக்கும் எதிராக காவல்துறை?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true"> </span></span><u><span style="color: red;"><span style="font-size: large;"><b><span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">அணில் அகர்வால் பாதுகாப்பு படை?</span></span></b></span></span></u><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">ஸ்டெர்லைட்டுக்கு எதிராக </span></span><span data-offset-key="s5ir-0-0"><span data-text="true"><span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">கனவு கண்டவர்களைக்கூட</span></span>
வீடு புகுந்து கைது செய்யும் அரசு, வாராவாரம் எல்லா நாளிதழ்களிலும் வரும்
ஸ்டெர்லைட் ஆதரவு விளம்பரங்களுக்கு மட்டும் அனுமதிப்பது ஏன்?</span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">இந்த விளம்பரம்
கொடுத்தவர்கள் தூதுக்குடியின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார்கள்.இந்த
சங்கங்கள் யாரால் உருவாக்கப்பட்டது,வரவு-செலவு கணக்கு என்ன?</span></span><br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEike6FuDc6EKWwmb-Y_KA5RQ_pyWOcSsQx_q9pfdM81x8oSko0dHQn5SKtpjcCBH7pbEJ2CKeWlailgKhqGXajtouU7r8pX43dR7mbES8c3lhj2T8LTyi8g8CHVz4XFc7-jG7cYGw8b4c7x/s1600/DxMI5JdUcAMTNUF.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="736" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEike6FuDc6EKWwmb-Y_KA5RQ_pyWOcSsQx_q9pfdM81x8oSko0dHQn5SKtpjcCBH7pbEJ2CKeWlailgKhqGXajtouU7r8pX43dR7mbES8c3lhj2T8LTyi8g8CHVz4XFc7-jG7cYGw8b4c7x/s640/DxMI5JdUcAMTNUF.jpg" width="392" /></a><span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">இந்த விளம்பரம் கொடுக்க எவ்வளவு செலவு?</span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">அந்தத்தொகை வந்த வழி என்ன?அரசு அனுமதித்த விதிகளின்படி பெறப்பட்டதா?</span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">என்று அரசு கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்.</span></span><br />
<br />
<br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">ஸ்டெர்லைட்
நாசகார பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்துக்களை ஆவணப்படம் எடுத்தவரை உடனே
நாட்டை விட்டு வெளியேற்றி ஆணையிட்டு அவர் பேட்டி எடுத்தவர்கள் பட்டியல்படி
அனைவரையும் மிரட்டிய காவல்துறை இவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை.</span></span><br />
<br />
<br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">அரசு சார்பில்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் "ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவோ,எதிராகவோ யாரும்
பேசக்கூடாது.மனுக்களை தரக்கூடாது,குறிப்பாக சுவரொட்டி போன்ற
விளம்பரங்களையும் செய்யக் கூடாது "என்று ஆணை பிறப்பித்துள்ளார்.</span></span><br />
<br />
<br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">அது ஸ்டெர்லை எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமேதானா?</span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">ஸ்டெர்லை ஆதரவாளர்கள் கருத்தரங்கு,ஊர்வலம்,விழாக்கள்,விளம்பரங்கள் என்று நடத்துவது காவல்துறை கண்களுக்கு தெரியவில்லையா?</span></span><br />
<br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">அவைகளை மட்டும் அனுமதிப்பது ஏன்?</span></span><br />
<br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">அரசே மக்கள் நலனுக்காக ஸ்டெர்லைட்டை செயல்படவிடமாட்டோம் என்கிறபோது அதிகாரிகளும் ,காவல்துறையும் யாருக்கு துணையாக இருக்கவேண்டும்.</span></span><br />
<br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">மக்களுக்கா?</span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">ஸ்டெர்லைட்டுக்கா? </span></span><br />
<br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும், அரசுக்கும்-மக்களுக்கும் எதிராக செயல்படுகிறதா தமிழக காவல்துறை?</span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">இது தமிழக காவல்துறையோ?</span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">அணில் அகர்வால் பாதுகாப்பு படையா? </span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் குரல் இதுதான்.</span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">"</span></span><span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">,
ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று எடப்பாடி பழனிசசாமி அரசு சொல்லுவதைத்தான் நாங்களும்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று சொல்லி வருகிறோம். </span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">இப்படி கூறுவது
தவறு என்றால் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என கூறி வரும் தமிழக முதலமைச்சர் மீது
107 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரையும் கைது செய்வார்களாஇந்த காவல்துறையினர்.</span></span><span data-offset-key="s5ir-0-0"><span data-text="true">?</span></span><br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true"></span></span><b><u><span style="color: red;"><span style="font-size: x-large;">கோலார் வைர வயல்
</span></span></u></b><br />
<br />
‘மன்மத ராசா’ பாடல் ரசித்துப்பார்த்தவர்களுக்கு அந்த அடுக்கடுக்கான மணல் மலை ஆச்சரியத்தை தந்திருக்கலாம்.<br />
அப்பாட்டு எடுக்கபப்ட்ட இடம்தான் சுருக்கமாக கே.ஜி.எஃப் எனப்படும் கைவிடப்பட்ட கோலார் தங்க வயல். <br />
<br />
கே.ஜி.எஃப். என்று கோலார் தங்க வயல் தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட படம்கூட வெளியாகி
சக்கைப்போடு போட்டுள்ளது.<br />
<br />
இந்த கே.ஜி.எஃபில் வேலைபார்த்தவர்களில் சுமார் 80%
தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் மன்னர்கள்
காலத்தில் கண்டறியப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில்தான் தங்க மண்
தோண்டியெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.<br />
<span data-offset-key="s5ir-0-0"><span data-text="true"><br /></span></span>
பல லட்சம் டன் தங்க மண்
எடுக்கப்பட்டு, தாது பிரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ள மண்குவியலை
இன்றளவிலும் பார்க்கமுடியும். இந்த தங்க மண் மலைகளில்தான் <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://image.nakkheeran.in/s3fs-public/inline-images/KGF2.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="290" data-original-width="500" height="185" src="https://image.nakkheeran.in/s3fs-public/inline-images/KGF2.jpg" width="320" /></a></div>
<br />
<br />
சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான
எண்ணிக்கையில் இங்கு பணிபுரிந்த தமிழர்கள், தங்கச் சுரங்கம் மூடப்பட்ட
பிறகு பல்வேறு இடங்களுக்கு வேலைதேடி இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.<br />
<br />
இதையடுத்து, கடந்த 15 – 20 ஆண்டுகளாக கே.ஜி.எஃபிற்கு அருகிலுள்ள பெத்தபள்ளி
என்ற இடத்தில் மத்திய கனிமவளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.<br />
இந்த ஆய்வினை கடந்த ஆறு மாதங்களாக தீவிரப் படுத்தியிருக்கிறது கர்நாடக
அரசு.<br />
<br />
பெத்தபள்ளி கிராம சர்வே எண் 15 – 17ல் விலைமதிப்பற்ற ஹிரினியம், வைரம்
மற்றும் தங்கம் உள்ளிட்ட ஏழுவகை கனிமங்கள் அதிகளவு இருப்பது தற்போது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<br />
இந்த ஆராய்ச்சியின்போது மத்திய, மாநில அரசுகளை
ஆச்சர்யப்பட வைத்தது எது தெரியுமா?<br />
இந்தக் கிராம சர்வே எண்களில் உள்ள
சுமார் 15 - 20 ஏக்கர் பகுதியில் அதிகளவு கனிமங்கள் இருக்கின்றன.<br />
<br />
அதேபோல்,
அங்குள்ள பாறைப் பகுதியில் சோழர்கால ஆட்சியின் குறியீடும், உரல்போன்ற
குழிவான பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான்.<br />
இந்தக் குறியீடுகளின்
கீழ்ப்பகுதியில்தான் அதிகளவு ஹிரினியம் வைரம் குவிந்து கிடப்பதாக ஆய்வு
முடிவுகள் சொல்கின்றனர்.<br />
<br />
நீண்டகாலமாக தரிசாகக் கிடந்த இந்த நிலத்தை விவசாயி ஒருவர் லே-அவுட் போட
முயற்சி செய்தபோது, மத்திய, மாநில கனிமவளத் துறையினர் தடுத்து நிறுத்தி
இந்த நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாகக் கூறியபோதுதான் இந்த வைர வயல் பற்றிய
செய்திகளே வெளியில் கசியத் தொடங்கின.<br />
தற்போது, இந்தப் பகுதியில் ஏழுவகையான
கனிம வளங்கள் பூமிக்கடியில் இருப்பதாக அறிவிப்புப் பலகையும் அரசு சார்பில்
நிறுத்தப்பட்டுவிட்டது.<br />
<br />
சோழர் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட புதையல் நிலத்தை, நவீன காலமான
இன்று இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே வைத்திருக்கிறது அரசு.<br />
ஒருவேளை
இதற்கான திட்டப்பணிகளைத் தொடங்கினால், கே.ஜி.எஃப் என்ற கோலார் தங்க வயல்
இனி கே.டி.எஃப் என்ற கோலார் வைர வயல் என பெயர் மாற்றப்படலாம்.<br />
ஆனால் அங்கு கோலார் தங்க வயல் தொழிலாள தமிழர்களுக்கு வேலை கிடைக்குமா?.<br />
<img border="0" data-original-height="290" data-original-width="500" height="370" src="https://image.nakkheeran.in/s3fs-public/inline-images/KGF1.jpg" width="640" /><br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-60262805313695111962019-01-08T05:22:00.001-08:002019-01-08T05:22:14.674-08:003 கன்டெய்னர்களின் தொடரும் மர்மம் ! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
2016 சட்டமன்ற தேர்தலின் போது, மே 13-ம் தேதி தேர்தல் அதிகாரிகள் வாகன <br />
சோதனையில் ஈடுபட்டபோது 3 கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் இருப்பது <br />
கண்டறியப்பட்டது.<br />
<br />
டெல்லியில் இருந்து அருண்ஜெடலிதான் முதலில் வாயைத்திறந்து அது வங்கியின் பணம் என்றார்.அதன்பின்னரே கோவை ஸ்டேட் வங்கி அந்த பணத்திற்கு உரிமை கோரியது.<br />
<br />
ஆனாலும் அந்த வங்கி சமர்ப்பித்த அதற்கான ஆவணங்கள் முறையானதாக இல்லை.<br />
<br />
கண்டெய்னர் லாரிகளின் எண்கள் தவறாக இருந்தது.<br />
பாதுகாப்புக்கு வந்தவர்கள் காவல்துறை சீருடை இல்லாமல் அனுமதி பெறா துப்பாக்கி வைத்திருந்தனர்.அவர்களும் காவல்துறை வாகனத்தில் வராமல் தனியார் சொகுசு கார்களில் வந்தனர்.<br />
<br />
அதைவிட ஐயம் தந்தது.தேர்தல் பார்வையாளர்கள் அக்கண்டெய்னரை சாலையில் பரிசோதிக்க நிறுத்தியபோது வேகமாக நிறுத்தாமல் சென்றதுதான்.துரத்தியே அந்த லாரிகளை மடக்கினர். <br />
<br />
தேர்தல் நேரத்தில் 570 கோடி ரூபாயுடன் <br />
பிடிபட்ட இந்த 3 கன்டெய்னர்களின் மர்மமும், உண்மையான பின்னனியும் இன்று வரை<br />
விடை தெரியாமல் இருந்து வருகிறது.<iframe allowfullscreen="" frameborder="0" height="544" src="https://www.youtube.com/embed/nj5HFsiWKkg" width="659"></iframe></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-87828716267785344712019-01-02T06:52:00.001-08:002019-01-02T06:52:57.946-08:00வெறும் பொய்கள் மட்டுமே மோடி.!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள்
வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று
பிரதமரானவர் மோடி.<br />
<br />
இதுவரை அவர் பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை.
நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில்
அளித்ததில்லை.<br />
<span style="background-color: #bf9000;">
</span><br />
<blockquote class="tr_bq">
<div class="text-align-justify">
<span style="background-color: white;"><span style="color: #660000;"><b><i>"பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் 19 நாட்கள்
மட்டுமே பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார். </i></b></span></span></div>
<div class="text-align-justify">
<span style="background-color: white;"><span style="color: #660000;"><b><i>அதுவும்
பெரும்பாலும் பார்வையாளராகவே அமர்ந்திருக்கிறார். "</i></b></span></span></div>
<div class="text-align-justify">
<br /></div>
</blockquote>
<div class="text-align-justify">
2 ஆயிரத்து 21 கோடி
ரூபாய்க்கு மேல் செலவழித்து 92 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். </div>
<div class="text-align-justify">
ஒன்றுமே
சாதிக்காமல் வெறும் திட்ட அறிவிப்புக்காக மட்டுமே 4 ஆயிரத்து 126 கோடி
ரூபாய் விளம்பரத்துக்காக செலவழித்திருக்கிறார்.<br />
</div>
<div class="text-align-justify">
வெளிநாடு செல்லும் பிரதமர்கள்
செய்தியாளர்களை அழைத்துச் செல்வார்கள். வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு
தலைவர்களுடன் பிரதமர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். </div>
<div class="text-align-justify">
அப்போது
தெரிவிக்கும் விவரங்களை பத்திரிகைகள் வெளியிடுவது 2014க்கு முன்புவரை
கடைப்பிடிக்கப்பட்ட வாடிக்கை.<br />
</div>
<div class="text-align-justify">
ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடி தனது
பயணத்தின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததே இல்லை. வெறும் சந்திப்பு
புகைப்படங்களை மட்டுமே தருவது வழக்கமாகிவிட்டது. </div>
<div class="text-align-justify">
அதிகபட்சமாக,
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களைச் சந்தித்து, அவர்களிடம் தனது பெருமைகளை
முழக்கிவிட்டு வந்திருக்கிறார், செல்ஃபி பிரதமர் என்று
பெயரெடுத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.<br />
</div>
<div class="text-align-justify">
உலகநாடுகளில் நாடாளுமன்றங்களில் 8 மணி நேரம்
விவாதம் நடப்பதாகவும் நாமும் அதுபோல ஆரோக்கியமான விவாதங்களை நடத்தலாம்
என்றும் நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மோடி
கூறியிருக்கிறார்.<br />
</div>
<div class="text-align-justify">
அதாவது, இந்தப் பேட்டியை வழக்கமான
செய்தியாளர் பேட்டியாக நினைத்துவிடக் கூடாது. இந்தப் பேட்டிக்காக மோடியிடம்
கேட்கப்படும் கேள்விகளை முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். </div>
<div class="text-align-justify">
<br /></div>
<div class="text-align-justify">
பிறகு
அவற்றுக்கு பதிலை அவர் தயார் செய்துவிட்டு, அந்தப் பதிலில் தவறு இருந்தால்
எடிட் செய்துவிட்டு ஔிபரப்பாகிற பேட்டி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.<br />
</div>
<div class="text-align-justify">
இந்தப் பேட்டியில்தான் வெளிநாட்டு
நாடாளுமன்றங்களைப் பற்றி பேசியிருக்கிறார்.</div>
<div class="text-align-justify">
இந்திய நாடாளுமன்றத்தில்
அதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்களை அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு
யாருடையது என்பதை மோடி மறந்துவிட்டார். </div>
<div class="text-align-justify">
அதுபோன்ற விவாதங்களை ஆரோக்கியமான
தலைப்புகளில் விவாதிக்க இவர் முன்வந்ததைப் போலவும், யாரோ இவரைத் தடுத்ததைப்
போலவும் பதில் கூறியிருக்கிறார்.<br />
</div>
<div class="text-align-justify">
நிஜத்தில் நாடாளுமன்றத்துக்கே வராத இவர், இதுபோன்ற பெரிய விஷயங்களையெல்லாம் எப்படித்தான் கூசாமல் போலியாக பேசுகிறாரோ தெரியவில்லை.<br />
</div>
<div class="text-align-justify">
இந்தப் பேட்டியில் இன்னொரு விஷயத்தையும்
கூறியிருக்கிறார் மோடி. அதாவது, 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்
தேர்தலில் சாமானியனான தனக்கும் எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணிக்கும்
இடையிலான போட்டி என்று பெருமை பீற்றியிருக்கிறார்.</div>
<div class="text-align-justify">
<br /></div>
<div class="text-align-justify">
<u><span style="color: #660000;"><i>மோடி என்ற தனி மனிதனின்
வெற்றியாகவே 2014 வெற்றியை பில்டப் செய்தார்கள். </i></span></u></div>
<div class="text-align-justify">
<br /></div>
<div class="text-align-justify">
<u><span style="color: #660000;"><i>நிஜத்தில் அந்தத்
தேர்தலில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் 21 கட்சிகளை
கூட்டணியாக சேர்த்தே பாஜக தேர்தலை சந்தித்தது. </i></span></u></div>
<div class="text-align-justify">
<u><span style="color: #660000;"><i>இப்போதும் அந்தக்
கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, தெலுங்குதேசம் உள்ளிட்ட சில
கட்சிகளைத் தவிர, ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட
17க்கு மேற்பட்ட கட்சிகளை தனது கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜக.</i></span></u><br />
</div>
<div class="text-align-justify">
உண்மை இப்படி இருக்க, மோடி அகங்காரத்துடன்
இந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://image.nakkheeran.in/s3fs-public/inline-images/modi-interview.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="495" data-original-width="800" height="198" src="https://image.nakkheeran.in/s3fs-public/inline-images/modi-interview.jpg" width="320" /></a></div>
<div class="text-align-justify">
<br /></div>
<div class="text-align-justify">
<u><span style="color: #20124d;"><i>சட்டீஸ்கர், ராஜஸ்தான்,
மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தோற்றதை தனது பேட்டியில்
தவிர்த்துவிட்டு, தெலங்கானாவில் தனக்கு எதிரான கூட்டணி தோல்வியடைந்தது
என்று கூறியிருக்கிறார். </i></span></u></div>
<div class="text-align-justify">
<br /></div>
<div class="text-align-justify">
<u><span style="color: #20124d;"><i>அங்கு முக்கியக் கட்சியாக டிஆர்எஸ்சுக்கும்
காங்கிரஸ் கூட்டணிக்கும்தான் போட்டி இருந்தது என்பதை மோடி வசதியாக
மறைக்கிறார்.</i></span></u><br />
</div>
<div class="text-align-justify">
ரபேல் விமான ஊழலில் உச்சநீதிமன்றத்தின்
தீர்ப்பை தனக்குச் சாதகமாக கூறியிருக்கிறார் மோடி. ஆனால்,
உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை அறிக்கையாக அளித்து அந்த தீர்ப்பு
பெறப்பட்டது என்பதை மறைத்திருக்கிறார். </div>
<div class="text-align-justify">
அப்படி அவர் மறைத்த விஷயத்தை
எதிர்க்கேள்வியாக கேட்க அங்கே செய்தியாளர் இல்லை என்பதை தனக்கு சாதகமாக
ஆக்கியிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.<br />
</div>
<div class="text-align-justify">
பெண்களுக்கு எதிரான கூட்டு வன்முறைக்கு
எதிராக அனைவரும் நிற்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தை அரசியலாக்கக்
கூடாது என்றும் மோடி கூறியிருக்கிறார். </div>
<div class="text-align-justify">
<br /></div>
<div class="text-align-justify">
காஷ்மீரில் ஆஷிபா, உ.பி.யில்
உன்னாவோ கிராமத்தில் 15 வயது சிறுமி உள்ளிட்ட பல பாலியல் பலாத்கார
விவகாரங்களில் சிக்கிய பாஜக எம்எல்ஏக்களைப் பற்றி மோடியிடம் ஏஎன்ஐ நிருபர்
எதிர்க்கேள்வி கேட்காததால் இஷ்டத்துக்கு பொய்யை அள்ளி வீசியிருக்கிறார்
மோடி.<br />
</div>
<div class="text-align-justify">
மொத்தத்தில் அவருடைய பேட்டியைப் பற்றி இரண்டாவது பகுதி விமர்சனம் செய்யும் அளவுக்கு வெறும் பொய்களையே அள்ளி விதைத்திருக்கிறார் மோடி.</div>
<div class="text-align-justify">
<span class="post-categories"></span>
</div>
<center>
<div data-google-query-id="CInE-6qlz98CFdkacgodAvUJjQ" id="div-gpt-ad-1545810850710-0">
</div>
</center>
<div class="post-meta">
<span class="post-created"></span>
</div>
<div class="node_cus_editor">
<span style="color: red;"><b><span style="font-size: x-small;">-ஆதனூர் சோழன் </span></b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="419" data-original-width="800" height="334" src="https://pbs.twimg.com/media/Dv5TmKgUwAAnwPE.jpg" width="640" />இதுவரை இக்கேள்விகளை ராகுல்காந்தி வெளியில் மட்டுமல்ல ,மக்களவையில் பலமுறை எழுப்பியுள்ளார்.அதுவும் பிரதமர் மோடி முன்னேயே.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஆனால் இதுவரை மோடி பதில் சொல்ல வாயே திறக்கவில்லை.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தன்னைப்பார்த்து கண்ணடித்ததையும்,கட்டியணைத்ததையும் குற்றமாகக்கூறியுள்ளார்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தான் ஏழைத்தாயின் மகன்,தேநீர் விற்றவன் என்று கண்ணர் வடிக்கிறார்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
உடனே வெளியே போய் பாஜக கூட்டங்களில் காங்கிரஸ் மீது குற்றங்களை சுமத்துகிறார் .</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதில் 90 % பொய்கள்தான்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மோடி தேநீர் விற்றதாகக் கூறப்படம் ரெயில் நிலையமே அவர் கூறும் காலத்தில் இல்லை.அதற்குப் பின்னர்தான் கட்டப்பட்டது என்ற உண்மை வெளியாகி மோடியின் பொய் முகத்தில் கரியைப்பூசிவிட்டது </div>
<div class="node_cus_editor">
<span style="color: red;"><b><span style="font-size: x-small;"> </span></b></span>
</div>
<br /><div class="text-align-justify">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-22221137748081902832018-12-31T07:24:00.001-08:002018-12-31T07:24:51.190-08:00தேறாதவர்கள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முன்னாள் முதல்வர் கலைஞர் மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி
காலியாக உள்ளது.<br />
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம்
தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.<br />
<br />
இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3ம் தேதியும், மனுதாக்கல் செய்ய
இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி என்றும், ஜனவரி 11 முதல் வேட்பு மனுக்களை
பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14ம் தேதி இறுதி நாள்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAzOty_FK9DuXxV3QPWepjRcH93JFqlx8hJ_Qi5MaZLKgjWkHzI8j92z3ylOi_lEaQ_m3OFJLPGOZOqVeu4_iDUNDGf-MZmPN-W-02j4l3TxCJHlYJl1tMQf2U4CJ6bWU15CL3v-RXpQOf/s1600/Fred-Flintstone.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="140" data-original-width="82" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAzOty_FK9DuXxV3QPWepjRcH93JFqlx8hJ_Qi5MaZLKgjWkHzI8j92z3ylOi_lEaQ_m3OFJLPGOZOqVeu4_iDUNDGf-MZmPN-W-02j4l3TxCJHlYJl1tMQf2U4CJ6bWU15CL3v-RXpQOf/s200/Fred-Flintstone.jpg" width="117" /></a></div>
<br />
இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி அன்று
நடைபெறும்.<br />
இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக
அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.<br />
<br />
அதே போல் ஹரியானாவில் ஜிண்ட் தொகுதிக்கும் சட்டமன்ற தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஜெயலலிதா கையெழுத்து விவகார
வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல்
அறிவிக்கப்படவில்லை.<br />
தகுதி நீக்கம் செய்யப்பட 18 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தாமல் இருப்பது தேர்தல் ஆணையத்தின் அரசியல் சார்பு நிலையைத்தான் காட்டுகிறது.<br />
<br />
18 தொகுதிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட உறுப்பினர்கள் ஒருவர் கூட நீதிமன்றம் செல்லாமல்,தேர்தல் ஆணையத்தில் மறுபரிசீலனை செய்யக்கூறாமல் இருக்கையில் அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தாமல் இருப்பது பழனிச்சாமியின் தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சி.<br />
<br />
கஜா புயல் பேரிடரை தேர்தல் ஆணையம் காரணம் காட்டமுடியாது.<br />
காரணம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில்தான் திருவாரூர் தொகுதி உள்ளது.மற்றவை பாதிப்பில்லாதவைதான் .<br />
<br />
கேட்டால் தொகுதிகாலியாகி ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என்ற விதியைக்காட்டுவார்கள்.<br />
ஆறு மாதங்களுக்குள் என்றுதான் உள்ளதே தவிர அதற்கு முன்னதாக நடத்தவே கூடாது என்று விதிகள் இல்லை. <br />
<br />
இதற்கு முழுக்காரணம் பாஜக வேண்டுகோள்படி அல்லது கட்டளைப்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பதுதான்.<br />
வழக்கு நடக்கும் திருப்பரங்குன்றம் தவிர்த்து 19 தொகுதிகளில் தேர்தல் நடந்தால் இன்றைய மத்திய,மாநில உளவுத்துறைகளின் அறிக்கைகளின் படி 90% திமுக வெற்றி பெறும் ,மிச்சம் அதிமுகவுக்கு போகும் அதுவும் உறுதி இல்லை என்ற நிலைதான்.<br />
அப்படி பட்டக்காலத்தில் அதிமுகவின் பாஜக எடுபிடி ஆட்சி வேறு வழியின்றி தானாகவே கவிழ்ந்துவிடும்.<br />
அதைத்தவிர்க்கவே மோடி-அமித் ஷா இந்த அடிமைகளைக் காக்கும் பணியை செய்துள்ளார்கள். <br />
இப்போது தேர்தலவைத்தால் தேறாதவர்கள் தங்கள் எடுபிடி ஆட்சியாளர்கள் என்பது தெரிந்த செய்திதானே. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="351" data-original-width="570" height="394" src="https://i.ndtvimg.com/i/2017-12/election-commission-of-india_650x400_61513230434.jpg?output-quality=80&downsize=570:351" width="640" /></div>
<br />
===================================================<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-14731729144292590832018-12-30T04:24:00.001-08:002018-12-30T04:24:14.462-08:00இனி இல்லை அந்தரங்கம் என்று ஒன்று. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<blockquote class="tr_bq">
<div class="story-body__introduction">
<i><span style="color: blue;"><span style="font-size: large;"><span style="font-family: Verdana, sans-serif;">இந்தியாவின் அனைத்து கணினியிலுள்ள
தகவல்களை கண்காணிக்கவும், பயன்படுத்தவும், வேண்டுமென்றால் அவற்றில் மாற்றம்
செய்யவும் 10 அரசு முகமைகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய உள்துறை
அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவு பல்வேறு தரப்பினரையும்
அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</span></span></span></i></div>
</blockquote>
<div class="story-body__introduction">
<br /></div>
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">"இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை,
குற்றங்கள் தடுப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவை பேணுதல்" போன்ற பல்வேறு
காரணங்களுக்காக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் நாட்டிலுள்ள கணினிகளில்
பதியப்பட்டுள்ள தகவல்களை ஆராய்வதற்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ன்,
69(1) பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல்
பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">இதன்படி, மத்திய
புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, தேசிய பாதுகாப்பு முகமை, மத்திய நேரடி
வரித்துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு, நாட்கோடிக்ஸ் பிரிவு, உளவுத்துறை,
நுண்ணறிவுப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளுக்கும், டெல்லியின் காவல்
ஆணையருக்கும், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம்
பகுதிகளுக்கான சிக்னல் இண்டெலிஜென்ஸ் பிரிவு ஆகியவை மேற்கண்ட அதிகாரத்தை
பெற்றுள்ளன.</span></span><br />
<br />
<u><span style="color: red;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;"><strong>"</strong><strong>தேசப்பாதுகாப்பு</strong><strong>"</strong></span></span></span></u><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் மேற்கண்ட
அமைப்புகள், இனி இந்தியாவிலுள்ள அனைத்து கணினிகளிலும் சேமித்து
வைக்கப்பட்டுள்ள தகவல்கள், உருவாக்கப்பட்ட, அனுப்பப்பட்ட, பெறப்பட்ட
விவரங்களை கண்காணிக்க, இடைமறிக்க, மறைவிலக்கம் (decryption) செய்யவியலும்.</span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">அரசின்
இந்த உத்தரவின்படி, கணினிகளை நிர்வகிப்பவர்கள் அதை மத்திய அரசின் முகமைகள்
கண்காணிப்பதற்கு ஒத்துழைப்பதற்கு மறுத்தால் அதிகபட்சம் ஏழாண்டுகள்
சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும்.</span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/304/cpsprodpb/11866/production/_104928717_9c7cbcf9-0a32-42f9-9388-8549e58d278c.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="759" data-original-width="304" src="https://ichef.bbci.co.uk/news/304/cpsprodpb/11866/production/_104928717_9c7cbcf9-0a32-42f9-9388-8549e58d278c.jpg" /></a></div>
<span style="font-family: Verdana, sans-serif;"></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">மத்திய அரசின் இந்த முடிவுக்கு
நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்கட்சிகளால் கடும்
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. </span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின்
கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை
அமைச்சகத்தின் இந்த அறிவிக்கை, கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான
மத்திய அரசின் உத்தரவை அடிப்படையாக கொண்டது என்றும், பாஜக அரசு எந்தெந்த
அரசு முகமைகள் இதை பயன்படுத்த முடியும் என்பதை மட்டுமே நாட்டின் பாதுகாப்பை
கருத்திற்கொண்டு தற்போது அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">தனிநபரின்
அந்தரங்க தகவல் என்று ஒன்று இனி கிடையவே கிடையாது என்று ஒரு தரப்பினரும்,
நாட்டின் பாதுகாப்புக்காக இதை செய்வதில் எந்த தவறும் இல்லை என்று மற்றொரு
தரப்பினரும் வாதாடி கொண்டிருக்கும் வேளையில், கைபேசி, கணினி உள்ளிட்ட
பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துபவர்கள் தங்களை அறியாமலேயே
எவ்வளவு தகவல்களை இழந்துகொண்டிருக்கின்றனர் என்பதை விளக்குகிறது இந்த
கட்டுரை.</span></span><br />
<h2 class="story-body__crosshead">
<u><span style="color: red;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">கைபேசி செயலிகள் </span></span></span></u></h2>
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பதை தாண்டி வாழ்க்கையின் அனைத்து
நிலைகளிலும் பயன்படக்கூடிய அத்தியாவசியமான ஒன்றாக கைபேசிகள்
உருவெடுத்துள்ள அதே வேளையில், இதுவரை நாம் அறியாத பிரச்சனைகளின்
பிறப்பிடமாகவும் கைபேசிகள் உள்ளன.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">குறிப்பாக, உங்களது கைபேசியில்
எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது
ஆப்பிளின் ஆஃப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள்
தானே? என்றாவது நீங்கள் பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன்
அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும். </span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;"> <u>உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு செயலியை நீங்கள்
இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள்,
லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை
செயல்படுத்த முடியும் என்கிறது. </u></span></span><br />
<u><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து
கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு,
புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான்.</span></span></u><br />
<br />
<u><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;"> ஆனால்,
முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம்
மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம்
சம்பாதிப்பதற்காக அனுமதியை உங்களுக்குத்தெரியாமலேயே கேட்கப்படுகிறது.</span></span></u><br />
<br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள்
கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள்,
அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜிபிஎஸ், நெட்ஒர்க் செயல்பாடு, வைஃபை, மற்ற
ஆஃப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் & முடக்குதல், ஐஎம்இஐ எண்,
கைபேசியை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற/ நீக்க அனுமதி போன்ற
பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக
வாங்கி கொள்கின்றனர்.</span></span><br />
<aside class="quote"><div class="quote-inner">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;"><span class="icon-quote"></span></span></span><blockquote class="quote">
<u><i><span style="color: blue;"><b><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">உங்களது
கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை
உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம்
செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.</span></span></b></span></i></u></blockquote>
</div>
</aside><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">இதன் மூலம் உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள்,
காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது
சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">மேற்கண்ட
தகவல்களை ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால்,
உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து
பாருங்கள்.</span></span><br />
<h2 class="story-body__crosshead">
<u><span style="color: red;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">கூகுள் உள்ளிட்ட தேடுபொறி இணையதளங்கள் </span></span></span></u></h2>
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">உங்களுக்கு
தெரியாமலேயே கூகுள் சேகரிக்கும் பட்டியல் மிகவும் நீண்டது. இதுகுறித்த
சர்ச்சையின் காரணமாகவே சமீபத்தில் அமெரிக்க செனட் உறுப்பினர்களின்
கேள்விக்கு நேரில் விளக்கமளித்திருந்தார் அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி
சுந்தர் பிச்சை.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">அதாவது, ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலிருந்து
பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளே இவ்வளவு தகவல்களை நம்மிடமிருந்து
பெறுகின்றன என்றால் அந்த இயங்குதளத்தையே உருவாக்கிய கூகுள் எவ்வளவு
தகவல்களை பெறும் என்று நினைத்து பாருங்கள்.</span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/113C0/production/_104929507_gettyimages-1051763290.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="225" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/113C0/production/_104929507_gettyimages-1051763290.jpg" width="400" /></a></div>
<span style="font-family: Verdana, sans-serif;"></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் கூகுளின் 'ஆட் சென்ஸ்' என்ற சேவையை
பயன்படுத்தியே விளம்பரங்களை ஏற்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களை
அடைகின்றன.</span></span><br />
<br />
<u><b><span style="color: #660000;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">உதாரணத்துக்கு, சென்னை பெசன்ட் நகரில் பள்ளியொன்று புதியதாக
திறக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். </span></span></span></b></u><br />
<br />
<u><b><span style="color: #660000;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">பள்ளி நிர்வாகம் பெசன்ட் நகரை
சுற்றி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும், திருமணமான, குழந்தைகளை
கொண்ட பெற்றோரின் கைபேசிக்கு தங்களது பள்ளி குறித்த விளம்பரம் செல்ல
வேண்டும் என்று கேட்டால் அதை கூகுளால் நிச்சயமாக நிறைவேற்ற முடியுமளவுக்கு
நம்மை பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நிமிடமும் சேமிக்கப்பட்டு வருகிறது.</span></span></span></b></u><br />
<br />
<u><b><span style="color: #660000;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">இன்னும்
ஒருபடி மேலே, உங்களது உரையாடலை கேட்டு அதற்குரிய விளம்பரங்களை கூகுள்
நிறுவனம் அளித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி,
ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.</span></span></span></b></u><br />
<br />
<span style="color: #20124d;"><u><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">சிலர் தங்களது இணையதள செயல்பாடு யாருக்கும் தெரியக்கூடாது என்ற
எண்ணத்தில் இன்காக்னிட்டோ என்ற அம்சத்தை பயன்படுத்தி வருகின்றனர். </span></span></u></span><br />
<span style="color: #20124d;"><u><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">ஆனால்,
நீங்கள் இன்காக்னிட்டோ உள்ளிட்ட எந்த வழியை பயன்படுத்தினாலும் கூகுளால்
உங்களது செயல்பாட்டை கண்காணிக்க முடியுமென்று அமெரிக்காவை சேர்ந்த
வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.</span></span></u></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">இருப்பினும்,
சர்வதேச மற்றும் உள்நாட்டு விதிகளின்படி, தனது பயன்பாட்டாளர்கள் குறித்து
சேகரிக்கும் தகவல்களை கட்டுப்படுத்தும்/ நீக்கும் உரிமையை கூகுள்
வழங்கியுள்ளது. அதை பயன்படுத்தி இதுவரை கூகுள் உங்களை பற்றி தெரிந்து
வைத்துள்ள தகவல்கள், பதிவுகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.</span></span><br />
<h2 class="story-body__crosshead">
<u><span style="color: red;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் </span></span></span></u></h2>
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">இந்த
காலத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்களை
கண்டறியமுடியாத அளவுக்கு அவற்றின் பயன்பாடு மிகப் பெரியளவில்
விரிவடைந்துள்ளது.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், அதில் ஒரு பதிவை
பகிரும்போது அதை யார் யாரெல்லாம் பார்க்க முடியும் என்று
தேர்ந்தெடுக்கலாம். </span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">அதன்படி, ஃபேஸ்புக்கின் மென்பொருளில் ஏற்பட்ட
தொழில்நுட்ப பிரச்சனையின் காரணமாக சுமார் 14 மில்லியன் பயன்பாட்டாளர்கள்
தங்களுக்கு தெரியாமலேயே பொதுவாக தெரிவு செய்யும் "ஒன்லி மீ" என்பதற்கு
பதிலாக "பப்ளிக்கில்" பதிவுகளை போட்டிருக்கக் கூடும் என்று சமீபத்தில்
அந்நிறுவனம் எச்சரித்திருந்தது. </span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">இதன் மூலம், தங்களது அந்தரங்க தகவல்களை
தங்களுக்கு தெரியாமலேயே பயனாளர்கள் பொதுவெளியில் பகிர்ந்திருக்கக் கூடும்.</span></span><br />
<br />
<br />
<u><span style="color: #990000;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">கைபேசி செயலிகளை போன்றே ஃபேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில்
கணக்கை ஆரம்பிக்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக
வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது
நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின்
வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள். </span></span></span></u><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/ECB0/production/_104929506_gettyimages-458969127.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="351" data-original-width="624" height="223" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/ECB0/production/_104929506_gettyimages-458969127.jpg" width="400" /></a></div>
<span style="font-family: Verdana, sans-serif;"></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">இதுபோன்ற
செயலிகள், சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது
நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான காணொளிகள்/ புகைப்படங்கள்/ இணையதள
இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">கேம்ப்ரிட்ஜ்
அனாலிடிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் லட்சக்கணக்கான ஃபேஸ்புக்
வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களின் ஒப்புதல் இன்றி வணிக நோக்கில்
பயன்படுத்தியதாக கடந்த மார்ச் மாதம் சர்ச்சை எழுந்தது உங்களுக்கு நினைவில்
இருக்கலாம்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">இந்த புகார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடி ஆதாரத்தையே அசைத்ததுடன் தனது
வணிக நடைமுறைகளையே மாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. </span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">மேலும், இந்த
சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா ஆகியற்றின் அரசுகள் ஃபேஸ்புக்
உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தங்களது பயனீட்டாளர்கள் குறித்து சேமித்து
வைத்துக்கொள்ளும் தகவல்களின் வரம்பை நிர்ணயிக்கும் சட்டங்களை வலுப்படுத்தி
வருகின்றன.</span></span><br />
<h2 class="story-body__crosshead">
<u><span style="color: red;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">ஹேக் செய்யப்படும் இணையதளங்கள் </span></span></span></u></h2>
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">இலவச
கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பு, கருத்துக் கணிப்பில் பங்கேற்றால் இலவச
கூப்பன், பயனர் கணக்கு உள்ளவர்களுக்கே உள்நுழைய அனுமதி, புதிய கணக்கை
துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான
விளம்பரங்களை நம்பி பலரும் தங்களது அந்தரங்க தகவல்களை உள்ளீடு செய்தோ
அல்லது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்ற கணக்குகளை முதலாக கொண்டு
நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் உள்நுழைகின்றனர்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">மேற்குறிப்பிடப்பட்டது
போன்ற விளம்பரங்களை நம்பி முன்பின் தெரியாத இணையதளங்களில் அந்தரங்க
தகவல்களை அளித்த பயனீட்டாளர்களுக்கு என்றாவது ஒரு நாள், தன்னுடைய போட்டோ
மார்பிங் செய்யப்பட்டு வெளிவரும்போதோ அல்லது வங்கியிலுள்ள பணம் நூதமான
முறையில் திருடப்படும்போதோதான் அதன் தீவிரம் தெரிய வருகிறது.</span></span><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;"><span class="off-screen"></span></span></span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;"><span class="off-screen"><br /></span><span class="media-caption__text"></span></span></span>
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">உதாரணமாக, <span style="color: #990000;"><u>கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் உலகின் முன்னணி
நிறுவனமான Dropboxன் 164,611,595 கணக்குகளும்,</u></span></span></span><br />
<span style="color: #990000;"><u><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;"> LinkedInன் 164,611,595
கணக்குகளும், </span></span></u></span><br />
<span style="color: #990000;"><u><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">யாஹூ நிறுவனத்தின் 453,427 கணக்குகளும் என </span></span></u></span><br />
<span style="color: #990000;"><u><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">334 இணையதளங்களின்
5,688,097,942 கணக்குகள் பல்வேறு இணைய ஹேக்கிங் குழுக்களால் திருடப்பட்டு
அவற்றில் பெரும்பாலானவை இலவசமாக இணையத்தில் எவரும் பார்க்கும், பதிவிறக்கம்
செய்யும் வகையில் உள்ளது என்று haveibeenpwned என்னும் ஆய்வு இணையதளத்தின்
தரவுகள் கூறுகின்றன.</span></span></u></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;"> இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் ஹேக்கிங்
மற்றும் வைரஸ் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் அவாஸ்ட்
ஆன்டிவைரஸ் (Avast Antivirus) நிறுவனத்தின் 422,959 கணக்குகளும் ஹேக்
செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">முன்பின் தெரியாத
இணையதளங்களில் அந்தரங்க தகவல்களை அளிப்பதன் தீவிரத்தை மேற்கண்ட பிரபல
இணையதளங்களின் ஹேக்கிங் செயல்பாடுகளின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.</span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/2D48/production/_104929511_gettyimages-813256552.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="624" data-original-width="624" height="320" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/2D48/production/_104929511_gettyimages-813256552.jpg" width="320" /></a></div>
<h2 class="story-body__crosshead">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;"><u><span style="color: red;">தனிநபர் விழிப்புணர்வின் அவசியம் </span></u></span></span></h2>
<span style="color: #660000;"><u><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக
பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான
பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் 'அக்சஃப்ட்'
கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு
பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது.</span></span></u></span><br />
<br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">தற்போதைக்கு
அந்தரங்கங்களை பாதுகாக்கும் மிகவும் திறன்மிக்க, நம்பத்தகுந்த ஒன்றாக உள்ள
மனிதனின் மூளையில் இருக்கும் நினைவுகளை கூட கண்டறியும் தொழில்நுட்பத்தை
உருவாக்கும் முயற்சியில் கனடாவிலுள்ள டொரொண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
ஈடுபட்டுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.</span></span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: small;">எனவே, ஒரு அரசாங்கம்
தனிநபர் ஒருவரின் அந்தரங்க தகவல்களை அவர்களது ஒப்புதலின்றி பெறுவது எவ்வளவு
ஆபத்தானதாக பார்க்கப்படுகிறதோ, அதே வேளையில் தனது தனிப்பட்ட தகவல்களை
மேற்கண்ட வழிகளில் பறிகொடுப்பதன் மூலம் ஏற்படும் ஆபத்து குறித்த
விழிப்புணர்வை தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் பெறவேண்டியது
காலத்தின் கட்டாயம்.</span></span><br />
<span style="color: blue;"><b><span style="font-size: x-small;"><span style="font-size: xx-small;">உதவி:</span>தமிழோசை</span></b></span>.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="351" data-original-width="624" height="358" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/C5A0/production/_104929505_gettyimages-853478344.jpg" width="640" /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-17141254986323983812018-12-24T22:48:00.002-08:002018-12-25T09:08:02.229-08:00அத்தனைப் பேரும் உத்தமர்தானா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="story-body__introduction">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;"> <u><span style="color: #660000;"><i><b><span style="font-size: x-large;"> வைகுண்ட பதவி...,</span></b></i></span></u></span></span></div>
<blockquote class="tr_bq">
<div class="story-body__introduction">
<span style="color: red;"><i><b><span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">பிரபல இரானிய தொழிலதிபர் ஒருவர் லஞ்சம் மற்றும் <span style="font-size: large;">ஊழல் குற்றச்சாட்டில்</span> குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால்<span style="font-size: large;"> தூக்கிலிடப்பட்டுள்ளார்</span>. </span></span></b></i></span></div>
</blockquote>
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">''சுல்தான்
ஆஃப் பிட்டுமென்'' என அறியப்படும் ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி கடன்
பெறுவதற்காக போலி ஆவணம் தயாரித்தது நிரூபணமானதால் இந்த தண்டனை
வழங்கப்பட்டுள்ளது. </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">பிட்டுமென் என்பது எண்ணெய் சார்ந்த ஒரு பொருள். </span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">ஆஸ்பால்ட் உருவாக்குவதற்கு இப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. பிட்டுமென்
விற்பனை செய்வது இரானில் மிகவும் லாபகரமான ஒரு தொழில். </span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">சுமார் மூன்று லட்சம் பிடுமென் கொள்முதல் செய்வதற்காக அவர் போலியாக நிறுவனங்களின் பெயரில் ஆவணம் தயாரித்திருக்கிறார்.</span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">இந்த ஆண்டுதுவக்கத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து தூக்கிலடப்பட்ட மூன்றாவது தொழிலதிபரானார் 49 வயது டர்மானி. </span></span><br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/F0B6/production/_104922616_islamicrepublicofirannewsnetwork.2018-12-22-06-14-26.png" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="371" data-original-width="660" height="179" src="https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/F0B6/production/_104922616_islamicrepublicofirannewsnetwork.2018-12-22-06-14-26.png" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: #990000;"><b><span class="media-caption__text">ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி
</span></b></span></td></tr>
</tbody></table>
<br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">கடந்த
மாதம் உள்ளூர் சந்தையை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வதற்காக,
இரண்டாயிரம் கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக
''தங்க நாணயங்களின் சுல்தான்'' தூக்கிலிடப்பட்டார். </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">நீதித்துறையின்
மிஜான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி டர்மானி 'முறைகேடு,
மோசடி மற்றும் லஞ்ச ஊழல்' மூலமாக சுமார் 100 மில்லியன் டாலர் அளவுக்கு
பிடுமென் கொள்முதல் செய்திருக்கிறார்.</span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் கைது
செய்யப்பட்டார். </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">டர்மானி கொல்லப்பட்ட விதம் குறித்த செய்திகளை இரான் அரசு தொலைக்காட்சி, ஓரு ஆக்ஷன் படத்துக்கான இசைக்கோர்வையுடன் ஒளிபரப்பியது. </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">நாட்டின்
தள்ளாடும் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் இவர்கள் சுரண்டுகிறார்கள்,
அவர்களை அரசு தண்டிப்பதில் எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதை மக்களுக்கு
எடுத்துச்சொல்ல செய்தியாளார்கள் அத்தொலைக்காட்சியில் மிகவும் ஆர்வம்
காட்டினர். </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">கடந்த ஆகஸ்ட் மாதம், புதிய புரட்சிகர நீதிமன்றமொன்று
அமைக்கப்பட்டது. </span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">ஊழல் வழக்குகளை வேகமாக விசாரித்து தீர்ப்பளித்து இதன் பணி. </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">அதன்படி டஜன்கணக்கான தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">வாழ்க்கைச் செலவு அதிகரித்தது மற்றும் லஞ்சம்
தலைவிரித்தாடியது உணரப்பட்டதால் மக்களிடையே பெருங்கோபம் ஏற்பட்டநிலையில்
இந்நீதிமன்றம் அமைக்கப்பட்டது. </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">இரானின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது.</span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> அதற்கு பகுதியளவு காரணம் அமெரிக்கா இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்ததே. </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">இங்கும் இப்படிப்பட்ட நீதிமன்றம் அமைக்கப்பட்டால் பாதி தொழிலதிபர்கள் காணாமல் வைகுண்ட பதவிக்கு சென்றுவிடுவார்கள்.</span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> ஹ்ம் ...இதற்கெல்லாம் இந்தியர்களுக்கு கொடுப்பினை வேண்டும்.</span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">--------------------------------------------------------------------------------------------------------------</span></span><br />
<br />
<h1 class="quotes">
<span style="font-size: x-large;"><u><span style="color: #0c343d;">அம்பேலான திருநாவுக்கரசர்…. </span></u></span></h1>
<span style="font-family: "verdana" , sans-serif;"></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> <span style="background: white;"><span style="color: black;">தமிழக
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திமுகவுக்கு எதிரான மனநிலையில்தான்
செயல்படுவார் என பரவலாக ஒரு பேச்சு உளளது. </span></span></span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;">திமுக தலைமையைவிட தினகரனுடன்
அவருக்கு நெருக்கம் அதிகம்.</span></span></span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;"> </span></span><span style="background: white;"><span style="color: black;">கருணாநிதி
சிலை திறப்பு விழாவிக்கு முன்பு வரை டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன்
ஆகியோருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. </span></span></span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;">இதையடுத்துதான் ராகுல் – கமல் சந்திப்புக்கு அவர் ஏறபாடு செய்தார்.</span></span></span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/01czeythjexj0qfsqdf4gw877f/thiru-removed-from-con-president.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01czeythjexj0qfsqdf4gw877f/thiru-removed-from-con-president.jpg" data-original-height="455" data-original-width="800" height="180" width="320" /></a></div>
<br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;"> </span></span><span style="background: white;"><span style="color: black;">மேலும்
தொடர்ந்து அமமுகவுன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வந்தார். </span></span></span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;">இதனால்
அதிருப்தி அடைந்த ஸ்டாலின், இது குறித்து நேரடியாகவே ராகுலுடன் பேசி
இருக்கிறார். </span></span></span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;">அப்போதே திருநாவுக்கரசு மீது கடுப்பான ராகுல் அவரை தூக்க
திட்டமட்டார்.</span></span></span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;"> </span></span><span style="background: white;"><span style="color: black;">ஆனால்
அப்போது பொறுமை காத்த ராகுல் காந்தி, தற்போது திருநாவுக்கரசரை தூக்க
வேண்டும் என்ற திமுகவின் நெருக்கடிக்கு பணிந்துள்ளதாக கூறப்படுகிறது. </span></span></span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;"> கருணாநிதி சிலை திறப்பு விழா முடிந்த கையோடு, திருநாவுக்கரசரை டெல்லிக்கு
அழைத்த ராகுல் அவக்கு செம டோஸ் கொடுத்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக்
கொண்டார்.</span></span></span></span><br />
<br />
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;">இதனால்
அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசர், ஸ்டாலினிடம் சரணடைந்துள்ளார். </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;">ஆனால்
திமுக தலைமையோ அவரை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.</span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">
</span></span><br />
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;">இந்நிலையில்தான்
ஓய்வு எடுப்பதாற்காக திருநாவுக்கரசர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.
ஜனவரி மாத இறுதியில்தான் அவர் தமிழகம் திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"><span style="background: white;"><span style="color: black;"> இதனிடையே திருநாவுக்கரசர் தமிழகம் திரும்புவதற்குள் அவரது பதவி
பறிக்கப்படும் என தெரிகிறது.</span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://static.asianetnews.com/images/01czez3dyx5tv6hpq0xjn90n22/thiru-will-remove-fro-con-president_710x400xt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="710" height="360" src="https://static.asianetnews.com/images/01czez3dyx5tv6hpq0xjn90n22/thiru-will-remove-fro-con-president_710x400xt.jpg" width="640" /></a></div>
<u><span style="color: red;"><b><span style="font-size: x-large;"><span style="font-family: "Helvetica Neue", Arial, Helvetica, sans-serif;">நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?</span></span></b></span></u> <br />
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஐந்தே
நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதன் பரபர பின்னணி தகவல்கள்
வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.<br />
<br />
<a href="https://static.asianetnews.com/images/01cz4p4fwtkrqf972gmg73js1e/O-Raja-dismissed-from-admk_710x400xt.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="710" height="112" src="https://static.asianetnews.com/images/01cz4p4fwtkrqf972gmg73js1e/O-Raja-dismissed-from-admk_710x400xt.jpg" width="200" /></a>துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பளருமான ஓபிஎஸின் தம்பி ஓ.ராஜா
கடந்த 19ம் தேதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.<br />
<br />
இதனால்,
அதிருப்தியடைந்த ஓ.ராஜா டி.டி.வி.தினகரன் அணியில் சேரப்போவதாக ஒரு
தரப்பும், அவர் திமுகவில் இணைய உள்ளதாக சில தரப்பினரும் கிளப்பி விட,
அதிமுகவுக்கு அல்லு கிளம்பி விட்டது.<br />
அதிர்ச்சியான அதிமுக நிர்வாகிகள் சிலர் ஓ.ராஜாவை தொடர்பு கொண்டு
விசாரித்திருக்கின்றனர்.<br />
<br />
இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஓ.ராஜா
தன்னிடமிருந்த ஒருசில ஆதாரங்கள் இருப்பதாகவும், தன்னை மீண்டும் கட்சியில்
இணைத்துக் கொள்ளாவிட்டால் அதிமுக அமைச்சர்கள் சிலரது நிலைமை சிக்கலாகி
விடும் என மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/48409107_333531040586799_378714539530649600_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent-maa2-1.xx&oh=728766f8f564adacd4b509e8aec27c18&oe=5C92FB14" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="512" height="640" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/48409107_333531040586799_378714539530649600_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent-maa2-1.xx&oh=728766f8f564adacd4b509e8aec27c18&oe=5C92FB14" width="408" /></a></div>
<br />
<br />
நேரில் பேசிக் கொள்ளலாம் என அழைத்த நிர்வாகிகளை சந்தித்த ஓ.ராஜா தன்னை
கட்சியை விட்டே நீக்க வேண்டுமென கொடிபிடித்த ஆர்.பி. உதயக்குமார், எடப்பாடி
பழனிசாமியின் சொத்து விவரங்கள் அடங்கிய முழுவிபர பட்டியலையும் காட்டி அதிர
வைத்திருக்கிறார்.<br />
<br />
இதையெல்லாம் திமுக தலைமையிடம் கொடுத்தால் உங்கள் நிலைமை
என்னவாகும்?<br />
<br />
அதிமுகவிலுள்ள அத்தனை அமைச்சர்களும் கடந்த 2 ஆண்டுகளில்
என்னென்ன ஊழல் செய்தார்கள் என்கிற விவரபங்களும் எனக்கு அத்துபடி.<br />
<br />
இதைத்தான்
திமுகவினர் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.<br />
இதைக்கொடுத்தால் போதும்.
அமைச்சர்கள் சிறைக்குப்போய்விடுவார்கள் என மிரட்டி இருக்கிறார்.<br />
<br />
இந்தத் தகவலை கேட்ட எடப்பாடி அதிர்ந்து போனாராம்.<br />
உடனே ஓபிஎஸை அழைத்த அவர்,
நான் கொடுத்த அழுத்தத்தால்தான் நீங்கள் உங்கள் தம்பியைக் கட்சியை விட்டு
நீக்க சம்மதித்தீர்கள்.<br />
<br />
இது நமக்கு ஆபத்தாக முடியப் போகிறது என எடப்பாடி
சொன்னதையடுத்து இருவரும் ஓ.ராஜாவை கட்சியில் சேர்க்க
முடிவெடுத்திருக்கிறார்கள்.<br />
அடுத்தபடியாக தமிழ்நாடு கூட்டுறவு, பால்வள
சேர்மன் பதவியும் ஓபிஎஸ் தம்பி ராஜாவுக்கே அளிக்கப்படும் என்கிற உறுதியும்
அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இதனை அடுத்தே நேரடியாகவும், கடிதம் மூலமும்
மன்னிப்பு கேட்டதால் ஓ.ராஜாவை 5 நாட்களில் மீண்டும் கட்சியில்
சேர்த்திருக்கிறார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="800" data-original-width="616" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/49211026_1997426413679837_698672023781507072_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent-maa2-1.xx&oh=c599e97866ff2a8b4dbc8de515d3f871&oe=5CD81710" /></div>
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-26071211681093309242018-12-22T22:01:00.003-08:002018-12-22T22:01:34.124-08:00இல்லாத ஊருக்கு நான்தாண்டா ராஜா!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழக அரசியல் அரங்கையே அதிர வைத்த சமீபத்திய
விவகாரமென்றால் அது ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில்
இருந்து நீக்கப்பட்டதுதான். </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">மணல் கடத்தல், கூலிப்படை ஏவி மிரட்டல் என்று
தொடர் குற்றச்சாட்டுக்களில் தேனியில் இவரது பெயர் அடிபட்ட நிலையில்
திடீரென்று தூக்கப்பட்டுள்ளார். </span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/01cz381mkbbjyjd971fkeb5vwx/o-raja.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cz381mkbbjyjd971fkeb5vwx/o-raja.jpg" data-original-height="457" data-original-width="800" height="227" width="400" /></a></div>
<br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">
கழகத்திலிருந்தே தூக்கப்படுமளவுக்கு தம்பி என்னதான் தப்பு செய்ததாக
அண்ணன் கண்டுபிடித்துள்ளார்? </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">என்பதுதான் அ.தி.மு.க.வினரையே குடையும்
கேள்வி.</span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;"> இதற்குப் சில சர்ச்சைகள் பற்றிய விளக்கங்கள் பதிலாக கிடைத்தாலும்
கூட எல்லோரையும் அதிர வைத்திருக்கும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால்,
’தன் மகள் பெயரில் தமிழ்நாட்டில் புதிய கிராமத்தையே போலியாக உருவாக்கினார்
ராஜா! </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">அதுதான் அவரது அஸ்திவாரத்தை ஆட்டிவிட்டது.’ என்கிறார்கள். </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">இந்த புகாரை யாரோ அட்ரஸ் இல்லாத பேர்வழி, போகிற போக்கில் ஓதியதில்லை. </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;"> ராஜாவின் சரிவுக்கு காரணமான வழக்கை தொடந்த அமாவாசி என்பவரை இதைப் போட்டு
உடைத்துள்ளார்.</span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;"> அமாவாசி பற்ற வைத்திருக்கும் தகவல் இதுதான்...”மதுரை ஆவின்
கூட்டுறவின் கீழ் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த ஒன்பது தொகுதிகள்
வருகின்றன.</span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;"> இவற்றில் கடைசி தொகுதியான போடியில் தான் ஓ.ராஜா போட்டியிட்டு
இயக்குநர் ஆனார். கோ ஆபரடிவ் தேர்தல் விதிப்படி ஒரு கிராமத்தில் பால்
கூட்டுறவு சொசைட்டி சேர்மனாக இருந்தால்தான் தலைவர் தேர்தலில் போட்டியிட
முடியும்.</span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;"> ஆனால் ஓ.ராஜா அப்படி எதிலும் இல்லை. அதேவேளையில் ஆவின் தலைவர்! </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">எனும்
பெரும் பதவி மீதான ஆசையை விடவும் முடியவில்லை. </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;"> </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">அதனால் செய்தார் பாருங்க ஒரு
திருட்டுத்தனம். அதாவது, ‘உப்புக்கோட்டை பேரூராட்சியின் கீழ் ரோஸி நகர்
வருவாய் கிராமத்தில் உள்ள பால் கூட்டுறவுச் சங்கத்தின் சேர்மன்.’ என்று
தன்னை ஓ.ராஜா குறிப்பிட்டு, தேர்தலில் நின்றுள்ளார். </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">ஆனால் உண்மையில்
அப்படியொரு கிராமமே இல்லை. </span></span><br />
<a href="http://static.asianetnews.com/images/01cvf3926vbgb6s7bjvf9pqxca/Pannerselvam-brother.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cvf3926vbgb6s7bjvf9pqxca/Pannerselvam-brother.jpg" data-original-height="451" data-original-width="800" height="225" width="400" /></a><span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">ஆமாங்க, ரோஸிநகர் எனும் கிராமமே தேனி மாவட்ட
வருவாய் கிராம லிஸ்டில் இல்லை. </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">தன் அண்ணன் இந்த மாநிலத்துக்கே துணை முதல்வர் எனும் தைரியத்தில் தன் மகளான
ரோஸி பெயரில், இல்லாத கிராமத்தை போலியாக உருவாக்கியுள்ளார். </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">அரசு
அதிகாரிகளும் இதற்கு உடன் நின்றுள்ளனர். </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">மிகப்பெரிய மோசடியை நடத்தி
தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.” என்றிருக்கிறார். </span></span><br />
<br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">இந்த தகவலை அப்படியே
கேட்ச் செய்திருக்கும் தேனி, மதுரை மாவட்ட தி.மு.க.வினர், ‘பன்னீர்செல்வம்
தன் துறையின் மூலம் அப்ரூவல் இல்லாத மனைகளுக்கு அப்ரூவல் கொடுக்கும்
பணிக்காக கோடி கோடியாய் கொள்ளையடித்து கொட்டுகிறார். </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">அவரது மகன்
ரவீந்திரநாத்தோ சட்டப்புறம்பாக ஆற்றில் மணல் அள்ளி சம்பாதிக்கிறார். ஆனால்
தம்பியோ, போலியாக கிராமத்தையே உருவாக்கி, ஆவின் சேர்மனாகிவிட்டார். </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">என்ன
ஒரு சாதனை குடும்பம்! </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">இதுதான் நிஜ தர்மயுத்தம்.” என்று கிழி கிழியென
கிழிக்கின்றனர்.</span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;"> </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதால் அனைத்து
பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா நீக்கப்பட்டதால், தம்பியையே
கட்சியில இருந்து நீக்கி ஓபிஎஸ் தன்னை நீதிதேவன் என்று நிருபித்து
இருக்கிறார் ஏன் அதிமுகவினர் அதகளம் செய்து வந்தனர். </span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://static.asianetnews.com/images/01cz57z6v4ht2858s0kcfgn6x3/edappadi_710x400xt.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="710" height="225" src="https://static.asianetnews.com/images/01cz57z6v4ht2858s0kcfgn6x3/edappadi_710x400xt.jpg" width="400" /></a></div>
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;"></span></span><span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">ஆனால், ஆவின் தலைவர் பதவியை காட்சிப்பதவியை மட்டும் பறித்துவிட்டு,
எடப்பாடி கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பக்கா பிளானோடு நாடகத்தை அரங்கேற்றி
இருப்பதாக ஓபிஎஸ்ஸை புகழ்ந்த அதே வாய் பன்னீருக்கு எதிராக எடப்பாடியிடம்
வத்தி வைத்து வருகிறதாம். </span></span><br />
<br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">இதனால் கடுப்பில் இருந்த எட்டப்படியார், ஓபிஎஸ்சை ஓரங்கட்டினால்தான்
கட்சிக்கு நல்லது, கொஞ்சம் மிஸ்ஸானால் மொத்தமாக ஆப்படித்துவிடுவார் என
எடப்பாடி நினைக்கிறாராம், ஓபிஎஸ்ஸை வெளியில் அனுப்பினால், என்ன பிரச்சனைகள்
வரும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்தாராம், அதுமட்டுமல்ல டெல்லி
மேலிடத்திலும் தூது அனுப்பினாராம், இதற்கு டெல்லி மேலிடம் கிரீன் சிக்னல்
காட்டி விட்டதாம். </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">
</span></span><span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">ஒரு காலத்தில் பாஜகவுடன் எடப்பாடியை விட நெருக்கமாக இருந்த ஓபிஎஸ்சை
தற்போது பிஜேபி கழட்டிவிட்டது. டெல்லி சொன்னதன் பேரில் எடப்பாடியும்
ஓபிஎஸ்சை ஓரங்கட்ட தொடங்கிட்டாராம். </span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">எடப்பாடி மற்றும் பிஜேபியின் பிளான்
தெரிந்த ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்க தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி
வருகிறாராம். </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">
</span></span><span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;">கட்சிப்பதவியையும், துணை முதல்வர் பதவியையும் பறித்துக் கொண்டு வெளியில்
அனுப்பினால் என்ன செய்வார் ஓபிஎஸ்? என ப்ரீ பிளான் போட்டிருக்கும்
எடப்பாடி,</span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;"> ஓபிஎஸ்ஸை வெளியில் அனுப்புவதற்கு முன்பாக அவரின் மொத்த
பிளானையும் முறியடித்துள்ளாராம்.</span></span><br />
<br />
-ரா.குமாரவேல்.<br />
(ஆசியாநெட் உதவியுடன்)<br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Verdana, sans-serif;"> </span></span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-14073534375153571122018-12-22T02:47:00.002-08:002018-12-22T07:43:41.680-08:00வசூல் சூப்பர்ஸ்டார் விஜய்,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் "சிவாஜி" படத்தில் நடித்த ரஜினி,
அந்த படம் அதிகமாக வசூல் செய்ததாக கணக்கில் வைத்து தனக்கான சம்பளத்தை 30.40 என்று கேட்டு வாங்கி
வந்தார்.</span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> படத்தயாரிப்பில் நஷ்ட்டமானதால் வேறு வழியே இல்லாமல், தனது
தயாரிப்பில் ஒரு படம் நடித்தார். </span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">அப்படி வெளிவந்த கோச்சடையான்,விங்கா கடும் நடத்தை சந்தித்தது.அதற்கான வழக்கு ,கட்டப்பஞ்சாயத்து இன்னும் நடந்து வருகிறது.</span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">ஆனால் ஊடகங்கள் ரஜினி இன்னமும் வசூலை வரிக்குவிக்கும் சூப்பர் ஸ்டார் என்றே அவரை உசுப்பேத்தி வருவதால் தாணு விதம் ரஜினி அவரது திரையுலக வாழ்க்கையில்
வாங்காத தொகையை கபாலி படத்திற்கு சுமார் 50 கோடியை வாங்கினார். </span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://tamil.samayam.com/photo/msid-67206763/width-400/resizemode-4/Tamil-image.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="419" data-original-width="800" height="208" src="https://tamil.samayam.com/photo/msid-67206763/width-400/resizemode-4/Tamil-image.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">படம் தோல்வி சந்தித்து. படத்துக்கும்,விளம்பரத்துக்கும் ஏகத்துக்கு செலவிட்டு பார்த்தும் படம் எதிர்பார்த்த அளவு ஓடாததால் தாணு படம் போட்ட காசுக்கு வட்டி கூட தேறல என கையை பிசைந்து
நின்றார். </span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">அதற்காக காலா படத்தை அதை தயாரித்த ரஜினி மருமகன் தனுஷ் தாணுக்கே பணத்தை வாங்கிக்கொண்டு கொடுத்தார்.</span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">அதுவம் பீத்திக்கொள்ள இப்போது தாணு வுக்கு தனுஷ் தொடச்சியாக மூன்று படங்கள் நடிக்க தனது நாட்களை ஒதுக்கி நட்டத்தை சரிக்கட்டித்தர ஒப்புக்கொண்டுள்ளார். </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">லைக்காவிடம் வெறும் 25 நாட்கள் மட்டுமே நடித்த 2.0
படத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். </span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்
பொங்கலுக்கு வர இருக்கும் பேட்ட படத்திற்கு அதே சம்பளத்தை வாங்கியுள்ளார்
ரஜினி.</span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> பேட்டயை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்
நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டு வந்தது. </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">ஆனால் சர்கார்
கதை திருட்டு பஞ்சாயத்தின் காரணமாக முருகதாஸ் மீது கோபத்தில் உள்ளதால் முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்தை சன் பிக்சர்ஸ்
தயாரிக்க விரும்பவில்லை என்றுகைவிட்டுவிட்டது..</span></span><br />
<br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">அப்படத்தை 2.0 படத்தை தயாரித்த லைக்கா தயாரிக்கஇருப்பதாக தகவல்கள் கசிந்து
வந்த நிலையில் இப்போது அந்நிறுவனமும் தயாரிக்கவில்லை என்கின்றனர். அது 2.0 வில் பட்ட சூடு தாங்க முடியவில்லை என்பதால் ரஜினி,ஷங்கர் என்றாலே துக்கத்தில் கூட அலறுகிறார்கள். </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> காரணம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினி எதிர்பார்க்கும் சம்பளம் 70
கோடி ரூபாய்.</span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> சன் பிக்சர்ஸ், லைகா என இரு பெரும் நிறுவனங்களும் ரஜினி
நடிக்கும் படத்தை தயாரிக்க விரும்பாததற்கு ரஜினி கேட்கும் 70 கோடி ரூபாய்
சம்பளம் தான் காரணம்.</span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">
</span></span><span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">ரஜினி கேட்கும் சம்பளம் அவரது படங்களுக்கு தற்போது உள்ள வியாபாரம் மற்றும்,
வசூல் கணக்குகளுக்கு நேர்மாறானது . </span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> </span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">இன்றைய நிலையில் தமிழகத்தில் விஐய் படங்களைக் காட்டிலும்
குறைவாகவே ரஜினி நடிக்கும் படங்களுக்கு வசூல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.</span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">தற்போது ரஜினி நடிப்பில்
வெளியான ,கபாலி, காலா, 2.0 பட வசூலைவிட மெர்சல்,சர்கார் படங்கள் அதிகம் வசூலித்துள்ளது.</span></span><br />
<br />
<span style="color: blue;"><i><span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> </span></span>விஜயின் சர்க்கார் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 126 கோடி ரூபாய் வசூல்
செய்துள்ளது. </i></span><br />
<br />
<span style="color: blue;"><i>இரண்டாம் இடத்தில் இருக்கும் ‘2.0’ ரஜினி படம் 125.5 கோடி ரூபாய் வசூல்
செய்திருந்தாலும் இதில் உள்ள 3டி கண்ணாடிக்கான கட்டணத்தை நீக்கினால் 2.0 படத்தின் நிகர வசூல் வெறும் 111 கோடி தான். </i></span><br />
<span style="color: blue;"><i>எனவே எப்படிப்பார்த்தாலும் 2.0 க்கு இரண்டாம் இடம்தான்.</i></span><br />
<br />
<span style="color: blue;"><i> சென்ற ஆண்டும் வசூல் முதலிடம் விஜயின் மெர்சல்தான்.</i></span><br />
<br /><u><span style="color: red;"><b>2018இல் வெளியான முதல் 10 இடங்களைப்பிடித்த படங்களின் வசூல் விவரம்: </b></span></u><br />
<br />1. ‘சர்க்கார்’ - ரூ. 126 கோடி
<br />2. ‘2.0’ - ரூ. 111 கோடி<br />
3. ‘காலா’ - ரூ. 59 கோடி
<br />4. ‘கடைக்குட்டி சிங்கம்’ - ரூ. 52 கோடி<br />
5.விஸ்வரூபம் -ரூ 51 கோடி<br />
6. ‘சீமா ராஜா’ = ரூ. 49 கோடி<br />7. ‘செக்கச் சிவந்த வானம்’ = ரூ. 46 கோடி<br />
8. ‘தானா சேர்ந்த கூட்டம்’ - = ரூ. 44 கோடி<br />9. ‘வடசென்னை’ = ரூ.- 39 கோடி
<br />10. ‘இமைக்கா நொடிகள்‘ - ரூ.- 29 கோடி
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/4bdd1582-dbee-4657-bbaa-b114f34cea0e/image.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/4bdd1582-dbee-4657-bbaa-b114f34cea0e/image.jpg" data-original-height="600" data-original-width="759" height="252" width="320" /></a></div>
<br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> இந்த நிலையில் அவருக்கு மட்டும் சம்பளம் 70 கோடி, பிற நடிகர்கள் சம்பளம்
தயாரிப்பு செலவு என 200 கோடி என கொடுத்துவிட்டு எந்தப்பணத்தில் படத்தை
எடுப்பது?லாபத்தை பார்ப்பது?</span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> சரி மொத்தமாக 300 கோடி போட்டு எடுத்தாலும் , படத்தை ரிலீஸ்
பண்ணி அசலை எடுப்பதற்க்கே நாக்கு தள்ளும். அப்புறம் லாபம் எங்கிருந்து
வரும்?!</span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">மேலும் ரஜினியின் வழக்கமான சுறுசுறுப்பு தற்போது இல்லை.</span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">கபாலி,காலா,2.0 என்று வந்த படங்கள் அனைத்தும் ரஜினியின் தள்ளாமையை காட்டிவிட்டது. </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> </span></span><span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">இதான் சன்,லைக்கா ஓதுங்கள் காரணமாம்.தற்போது ரஜினியை வைத்து படம் தறித்தவர்கள் இவர்கள் இருவர் மட்டும்தான்.தாணு தனது வியாபார தந்திரத்தால் தனுஷ் மூலம் கபாலி நட்டத்தை திரும்பப்பெறும் முயற்சியில் ஈட்பட்டுள்ளார்.</span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">ஆனால் அந்த அளவு கீழிறங்க ,தாங்கள் தயாரித்தப்படம் தோல்வி என சொல்ல சன்,லைக்கா தயாரில்லை.மீசையில் மண் ஒட்டவில்லை என்பது அவர்கள் கவுரவம். </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> இப்போதைக்கு ரஜினியை வைத்து படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை
என்பதால், தயாரிப்பாளரை தேடும் வேலையை முருகதாஸிடம் ஒப்படைத்துவிட்டு
வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்கப் பறக்கிறார் ரஜினி. </span></span><br />
<br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">இப்போது முருகதாஸ் தான் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்.</span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">முதல் பிரதி அடிப்படையில் படத்தை தயாரித்துவிடலாம்.தனது இயக்கத்துக்கு பின்னர் பணம் பார்த்துக்கொள்ளலாம்.</span></span><br />
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;">ரஜினிக்கு அவர் கேட்கும் 70 கோடிகளை கொடுத்துவிட்டால் படத்தை யாரிடம் விற்பது ?பெரிய லைக்கா ,சன் நிறுவனங்களே பயந்து ஒதுங்கி நிற்கையில் தான் ரஜினி படத்தை தயாரிப்பது சரியானதா?என்று முடியை பிய்த்துக்கொண்டு ஆலோசிக்கிறார்.</span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="413" data-original-width="682" height="386" src="https://www.cinereporters.com/wp-content/uploads/2018/12/muruga-2.jpg" width="640" /></div>
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="font-size: small;"> </span></span>-------------------------------------------------------------------------------------------------------------------------------------</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-79204482962920172372018-12-20T07:35:00.002-08:002018-12-20T07:35:10.225-08:00கடவுள் மனிதனுக்கு எதற்காக தேவை? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name">
<br /></h3>
<div class="post-header">
</div>
<div dir="ltr" style="text-align: left;">
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">உலகில்
மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் வணக்கமும் கடவுள் பக்தியும்
கடவுள் தொண்டும் எப்படி ஏற்படுகிறது?</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> ஏன் செய்ய வேண்டியதாகிறது?</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">இவற்றை இவற்றில்பட்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியது பகுத்தறிவு உள்ள மனிதனின் கடமையாகும்.</span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQmg2QDyU1BiJQ0IHIcSBVs2ix0G7gh0FkbW2-VDQo2EOrCcXx6K0UEVQXaA2siIBtJnh4OTAam9NH41UN4YexEXhWlPSqxI6GncmRJ7r3_mJerQm3-KNUoMdjp-HDyThb8m7u5g6iLPE/s1600/httpujiladevi.blogspot.com.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="607" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQmg2QDyU1BiJQ0IHIcSBVs2ix0G7gh0FkbW2-VDQo2EOrCcXx6K0UEVQXaA2siIBtJnh4OTAam9NH41UN4YexEXhWlPSqxI6GncmRJ7r3_mJerQm3-KNUoMdjp-HDyThb8m7u5g6iLPE/s320/httpujiladevi.blogspot.com.jpg" width="242" /></a></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">முதலாவதாக
மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி உண்டாகிறது? </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">தானாகவே ஒவ்வொரு
மனிதனுக்கும் கடவுள் நம்பிக்கை அவன் பிறந்தபோதே உண்டாகிறதா? </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">கடவுள்
நம்பிக்கையுடனேயே பிறக்கிறானா? </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">அல்லது மனிதனுக்குக் குழந்தைப் பருவத்திலேயே
கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டதால் ஏற்படுகிறதா? என்பதைச் சிந்திக்க
வேண்டும்.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">உலகிலுள்ள
கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் மனிதனைத் தவிர
அதுவும் மனிதரிலும் பல பேர்களைத் தவிர, மற்ற எந்த ஜீவராசிகளும்
கோடிக்கணக்கான மனித ஜீவனுக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அறவே இல்லை. </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> மனிதரிலும் உலகில் பகுதிப்பட்ட மனிதருக்கும் கடவுள் நம்பிக்கை
புகுத்தப்படுகிறது, கற்பிக்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">ஏனெனில்
கடவுள் நம்பிக்கை உள்ள எல்லோருமே ஒரே மாதிரியான கடவுளிடம் நம்பிக்கை
கொண்டவர்-கள் அல்ல.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> எப்படியெனில் கடவுள் நம்பிக்கைக்-காரர்-கள் ஒரே
மாதிரியான, ஒரே பெயருள்ள, ஒரு மாதிரியான எண்ணிக்கைக் கொண்ட ஒரே மாதிரி
உருவம் கொண்ட கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல; ஒரே மாதிரியான கடவுள்
தன்மை, ஒரே மாதிரியான கடவுள் சக்தி, ஒரே மாதிரியான கடவுள் செயல் என்ற
நம்பிக்கை கொண்டவர்களும் அல்ல.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">இதற்குக்
காரணம் என்ன? </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">கடவுள் நம்பிக்கை-யும் அதன் மேல் சொல்லப்பட்ட பலவாறான
தன்மைகளும் மனிதனுக்கு இயற்கையாய் தானாகத் தோன்றாமல் மற்றவர்கள்
கற்பிப்பதாலும், கற்பிக்க நேருவதாலும், சூழ்நிலையாலும், தான் அனுசரிக்கும்,
தான் கட்டுப்பட்ட மதத்தாலும் மத ஆதாரங்-களாலும், மதக் கற்பனை, மதக்
கட்டுப்பாடு என்பவையாலுமே ஏற்படுவதால் இவை விஷயங்களில் ஒன்றுபோல் நம்பிக்கை
கொள்ள முடிவதில்லை.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">மேற்கண்ட
கருத்துகள் சாதாரணமாக கிருஸ்தவ மதக்காரனுக்கு ஒருவிதம். </span></span><a href="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRgPj9w68KKTG7jy4iP5KWdeWRqSQBsgdvTDe2Jvdfj3OmFyrN9" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="169" data-original-width="298" height="226" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRgPj9w68KKTG7jy4iP5KWdeWRqSQBsgdvTDe2Jvdfj3OmFyrN9" width="400" /></a></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">இஸ்லாம்
மதக்காரனுக்கு ஒருவிதம், இந்து மதத்திலேயே சைவனுக்கு ஒருவிதம்,
வைஷ்ணவனுக்கு ஒருவிதம், சைவ, வைணவத்திற்குள்ளாகவே பல பிரிவுகள்;
அப்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதம். மற்றும் பல காரணங்களால்
பலருக்கு பல மாதிரி நம்பிக்கை ஏற்படுகிறது.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> இவற்றிலும் ``கீழ்நிலை''
அறிவில் இருப்பவர்-களுக்கு ஒருவிதமாகவும், ``மேல்நிலை'' அறிவில்
இருப்பவர்களுக்கு ஒருவிதமாகவும், தோன்றப்-படுகிறது.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> இவற்றிற்கெல்லாம்
காரணம் வாய்ப்பு, கற்பிப்பு, சூழ்நிலை, தேவை (சுயநலம்) என்பதல்லாமல் வேறு
எதைச் சொல்ல முடியும்?</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">கடவுளைப்பற்றி,
கற்பித்தவர்கள் யாரானாலும், தாய் தந்தையார், குரு, சமயங்கள், நூல்கள்
எதுவானாலும் கடவுளை வணங்கினால் நலம்பெறலாம் என்கின்ற ஒரு இலட்சியத்தை
அடிப்படையாக வைத்தே புகுத்தி இருக்கிறார்கள் என்பதோடு, தாங்களும்,
மற்றவர்களுக்கு புகுத்தியோரும் கடவுளை நம்பினால், வழிபட்டால்,
பிரார்த்தித்தால் தங்களுக்கு வேண்டிய நலன்கள் கிடைக்கும். </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">கிடைக்கலாம் என்ற
நம்பிக்கையுடனே இருக்கிறவர்களாவார்கள். மற்றும் தங்கள் தவறு
மன்னிக்கப்படும். தங்கள் தகுதிக்குமேல் பலன் அடையலாம் என்பவையான எண்ணங்களே,
ஆசைகளே, பேராசைகளே நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும், தொண்டிற்கும் காரணமாக
இருக்கின்றன.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<a href="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRaaR_tDUHy6dG5UGsm6qry2TcnMb6vWGaX5ece-9CJ2FNaMoZ3Ag" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="189" data-original-width="267" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRaaR_tDUHy6dG5UGsm6qry2TcnMb6vWGaX5ece-9CJ2FNaMoZ3Ag" /></a><span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> உண்மையான பொது உடைமை மதக்கார (கொள்கைக்காரன்)னுக்கும்
சமதர்மக் கொள்கைக்காரனுக்கும் பவுத்தனுக்கும் பகுத்தறிவுவாதி
(நாத்திகர்)களுக்கும் இந்த எண்ணங்கள் அதாவது சுயநலத்திற்காக கடவுளை
நம்புதல், கடவுளை வணங்குதல், பிரார்த்தித்தல் முதலிய குணங்கள்
தோன்றுவ-தில்லை என்பதோடு, தோன்றப் பட்டவர்-களையும் முட்டாள்கள் என்றும்
பேராசைக்-காரர்கள், மற்ற மக்களை ஏய்ப்பவர்கள் என்றுமே கருதுகிறார்கள்!</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">கடவுள்
என்ற சொல்லும் கருத்தும் உண்மை அற்றதும், பொருளற்றதுமாய் இருப்பதால்
அவற்றைப்பற்றி ஒரு பொருள் ஒரு தன்மை இல்லாமல் பல ஆயிரக்கணக்கான கருத்துகள்
ஏற்பட்டுவிட்டன!</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">எந்த
ஜீவனுக்கும் அதுவும் அறிவற்ற சிந்தனையற்ற எந்த ஜீவனுக்கும் தேவையில்லாத
கடவுள், பகுத்தறிவுள்ள _ - சிந்தனையுள்ள _- சுதந்திரமுள்ள தனக்கு
வேண்டியதையும், தன்னையும் தேடி காப்பாற்றிக் கொள்ள தனது நல்வாழ்வை _-
வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்-கொள்ள _- தனக்கு வரும் கேடுகளைத்
தவிர்த்துக்-கொள்ள சக்தி உள்ள மனிதனுக்கு கடவுள், கடவுள் செயல், கடவுள்
அருள் எதற்காகத் தேவை என்று கேட்கிறேன்.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">கடவுளே
அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தினார் என்றால் கடவுள் மேற்கண்ட வசதி அற்ற
மற்ற ஜீவராசிகளுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை என்பதற்கு கடவுள்
நம்பிக்கைக்காரர்கள் கடவுள் அருள் தேடுகிறவர்-கள் என்ன பதில் சமாதானம்
சொல்ல முடியும்.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">மேற்கண்ட
கடவுள் தன்மைகள் எல்லாம் மனிதனுக்கு பாஷைகளைப்போல், நாடுகளைப்-போல்,
மதங்களைப்போல் பிறந்த, வளர்ந்த, பழகின இடங்களுக்கு ஏற்ப ஏற்படும் தன்மையே
தவிர இயற்கையானது, ஜீவ உரிமையானது என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல
முடியாதே!</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">தேசப்பற்று
என்றும், மொழிப்பற்று என்றும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும்
முட்டாள்களும் கற்பித்துக் கொண்டு பலனடையப் பார்ப்பது எப்படியோ, அப்படியே
சுயநலக்காரர்களும் முட்டாள்களும் கடவுள் அருள், கடவுள் பக்தி, கடவுள்
பற்று, கடவுள் தன்மை, கடவுள்கள் எண்ணிக்கை, கடவுள்கள் உருவம்
என்பன-வற்றை-யெல்லாம் கற்பித்துக்கொண்டு மக்களை ஏய்க்கவும்,
மடையர்களாக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு மனித சமுதாய வளர்ச்சியைப்
பாழாக்குகிறார்கள் என்பதல்லாமல் இவற்றில் எந்தவித உண்மையும், நாணயமும்
இல்லை.</span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://static.pulse.ng/img/incoming/origs6558905/0340486957-w980-h640/Who-is-a-Muslim-.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="532" data-original-width="800" height="212" src="https://static.pulse.ng/img/incoming/origs6558905/0340486957-w980-h640/Who-is-a-Muslim-.jpg" width="320" /></a></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">கடவுள்
பணிக்காக பாதிரிகள், முல்லாக்கள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள், பண்டார
சன்னதிகள், குருக்கள், பூசாரிகள் முதலிய இந்தக் கூட்டங்கள் மனிதனுக்கு
எதற்காக தேவை?</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">இவற்றால்
இந்தக் கூட்டங்கள்தான் கவலையற்று, உழைப்பற்று சுகபோக வாழ்வு வாழ்கிறார்களே
ஒழிய, இவர்களால் யாருக்கு, எந்த ஜீவனுக்கு என்ன பயன்?</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">மற்றும்
கடவுளை ஏற்படுத்தி, மதத்தை ஏற்படுத்தி, கடவுள் பெயரால் மதத்தின் பெயரால்
பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி மக்களை இயற்கைக்கும் நேர்மைக்கும்
சுதந்திரத்திற்கும் கேடாக நடக்கும்படி நடக்க வேண்டியதாய் பல கருத்துகளை
கற்பனை செய்து மக்களை வஞ்சிக்கிறார்கள்.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">உலகிலாகட்டும்,
நம் நாட்டிலாகட்டும் கடவுள், மதம், சாஸ்திரம், தர்மம் என்பவை
கற்பிக்கப்பட்டிராவிட்டால் உலகில் ஏழை ஏது?</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> பணக்காரன் ஏது? </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">பாட்டாளி மகன்
ஏது? (பிராமணன்) ஏது?</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> பட்டினி கிடப்பவன் ஏது? </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">வயிறு புடைக்க உண்டு
புரளுபவன் ஏது?</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">இவ்வளவு
கொடுமைகளை - பேதங்களை சமுதாயத்தில் வைத்துக்கொண்டு பரிதாபம் பச்சாதாபம்
இல்லாமல் முட்டாள்தனமாக _- பித்தலாட்டத்தனமாக _- மோசமாக ``கடவுளை நம்பு,
கடவுளை வணங்கு, கடவுள் சொன்னபடி நட, உனக்கு தரித்திரம் நீங்கும்'' என்றால்,
இப்படிப்பட்ட இவர்கள் அறிவும் பரிதாபமும்-கொண்ட மனித ஜீவன் ஆவார்களா?</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">ஆகவே,
கடவுள் என்பதும், பிரார்த்தனை என்பதும், கடவுள் அருள் என்பதும் கைதேர்ந்த
பித்தலாட்டக்காரர்களின் மோசடி, தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.</span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;"> நாம்
சமதர்மம் அடைய ஆசைப்பட்டு இறங்கிவிட்டோம். </span></span></div>
<div style="margin-bottom: 9px; text-align: left;">
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="font-size: x-small;">இனி இப்புரட்டுக்கும்
முட்டாள்தனத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது என வேண்டிக் கொள்ளுகிறேன்.</span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="169" data-original-width="298" height="362" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTDhoFlUwE4hUNwRkRQ6OAKGXQZBPtmvwmbDq46CHLCLkImhkc4" width="640" /></div>
<span class="m_-6717040228500858706socialmedia" style="font-family: "Noto Sans Tamil",sans-serif; font-size: 14.3px;"></span><b>தந்தை பெரியார் <span style="font-size: xx-small;">அவர்கள் எழுதிய தலையங்கம்</span>, </b><br />
<b>"விடுதலை"<span style="font-size: xx-small;">, <span style="font-size: xx-small;">7.10.1968</span></span></b>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-88953706274551709912018-12-18T04:33:00.001-08:002018-12-18T04:33:09.653-08:00ஆன்மிக ஆய்வு?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<u><span style="color: #783f04;"><i><b><span style="font-size: x-large;"> ரஞ்சிதாவுடன் ,நித்யானந்தா தலைமறைவு.</span></b></i></span></u><br />
<u><span style="color: #783f04;"><br /></span></u>
பாலியல் பலாத்கார விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாடு
தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.<br />
அவருடன் நடிகை ரஞ்சிதாவும்
சேர்ந்து தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.<br />
<br />
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில், சுவாமி நித்யானந்தாவிற்கு
ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.<br />
<br />
இங்கு பக்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக
2010-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.<br />
<br />
இந்த விவகாரம் தொடர்பாக ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ்
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.<br />
<br />
இதற்கிடையில்
நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/01cz0cxwz7jdbrdxmsv3q0nqwc/nithyananda.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cz0cxwz7jdbrdxmsv3q0nqwc/nithyananda.jpg" data-original-height="451" data-original-width="800" height="180" width="320" /></a></div>
<br />
மேலும் விசாரணை நிறைவு
பெறும் வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக்கூடாது என்று போலீசார்
கூறியிருந்தனர்.<br />
<br />
இந்த உத்தரவை பாஸ்போர்ட் அலுவலகமும் ஏற்றதாக தெரிகிறது.<br />
<br />
தற்போது பாலியல் வழக்கு தொடர்பாக, நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த
நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.<br />
அதற்காக அறிவிக்கை வெளியாக உள்ளது.<br />
<br />
இத்தகவல் கிடைத்ததும் நித்யானந்தா தலைமறைவாகி விட்டார்.<br />
<br />
பிடதி ஆசிரமத்தில் தற்போது நித்யானந்தா இல்லையாம்.<br />
எங்கிருக்கிறார் என்பது தெரியாது என்று அவரின் அடியா(ட்)ர்கள் கூறுவதாக மவல்துறையினர் கூறுகின்றனர்..<br />
<br />
அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் விமானம்
மூலம் வெளிநாடுகள் எங்கும் செல்ல இயலாது.<br />
எனவே அவர் சாலை மார்க்கமாக இந்தியாவில் வடமாநிலங்களில் எங்கேயோ அல்லது நேபாளத்துக்கு
சென்று இருக்கலாம் என ஐயம் உள்ளது .<br />
<br />
அவர் காணாமல் போனதில் இருந்து ரஞ்சிதாவையும் காணவில்லை.<br />
<br />
இருவரும் இணைந்தே காணாமல் போயிருப்பதால் இருவரும் தனியாக காமிராக்கள் இல்லாத இடம் தேடி ஆன்மிக ஆய்வுக்காக சென்றிருக்கலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4Pnv-EGgcLQ7uU1HDxH1DuyVg6KpskqT0ZNCdQy11iG3Cxqg8NkEPEAm6U03q9vo9BFPl186Pj4TyTBIwjVsP1TkoN-B7-dyTmm68hDDRJg1uzHvoDCrhpMJ-x8oJWuAeXgjR-fASeB4/s320/6.jpg" data-original-height="217" data-original-width="320" height="434" width="640" /></div>
<br />
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-72741241442886933312018-12-17T05:04:00.007-08:002018-12-17T05:11:46.656-08:00 உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b> <u><span style="color: red;"><i><span style="font-size: x-large;"><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">ரஃபேல் ஊழல்</span></span></i></span></u></b><br />
<b>பி</b>ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட்
நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக
இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவானது.
இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை
நடத்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச
நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்தது.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-09.jpg"><img alt="" class="alignright wp-image-143304 td-animation-stack-type0-1" height="200" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-09-400x228.jpg" width="350" /></a>முன்னாள்
நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்
ஆகியோரும் ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் நடந்துள்ள முறைகேட்டை
விசாரிக்கக் கோரி <span style="color: navy;"><span style="color: black;">மனுதாக்கல்</span> </span>செய்திருந்தனர்.
உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், அவர்கள்
கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘உச்சநீதிமன்றம் மனுக்களை
தள்ளுபடி செய்திருப்பதால், மோடி அரசு முறைகேடு செய்யவில்லை என
அர்த்தமாகிவிடாது’ என தெரிவித்துள்ளனர்.<br />
கூட்டறிக்கையில், “ நீதிமன்றத்தின் சுதந்திரமான மேற்பார்வையில் ரஃபேல்
ஒப்பந்தம் குறித்து விசாரணை கோரிய எங்கள் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும்
அளித்துள்ளது. நாங்கள் ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு புகார்களை சிபிஐ-யிடம்
சமர்பித்த பிறகு, உச்சநீதிமன்றத்தை அணுகினோம்” எனக் கூறியுள்ள இவர்கள்,
அந்த விவரங்களை தந்துள்ளனர்.<br />
<div style="padding-left: 30px;">
<span class="td_btn td_btn_sm td_3D_btn" style="background-color: #fff0e0; color: maroon;"><b>1.</b></span>
பிரதமர் மோடி, 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க, ஏப்ரல் 10, 2015 அன்று
கையெழுத்திட்டார். இந்திய விமானப் படையின் தலைமையகங்களில் இருந்தும்
பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதி பெறாமலேயே 36 ஜெட் விமானங்கள்
வாங்க ஒப்பந்தம் போட்டப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான கொள்முதலுக்கு இந்த
இரண்டு அனுமதிகளும் கட்டாயம் தேவை. ஆனால், அந்த விதி மீறப்பட்டிருக்கிறது.</div>
<div style="padding-left: 30px;">
<span class="td_btn td_btn_sm td_3D_btn" style="background-color: #fff0e0; color: maroon;"><b>2.</b></span>
பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதியுடன் இந்திய விமானப் படை 126
போர் விமானங்கள் வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகிறது. அதற்கான
டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு, ஆறு நிறுவனங்கள் பங்கேற்று, அதில் இரண்டு
நிறுவனங்கள் தேர்வாகின. குறைந்த அளவிலான டெண்டர் தொகை அடிப்படையில் டஸால்ட்
என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போனது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்
126 விமானங்கள் வாங்கப்படும் என்றும் இதில் 18 விமானங்கள் பறக்கும்
நிலையில் வாங்கப்படும் என்றும் மீதியுள்ள விமானங்களை ஹிந்துஸ்தான்
ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனம் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் படி
தயாரித்துக் கொள்ளலாம் என ஒப்பந்தம் சொன்னது.</div>
<div style="padding-left: 30px;">
<span class="td_btn td_btn_sm td_3D_btn" style="background-color: #fff0e0; color: maroon;"><b>3.</b></span>
மார்ச் 25, 2015-ல், டஸால்ட் நிறுவனத்துடனான ஒப்பந்த பேச்சுவார்த்தை 95%
நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும்
டஸால்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி, இந்திய விமானப் படையின் உயர்
அதிகாரிகள் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் அதிகாரிகள்
உள்ளிட்டோர் அறிவித்தனர். இந்த ஒப்பந்தம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும்
அப்போது சொல்லப்படவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி பிரதமர் மோடி
பிரான்சு அதிபருடன் 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில்
தன்னிச்சையாக கையெழுத்திட்டார். அதாவது, 126 விமானங்கள் 36 விமானங்களாக
குறைப்பட்டன. 36 விமானங்களும் பறக்கக்கூடிய நிலையில் கொள்முதல்
செய்யப்படும் எனவும் ஒப்பந்தம் சொன்னது. ‘உள்நாட்டு உற்பத்தி பங்குதாரர்’
என்கிற புதுவிதி உள்ளே சொருகப்பட்டு தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்வதும் ‘மேக் இன் இந்தியா’ முழக்கமும் கைவிடப்பட்டன.</div>
<div style="padding-left: 30px;">
அதே நேரத்தில் அனில் அம்பானி,<span style="color: navy;"> <span style="color: black;">‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’</span> </span>என்ற
புது நிறுவனத்தை தொடங்கி, ரஃபேல் ஒப்பந்தத்தில் கூட்டாளியாக நுழைகிறார்.
உள்நாட்டு உற்பத்தி பங்குதாரர் என்ற பெயரில் மொத்த ஒப்பந்தமும் ரிலையன்ஸ்
நிறுவனத்து தரப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய பிரான்ஸ் அதிபராக
கையெழுத்திட்ட ஹோலாண்டே சமீபத்தில் அளித்த பேட்டியில், முன் அனுபவம் இல்லாத
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்கும்
முடிவை எடுத்தது முழுக்க முழுக்க இந்தியாவே என்றார். பிரான்ஸ் அரசுக்கும்
இதற்கு தொடர்பில்லை என்றும் கூறினார்.</div>
<div style="padding-left: 30px;">
<span class="td_btn td_btn_sm td_3D_btn" style="background-color: #fff0e0; color: maroon;"><b>4.</b></span>
அதன் பிறகு, 36 ரஃபேல் விமானங்களின் அதிகபட்ச விலை 5.2 பில்லியன்
யூரோக்கள் என பேச்சுவார்த்தை குழுவின் மூன்று மூத்த அதிகாரிகளால்
நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான
அமைச்சரவை குழு விமானங்களின் விலை 8. 2 பில்லியன் யூரோக்கள் என
தன்னிச்சையாக உயர்த்தியது. இறுதியாக இந்த ஒப்பந்தம் 7.2 பில்லியன்
யூரோக்களில் வந்து முடிந்தது. ஒப்பந்தப்படி, ஒரு விமானத்தின் விலை ரூ. 1650
கோடியாக உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், 2015
ஏப்ரல் 10-ம் தேதி அளித்த பேட்டியில், 126 விமானங்கள் 90 ஆயிரம் கோடிக்கு
வாங்கப்படுவதாக, (அதாவது ஒரு விமானத்தின் விலை ரூ. 715 கோடி)
சொல்லியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.</div>
மேலே குறிப்பிட்ட இந்த உண்மைகளின் அடிப்படையில் எங்களுடைய புகாரை,
நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கக் கோரி சிபிஐ-யிடம் அளித்தோம்.
ஆனாலும் எங்களுடைய புகாரின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவில்லை.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-08.jpg"><img alt="" class="alignleft wp-image-143303 td-animation-stack-type0-1" height="328" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-08-366x300.jpg" width="400" /></a>நீதிமன்றம்
டிசம்பர் 14-ம் தேதி அளித்திருக்கும் தீர்ப்பு, நாங்கள் மனுவில் அளித்த,
ஆவணப்படுத்தியிருந்த உண்மைகளை கணக்கில் கொள்ளவே இல்லை. விசாரணை கோரும்
எங்களுடைய கோரிக்கையையும் அது பரிசீலிக்கவில்லை.<br />
முரண்பாடாக, நாங்கள் இந்த ஒப்பந்தத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக அணுகி,
அரசு சீல் வைக்கப்பட்ட உறைகளில் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்,
அதுகுறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உண்மையில், தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் சில விசயங்கள் ஆவணங்களில்
இல்லை என்பதோடு முழுவதுமாக தவறானவை.<br />
<h5>
<span class="td_btn td_btn_sm td_default_btn" style="background-color: #fff0e0; color: maroon;"><b>சிஏஜி</b> <b>அறிக்கை குறித்த தவறு</b></span></h5>
நீதிமன்றம் தனது ஆணையின் 25-வது பத்தியில் இப்படி சொல்லியிருக்கிறது,<br />
<div class="td-paragraph-padding-1">
<i>“விமானங்களின் விலை விவரங்கள், மத்திய தணிக்கை ஆணையத்திடம்
பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. மேலும், மத்திய தணிக்கை ஆணையத்தின் அறிக்கை
பொது கணக்கு கமிட்டியால் ஆய்வு செய்யப்பட்டது. சிஏஜி அறிக்கையின் ஒரு
பகுதி மட்டுமே நாடாளுமன்றத்தில் தரப்பட்டது, பொது பார்வைக்கும் வந்தது…”</i></div>
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-04.jpg"><img alt="" class="alignright wp-image-143299 td-animation-stack-type0-1" height="257" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-04-292x300.jpg" width="250" /></a>மேலே
குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் ஆவணங்களிலோ, உண்மையில் சரியானதாகவோ இல்லை.
பொது கணக்கு கமிட்டி ஆய்வு சமர்பிக்கப்படவில்லை என்பதோடு, சிஏஜி
அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்திலோ, பொது பார்வைக்கோ
வைக்கப்படவில்லை. இந்த தவறான கூற்று மத்திய அரசு அளித்த தகவலின்
அடிப்படையில்(எங்கள் பார்வைக்கு வராதது) கூறப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட
மூன்று விவகாரங்களிலும் ஆதாரமற்ற பொய்கள் சொல்லப்பட்டிருக்கும் நிலையில்
மூடப்பட்ட உறைகளில் அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் தீர்ப்புகள்
வழங்கப்படுவது எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதற்கு இந்த கூற்று
எடுத்துக்காட்டுகிறது.<br />
தனது சுருக்கமான தீர்ப்பில் அடிப்படையிலேயே தவறான தகவல்களை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.<br />
<h5>
<span class="td_btn td_btn_sm td_default_btn" style="background-color: #fff0e0; color: maroon;"><b>இந்திய</b> <b>விமானப்</b> <b>படை</b> <b>அதிகாரிகளின்</b> <b>சாட்சியங்களில்</b> <b>உள்ள</b> <b>தவறுகள்</b></span></h5>
நீதிமன்றம் அதே பத்தியில் இந்திய விமானப் படையின் தலைவர், விமானத்தின்
விலையை வெளிப்படையாக கூறுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்
என கூறியதாக குறிப்பிட்டுள்ளது. இந்த கூற்று ஆவணப்படுத்தப்படவில்லை.
அதோடு இதை நீதிமன்றம் எங்கிருந்து பெற்றது என்பதும் புரியவில்லை. அதோடு,
விமானப்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைமுறைகள் மற்றும் விலை குறித்து
நீதிமன்றத்தின் முன் சாட்சியம் அளித்ததாக நீதிமன்றம் கூறுகிறது.<br />
இந்த கூற்றும் உண்மையில்லை, விமானப்படை அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு பதிலைப் பெற்றது.<span style="color: navy;"> <span style="color: black;">ரஃபேல் விமானங்கள்</span></span>
3வது, 4வது, 5வது தலைமுறையை சேர்ந்தவையா என்பதும் எப்போது கடைசி
பேச்சுவார்த்தை நடந்தது என்பது மட்டும்தான் கேட்கப்பட்டது. பேச்சுவார்த்தை
குறித்தோ, விலை குறித்தோ எந்தவொரு கேள்வியும் கேட்கப்படவில்லை. அவர்களும்
பதில் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் அப்படியொரு விசாரணை நடைபெறவே இல்லை.<br />
<h5 style="text-align: left;">
<span style="font-size: large;"><span class="td_btn td_btn_sm td_default_btn" style="background-color: #fff0e0; color: maroon;"><b>கொள்முதல்</b> <b>நடைமுறையில்</b> <b>இருந்த</b> <b>முதன்மையான</b> <b>விசயங்களை</b> <b>கண்டுகொள்ளவே</b> <b>இல்லை</b></span></span></h5>
126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு, 36 விமானங்கள்
வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்படுவதாக அரசு தெரிவித்த தகவலை நீதிமன்றம்
ஏற்றுக்கொண்டிருக்கிறது. டஸால்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி,
பேச்சுவார்த்தை 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாகவும் ஒப்பந்தம் விரைவில்
கையெழுத்தாகும் எனவும் 2015, மார்ச் 25-ம் தேதி நேர்காணல் அளித்தார்.
மேலும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில்
தாங்கள் நிறைவும் மகிழ்ச்சியும் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். அவர்
அளித்த வீடியோ நேர்காணலை நீதிமன்றத்தில் ஆதாரமாக அளித்திருந்தோம். அதை
நீதிமன்றம் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது.<br />
மேலும் கொள்முதல் செய்வதில் விதிமீறல் செய்யப்பட்டிருப்பது குறித்து
நாங்கள் எழுப்பிய புகாரை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. ஏப்ரல் 10-ம் தேதி
பிரான்ஸ் அரசுடன் 36 விமானங்கள் வாங்கப்போவதாக பிரதமர் ஒப்பந்தம்
செய்துகொண்டார். இந்திய விமானப்படை 36 விமானங்கள் வேண்டுமென கேட்கவுமில்லை,
பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதலையும் பெறவில்லை. விதிமுறைகள்
பின்பற்றவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். புதிய ஒப்பந்தம்
செய்யப்பட்டதாக பிரதமர் தன்னிச்சையாக அறிவித்தார்.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-03.jpg"><img alt="" class="alignleft wp-image-143298 td-animation-stack-type0-1" height="215" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-03-400x246.jpg" width="350" /></a>36
விமானங்கள் விலை பற்றி நீதிமன்றம் கூறுகையில், இந்த விலை நிர்ணயம், புதிய
விமானங்களின் அடிப்படை விலை மற்றும் அதன் இதர கூடுதல் விலை பற்றிய
ஒப்பீட்டு விபரங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்ததில் அது RFP, IGA
எனப்படும் ஒப்பந்த நடைமுறைகளின் வழி காட்டுதல்படியே செய்யப்பட்டுள்ளது
என்கிறது.<br />
விதிமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், நீதிமன்றம் அபாயகரமான முடிவை
எடுக்கிறது. 75-வது பிரிவில் இப்படி கூறுவதாக நீதிமன்றம்
சுட்டிக்காட்டுகிறது, “பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையிலிருந்து ஏதேனும்
விலகல் நேரிட்டால் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு
கொள்முதல் நடைமுறை மூலம் ஒப்புதல் தர அனுப்ப வேண்டும்”. அதாவது அரசு
நினைத்தால் என்ன வேண்டுமானால் செய்துகொள்ளலாம், (இந்த விசயத்தில் பிரதமர்)
இறுதியில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ரப்பர் ஸ்டாம்ப்
குத்தப்பட்டால் முடிந்தது என்பதைத்தான் நீதிமன்றம் சொல்கிறது.<br />
<h5>
<span style="font-size: large;"><span class="td_btn td_btn_sm td_default_btn" style="background-color: #fff0e0; color: maroon;"><b>விலை</b> <b>மாற்றத்தை</b> <b>கண்டுகொள்ளவில்லை </b><b>!</b></span></span></h5>
விலை குறித்து நீதிமன்றம் இப்படிச் சொல்கிறது…<br />
<div class="td-paragraph-padding-1">
<i>“</i><i>நாங்கள்</i> <i>விலை</i> <i>குறித்தும்</i> <i>விலைகளின்</i> <i>ஒப்பீடு</i> <i>குறித்தும்</i> <i>முழுமையாக</i> <i>ஆராய்ந்தோம்</i><i>.</i> <i>அதிகாரிகள்</i> <i>அளித்த</i> <i>தகவல்களையும்</i> <i>ஆராய்ந்தோம். </i><i>36 </i><i>ரஃபேல்</i> <i>விமானங்களை</i> <i>வாங்குவதில்</i> <i>பராமரிப்பு</i> <i>மற்றும்</i> <i>ஆயுதங்களை</i> <i>உள்ளடக்கிய</i> <i>தொகுப்பில்</i> <i>வணிக</i> <i>லாபங்கள்</i> <i>இருப்பதாக</i> <i>அதிகாரிகள்</i> <i>தெரிவித்தார்கள்</i><i>. </i><i>விலைகளை ஒப்பீடு</i> <i>செய்வது</i> <i>நீதிமன்றத்தின்</i> <i>பணியல்ல. மேலும்</i> <i>இதுபற்றி</i> <i>மேலதிக</i> <i>தகவல்கள்</i> <i>ரகசியமாக</i> <i>வைக்கப்பட்டுள்ளது</i> <i>அது</i> <i>பற்றி</i> <i>மேற்கொண்டு</i> <i>கூற</i> <i>இயலாது</i><i>”</i></div>
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-06.jpg"><img alt="" class="alignright wp-image-143301 td-animation-stack-type0-1" height="200" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-06-400x229.jpg" width="350" /></a>விமானத்தின்
விலை திடீரென 5.2 பில்லியனிலிருந்து 8. 2 பில்லியன் யூரோவாக விலை
உயர்த்தப்பட்டது குறித்து நாங்கள் அளித்த விவரங்களை நீதிமன்றம்
விசாரிக்கவில்லை. பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று
அதிகாரிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த காரணத்துக்காக இடமாற்றம்
செய்யப்பட்டார்கள். ஆனால், இல்லாத சிஏஜி அறிக்கை குறித்து மீண்டும்
மீண்டும் நீதிமன்றம் மேற்கோள் காட்டுகிறது.<br />
<h5>
<u><span style="font-size: small;"><span class="td_btn td_btn_sm td_default_btn" style="background-color: #fff0e0; color: maroon;"><b>முகேஷ்</b> <b>அம்பானியின்</b> <b>ரிலையன்ஸ்</b> <b>நிறுவனத்துடன்</b><br />
<b>அனில்</b> <b>அம்பானியின்</b> <b>நிறுவனத்தை</b> <b>சேர்த்து</b> <b>குழப்பிக்கொள்கிறது </b><b>!</b></span></span></u></h5>
2012-ம் ஆண்டிலிருந்தே ரிலையன்ஸ் நிறுவனம் டஸால்ட் நிறுவனத்துடன்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக அனில் அம்பானியின் நிறுவனத்துடன்
நடந்த ஆப்செட் ஒப்பந்தம் குறித்து நீதிமன்றம் சொல்கிறது. டஸால்டுடன்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது முற்றிலும் வேறுபட்ட முகேஷ் அம்பானியின்
நிலையன்ஸ் நிறுவனம். அந்த பேச்சுவார்த்தைக்கும் 2015-ம் ஆண்டு ரஃபேல்
ஒப்பந்தத்தின் போது தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனத்துக்கும்
தொடர்பு இல்லை.<br />
பாதுகாப்பு கொள்முதல் நடைமுறையின் படி, பாதுகாப்பு அமைச்சரின்
ஒப்புதலின் கீழ் ஆப்செட் ஒப்பந்தங்கள் போடப்படவேண்டும் என்பதையும்
நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.<br />
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-05.jpg"><img alt="" class="wp-image-143300 size-medium alignleft td-animation-stack-type0-1" height="300" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-05-307x300.jpg" width="307" /></a>இந்த
தகவல்களின் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 36 ரஃபேல்
விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என
நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது. “தனிநபர்களின் முன்முடிவுகளை வைத்து
நீதிமன்றம் விசாரிக்க முடியாது” என அது சொல்கிறது.<br />
நாங்கள் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கோரவில்லை. சிபிஐ அல்லது
சிறப்பு புலனாய்வு குழுவின் சுதந்திரமான விசாரணையை கோரினோம்.
உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு லலிதா குமாரி வழக்கில் இதற்கான
வழிமுறைகளை கூறியுள்ளது. அதாவது குற்றம் நடந்திருக்கிறது என கருதப்பட்டால்,
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும். இந்த
ஒப்பந்தத்தின் மூலம் பெரும் பகுதியான பணம் ஆப்செட் ஒப்பந்தம் என்ற பெயரில்
கமிஷனாக தரப்பட்டுள்ளது என்பது எங்களுடைய புகார். இந்த பணம்
கைமாறுவதற்கென்றே ஆப்செட் ஒப்பந்தம் என்கிற புதிய வழி
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே எங்களுடைய குற்றச்சாட்டு.<br />
<h5>
<span style="font-size: large;"><span class="td_btn td_btn_sm td_default_btn" style="background-color: #fff0e0; color: maroon;"><b>அரசு</b> <b>‘</b><b>குற்றமற்றது</b><b>’</b><b>?</b></span></span></h5>
நிலைமை இப்படியிருக்க, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களை அதிர்ச்சியடைய
வைத்தது; ஏமாற்றம் தந்தது. நீதிமன்றம் நாங்கள் அளித்த சான்றுகளை
ஆராயவில்லை; ஆராய்ந்ததாகவும் சொல்லவில்லை. அரசின் ஒப்பந்தங்களில்
நீதிமன்றம் தலையிட முடியாது என்ற அரசியலமைப்பு சட்டத்தின் 32-வது பிரிவைக்
காரணம் காட்டி, எங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்த
தீர்ப்பை ஒப்பந்தத்துக்கு உச்சநீதிமன்றத்தின் நற்சான்று என எடுத்துக்கொள்ள
முடியாது.<br />
<br />
நாங்கள் அளித்த புகாரில் கூறியுள்ளது போல, இது ஒரு மோசடி ஒப்பந்தம்.<br />
இந்த ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு,
பொதுமக்களின் பணத்தையும் வீணடிக்கக்கூடியது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்
லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு பெருத்த சேதத்தை
ஏற்படுத்தக்கூடியது. அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒரு பெருந்தொகையை
கமிஷனாக கொடுப்பதற்கென்றே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.<br />
<br />
<figure class="wp-caption aligncenter" id="attachment_143297" style="width: 600px;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-02.jpg"><img alt="" class="wp-image-143297 size-full td-animation-stack-type0-1" height="314" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Rafale-Verdict-SC-02.jpg" width="600" /></a><figcaption class="wp-caption-text"><i><span style="color: red;">பரிமாறப்படும் புன்னகைகளின் பொருள் என்ன ?</span></i></figcaption></figure>
பெருந்தலைகளின் தொடர்பிருந்த போபர்ஸ்
மற்றும் பிர்லா சஹாரா வழக்குகளில் வழங்கப்பட்டதைப் போல, இந்தத் தீர்ப்பும்
வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரமான விசாரணையை நீதிமன்றம் இந்த வழக்குகளை
நிறுத்தி வைத்ததோடு, வழக்குகளை மூடவும் உதவியது. அதுபோல இந்த வழக்கின்
தீர்ப்பும் உள்ளது.<br />
ஆனால் மக்களின் மனதில் உள்ள ஐயங்களைப் போக்க வேண்டுமானால் ஒரு சுதந்திரமான
விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம்.
ஆனால், பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களை போக்கும் விதமாக முழு
விசயங்களும் வெளியே வர வேண்டும். அதற்கு சுதந்திரமான விரிவான விசாரணை தேவை.
ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகளை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டிய
பிறகும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது. மோடி கும்பல் அம்பானிகளுக்கு நாட்டை தாரைவார்க்க தயாராகிவருகிறது.<br />
<br />
<span style="font-size: x-small;"><span style="color: purple;"><b>நன்றி</b></span>;</span><span style="color: red;"><b>வினவு</b></span>.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-9940342074028449692018-12-16T07:03:00.002-08:002018-12-16T07:06:06.442-08:00வல்லவனுக்கு வல்லவன்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழக அரசை பி.ஜே.பி.தான் நடத்துகிறது!<br />
அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் மோடி
மற்றும் அமித்ஷாவுக்கு பயந்து நடுங்குகிறார்கள்!...என்று கடந்த ஒன்றரை
வருடங்களுக்கும் மேலாக விமர்சனம் வெளுத்துகட்டுகிறது.<br />
<br />
தமிழகத்தின்
எதிர்கட்சிகள் மட்டுமில்லாது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் என்று
அக்கம்பக்க மாநில பேர்வழிகளே கழுவி ஊற்றும் நிலையில்தான் சூழல்
இருக்கிறது.<br />
<br />
டெல்லி லாபியிடம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் அடிபணிந்து
செல்ல காரணம், ’எதிர்த்தால் ரெய்டு நடக்கும் என்கிற பயம்!<br />
ரெய்டு நடந்தால்
இதுவரையில் குவித்துள்ள சொத்துக்கள் பறிபோகும், சிறை செல்ல நேர்ந்தாலும்
ஆச்சரியமில்லை எனும் நடுக்கம்!<br />
ஆட்சி கலைக்கப்பட்டு அதிகாரம் பறிபோகும் எனு
அச்சம்! ஆகியவையே.’ என்கிறார்கள் விமர்சகர்கள்.<br />
<br />
அதனால்தான் டெல்லி
எவ்வளவுகுட்டினாலும், குனிந்து தலை கொடுத்துக் கொண்டே இருக்கிறது தமிழக
அரசு! என்று அரசியல் பார்வையாளர்கள் வெளுக்கிறார்கள்.<br />
<br />
ஆனால் அ.தி.மு.க. முக்கியஸ்தர்களின் இந்த போக்கில் கடந்த நான்கைந்து
நாட்களாக பெரும் மாற்றம் துவங்கியுள்ளது! என்று ஆச்சரியப்படுகிறார்கள் அதே
விமர்சகர்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/01cytwkq9scjvtqmg0zcfena8v/AIADMK.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cytwkq9scjvtqmg0zcfena8v/AIADMK.jpg" data-original-height="451" data-original-width="800" height="180" width="320" /></a></div>
<br />
மாற்றத்தின் காரணமாக அவர்கள் குறிப்பிடுவதும், உதாரணங்களாக
அவர்கள் மேற்கோள் காட்டுவதும் இப்படி அமைகின்றன...“தமிழக அரசினை
நிர்வகிக்கும் அதிகாரத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் பயந்தது பி.ஜே.பி.யை
பார்த்து இல்லை.<br />
மாறாக, அதன் கையிலிருக்கும் அதிகாரத்தைப் பார்த்துதான்.<br />
அவர்கள் நினைத்தால் வருமான வரித்துறை, சி.பி.ஐ. என்று யாரையும் தங்கள் மேல்
ஏவிவிட முடியும் என்கிற அச்சமே, அடிபணிதலுக்கு அடித்தளமாக இருந்தது.<br />
<br />
ஆனால், கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன் வெளியான ராஜஸ்தான்,
மத்தியபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
இந்த அச்சத்தை பெருமளவில் குறைத்துள்ளன.<br />
அதாவது ஐந்து மாநில தேர்தல்களில்
மிகப்பெரிய சரிவையும், அடியையும் வாங்கிக் கட்டியுள்ளது பி.ஜே.பி. மோடியின்
அலை முடிந்ததா? என்று விமர்சனங்கள் வெடிக்குமளவுக்கு சூழல்கள் மாறிவிட்டன.<br />
<br />
மோடிக்கு ஆதரவு நிலை கொடிகட்டிப் பறந்த வட நாட்டிலேயே இந்த அடியென்றால்,
மோடியை தினம் தினம் தூற்றித் தள்ளும் தென்னிந்தியாவில் அதிலும்
தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவு எந்தளவுக்கு பி.ஜே.பி.க்கு
சரிவை தரும்! என்று யோசிக்க துவங்கிவிட்டார்கள்.<br />
<br />
இந்த திடீர் இமாலய சரிவை பி.ஜே.பி.யும் எதிர்பார்க்கவுமில்லை, அதனை
ஜீரணிக்கவும் முடியவில்லை.<br />
தலை சுற்றி நிற்கிறார்கள் மோடியும்,
அமித்ஷாவும். இந்த தடுமாற்றத்தை வெளிப்படையாக உணர்ந்துவிட்டுதான்
தமிழ்நாட்டில் எடப்பாடியாரின் அமைச்சரவை பி.ஜே.பி.யை துணிந்து உரச
துவங்கியுள்ளனர்.<br />
தேசமெங்கும் பெரும்பான்மை மாநிலங்களில் எங்கள் ஆட்சி!
என்று மார் தட்டிக் கொண்டிருந்த பி.ஜே.பி.யின் அதிகார பரப்பளவு
சுருங்கிவிட்டது<br />
<br />
. ஆக பலவீனப்பட்டு நிற்கிறது பி.ஜே.பி. இந்த சூழலில்
அவர்களை சாத்தினால்தான், நமது மரியாதையை சொந்த மாநிலத்தி காப்பாற்றிக்
கொள்ள முடியும் என்று திட்டமிட்டுள்ள அ.தி.மு.க. அதற்கு ஏற்றபடி மோடி
தரப்பை தாக்க துவங்கிவிட்டது.<br />
<br />
<br />
அதன் வெளிப்பாடாகதான் எடப்பாடி அமைச்சரவை சகாக்கள் மோடி மற்றும் மத்திய
அரசின் மீது பாய துவங்கியுள்ளனர்...‘பத்து லட்சம் பேர் இறந்தால்தான்
பிரதமர் தமிழகத்துக்கு வருவாரா?<br />
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட அவர்
வராதது பெரும் வருத்தத்தை தருகிறது.<br />
<a href="http://static.asianetnews.com/images/01cybk82hxpwchv1q1y5xp21nj/pm-modi.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cybk82hxpwchv1q1y5xp21nj/pm-modi.jpg" data-original-height="451" data-original-width="800" height="180" width="320" /></a>அவரை வர்புறுத்தி தமிழக பி.ஜே.பி.
அழைக்காமல் இருப்பது தவறு.’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கினார்.<br />
<br />
கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரையில் நிவாரணம் வழங்கவில்லை.
தமிழக முதல்வர் பிரதமரை நேரில் வலியுறுத்தியும் இதுவரை நிதி வரவில்லை.<br />
கஜா
புயல் நிவாரண நிதி பெற, தமிழக அரசிடமிருந்து அறிக்கை வரவில்லை! என மத்திய
அரசு சொல்வது சரியான காரணமில்லை.<br />
முதலில் உத்தேசமாக நிவாரண தொகையை
வழங்கிவிட்டு கூட அறிக்கையை பெறலாம்.’ என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி
ஜெயராமன் போட்டுத் தாக்கியுள்ளார்.<br />
<br />
’பி.ஜே.பி.யின் வாக்கு வங்கிக்கு ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பின்னடைவு
ஏற்பட்டுள்ளதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை!<br />
அவர்களின் தோல்விக்கு
நாங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கெத்தாக
கிண்டலடித்துள்ளார்.<br />
<br />
ஆக யானை போன்ற பி.ஜே.பி.க்கு அடி சறுக்கியிருக்கும்
நேரத்தை பயன்படுத்தி ‘எப்படியானாலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு
நம்மிடம் இவர்கள் வரவேண்டும்!’ எனும் தைரியத்தில் தொடர்ந்து தாக்குகிறது
அ.தி.மு.க!<br />
<br />
<br />
அ.தி.மு.க.வின் அமைச்சரவை முக்கியஸ்தர்கள் தங்கள் மேல் பாய்வதை கண்டு கொதித்தேவிட்டார் அமித்ஷா.<br />
<br />
<br />
இந்த கடுப்பை மோடியின் கவனத்துக்கு அவர் கொண்டு செல்ல, அடுத்த சில மணி
நேரங்களிலேயே பாய துவங்கிவிட்டது சி.பி.ஐ.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/01cytvspvxbbspraeybsz199f1/vijayabaskar.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cytvspvxbbspraeybsz199f1/vijayabaskar.jpg" data-original-height="451" data-original-width="800" height="180" width="320" /></a></div>
<br />
குட்கா ஊழல் விவகாரத்தில்
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரையும், மாஜி அமைச்சர் ரமணாவையும் ஆஜராக
சொல்லும்படி சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தது சி.பி.ஐ. ‘சரி
விசாரிப்பார்கள், அனுப்பிவிடுவார்கள்.’ என்ற எண்ணத்தில்தான் கேம்பஸினுள்
நுழைந்தார் விஜயபாஸ்கர்.<br />
<br />
அதுவும் பத்திரிக்கை மற்றும் மீடியாவுக்கு
தெரியாமலே உள்ளே வந்தார்.<br />
<br />
சிட்டிங் மற்றும் மாஜி அமைச்சர்களிடம் கேட்பதற்காக மொத்தம் இருநூறு
கேள்விகளை தயாரித்து வைத்திருந்திருக்கிறது சி.பி.ஐ. ஏதோ ஒன்றிரண்டு மணி
நேரங்களில் விசாரணையை முடிப்பார்கள் என்று நினைத்த டாக்டருக்கும், இந்த
அனுமார் வால் கொஸ்டீன் பேப்பர் தலைசுற்றலை கொண்டுவந்துவிட்டது.<br />
<br />
ஒன்று இல்லை, ரெண்டு இல்லை...கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் வெச்சு
செய்துவிட்டது சி.பி.ஐ. தனக்கும் இந்த முறைகேடுகளுக்கும் சம்பந்தமில்லை,
தான் எங்கேயும் பணம் வாங்கவில்லை, அதை நிரூபிக்க முடியுமா?<br />
என்று லேசாக
கெத்து காட்டிப் பார்த்த விஜயபாஸ்கரிடம், ‘உங்களுக்காக உங்க நண்பர் சரவணன்
பணம் வாங்கியதாக வாக்குமூலம் வந்திருக்கிறதே!’ என்று ஒரு கொக்கியை போட்டு,
அதற்கான சில ஆதாரங்களையும் எடுத்து அடுக்கியிருக்கிறார்கள்.<br />
<br />
அந்த ஏஸியிலும் வியர்த்துவிட்டது விஜயபாஸ்கருக்கு.<br />
விஜயபாஸ்கருக்கு
கொடுக்கப்பட்ட ட்ரீட்மெண்டின் மூலம் மற்ற அமைச்சர்கள் அலர்ட் ஆகி, தங்களை
உரசுவதை உடனே நிறுத்துவார்கள்! என்று நம்புகிறது பாஜக.<br />
<br />
இன்னமும் மோடி பாஜக அரசின் கையில்தான் வருமானவரித்துறை,சி.பி.ஐ,அமுலாக்கப்பிரிவுகள் இருக்கிறது என்பதை அதிமுக தலைகள் மறந்து விடக்கூடாது.<br />
கறைபடியாத தல ஒன்று கூட அதிமுகவில் இல்லை என்பது இந்தியாவே நாறிப்போன உண்மை.<br />
அதேபோல்தான் பாஜக.இரு வல்லவர்களாக பாஜக,அதிமுக இருக்கலாம்.ஆனால் நல்லவர்கள் இல்லையே இருவரும். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/01cspfjp3tjpb2241q3smxpqeg/Gutkha-scam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cspfjp3tjpb2241q3smxpqeg/Gutkha-scam.jpg" data-original-height="451" data-original-width="800" height="360" width="640" /></a></div>
<br />
<br />
-<span style="color: #660000;"><i><b>ரா.குமரவேல்</b></i></span>.<br />
<span style="font-size: x-small;">உதவி: <span style="color: #0c343d;"><i><b>asianet</b></i></span></span>, <br />
<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-84367595912520397842018-12-11T21:47:00.001-08:002018-12-11T21:47:07.444-08:00 ரிபப்ளிக் டிவியின் தேசபக்தி’?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>பெ</strong>ண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாகவும்
உடல்ரீதியாகும் துன்புறுத்திய சம்பவத்தில் ஒரு புதிய செய்தி. ‘தேசபக்தி’
புகழ் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளரான அனிருத்தா பாகத் சூட்டியா என்பவர்
இதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ‘மேலிடத்து’ அழுத்தம் காரணமாக
விடுவிக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
இது குறித்து ‘தி வயர்’ இணையதளம் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம்
பேசுகையில், நடந்த சம்பவம் குறித்து அவர் விவரித்தார்.<br />
<br />
வழக்கமாக
பணியிலிருந்து வீட்டிற்குச் செல்கையில் அருகில் உள்ள வீதியில் தனது
கூட்டாளி ஒருவனுடன் அனிருத்தா நின்று கொண்டிருந்ததாகவும், அவ்வழியே தாம்
செல்கையில் கத்தியை தன் கழுத்தில் வைத்து மிரட்டி, பலவந்தப்படுத்தி அவரது
வீட்டிற்கு தன்னை இழுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.<br />
<figure class="wp-caption alignright" id="attachment_142778" style="width: 400px;"><img alt="" class="wp-image-142778 td-animation-stack-type0-2" height="402" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Republic-TV-reporter-Aniruddha-img.jpg" width="400" /><figcaption class="wp-caption-text"><b><span style="font-size: x-small;"><span style="color: #783f04;"><i>‘தேசபக்தி’ ரிபப்ளிக்டிவியின் செய்தியாளரான அனிருத்தா பாகத் சூட்டியா</i></span></span></b></figcaption></figure>
மேலும் இது குறித்துக் கூறுகையில், “வீட்டிற்குள் இழுத்துச் சென்றதும்
எனது கைகளை நாற்காலியில் கட்டி வைத்து என்னை தாக்கத் தொடங்கினார்
அனிருத்தா.<br />
அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததும், பாலியல் ரீதியாக என்
மீது தாக்குதலைத் தொடுத்தார். அவரது தாயாரும் அந்த வீட்டில்
அனிருத்தாவுக்கு உடந்தையாக இருந்தார்.<br />
அதன் காரணமாகத்தான் அவரது பெயரையும்
நான் புகாரில் சேர்த்திருக்கிறேன்.<br />
<br />
சில நேரத்துக்கு பின் எனது கைகள் விடுவிக்கப்பட்டன. அச்சமயத்தில் நான்
உடனடியாக எனது பையில் இருக்கும் அலைபேசியை எடுத்து என்னுடன் பணிபுரியும்
நண்பர்களுக்கு தகவலை கூறினேன். அவர்கள் பிரதான வாயில் வழியாக வந்து ஒரு
வழியாக என்னை மீட்டனர்” என்கிறார், அந்த பத்திரிகையாளர்.<br />
<br />
அதன் பின்னர், அருகில் உள்ள திஸ்பூர் போலீசு நிலையத்தில் புகார் ஒன்றை
பதிவு செய்துள்ளார் அந்த பெண் பத்திரிகையாளர். அசாம் உள்ளூர் ஊடகங்கள்
அளிக்கும் தகவலின்படி இந்திய தண்டனை சட்டம் 354, 341, 392, 323, 506
மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
குற்றம் சாட்டப்பட்ட ரிபப்ளிக் டிவி பத்திரிகையாளரை விசாரிக்க, கைது
செய்து அழைத்துச் சென்றது போலீசு. ஆனால் மேலிடத்திலிருந்து வந்த
அழுத்தத்தின் காரணமாக டிசம்பர் 3-ம் தேதி அவரை வெளியே விட்டது.<br />
புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் இது குறித்து, ‘தி வயர்’
இணையதளத்திடம் பேசுகையில், “போலீசு மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட
அழுத்தத்தின் காரணமாகத்தான் குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிபதியின் முன்னால்
ஆஜர்படுத்தாமல், விடுவித்திருக்கிறது.” என்றார்<br />
<br />
<a href="https://www.vinavu.com/2017/10/25/republic-tv-gets-caught-faking-twice-day/" rel="bookmark" title="பாண்டேவின் குரு அர்னாப் கோஸ்வாமி ஒரு அண்டப்புளுகன் !"><strong><span style="color: navy;"></span></strong></a><br />
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-ன் கீழ் வழக்குப்பதிவு
செய்திருந்தால் குற்றம் சாட்டப்பட்ட நபரை முறையாக நீதிபதியின் முன்னால்
ஆஜர்படுத்த வேண்டும்.<br />
ஆனால் அதற்கு பதிலாக போலீசார் அவரை
விடுத்திருக்கின்றனர். முறையாக பின்பற்றப்பட வேண்டிய எந்த ஒரு நடைமுறையும்
பின்பற்றப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு நாட்களில்
விடுவிக்கப்பட்டிருக்கிறார்.<br />
<br />
புகார் கொடுப்பதில் போலீசு தமக்கு தவறான வழிகாட்டுதல் கொடுத்ததாக
குற்றம் சாட்டியிருக்கிறார், பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்.<br />
மேலும்
அவர் கூறுகையில், “என்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள், அன்று இரவு என்னை
அனிருத்தா வீட்டிலிருந்து மீட்ட பிறகு நாங்கள் அருகில் உள்ள காவல்
நிலையத்திற்கு சென்று புகார் பதிவு செய்தோம். நான் கடத்தப்பட்ட
அதிர்ச்சியில் இருந்தேன். புகார் வாக்குமூலத்தை அளிக்கும் நிலையில் நான்
இல்லை. ஆகவே எனக்கு பதிலாக என்னுடன் பணிபுரியும் நண்பரை புகார் எழுதுமாறு
போலீஸ் நிலையத்தில் கேட்டுக் கொண்டனர்.<br />
<br />
அனிருத்தா தனது கூட்டாளியுடன் சேர்ந்து என்னை கத்திமுனையில் கடத்தியதை
அவர்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை. என் உடலில் பல்வேறு
காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதனை அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அதை
கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாகவே கொலை முயற்சி மற்றும் கடத்தல் ஆகிய
பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.<br />
இதன்மூலம் இந்த வழக்கை
பலவீனப்படுத்தி இருக்கிறது போலீசு.” என்றார்.<br />
<br />
மேலும், அங்கிருந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு
தவறான வழக்கு எண்ணை கூறியிருக்கின்றனர். 3637 என்ற எண்ணிற்கு பதிலாக 3636
என்ற எண்ணை கூறியிருக்கின்றனர்.<br />
<br />
திஸ்பூர் போலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி பிரேன் பருவா இது குறித்துக்
கூறுகையில், “சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அனிருத்தாவை திங்கள் கிழமை
அன்று விடுவித்துவிட்டோம்.<br />
அவரை நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தவில்லை.<br />
அவர் எங்களது விசாரணைக்கு ஒத்துழைப்பார். நாங்கள் அவரை போலீஸ்
நிலையத்திற்கு வரக் கூறியிருக்கிறோம்.” என்று அப்பெண் பத்திரிகையாளர் கூறிய
தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.<br />
<br />
குறிப்பான ஏதேனும் தேதியில் அவர்
போலீஸ் நிலையத்திற்கு வருவாரா என தி வயர் இணையதளம் கேட்டபோது, அது குறித்து
தனக்குத் தெரியாது என்றும் விசாரணை அதிகாரி மட்டுமே அதை அறிவார் என்றும்
கூறியுள்ளார்.<br />
<figure class="wp-caption alignleft" id="attachment_142782" style="width: 400px;"><img alt="" class="wp-image-142782 size-medium td-animation-stack-type0-2" height="226" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Republic-TV-Arnab-400x226.jpg" width="400" /><figcaption class="wp-caption-text"><b><span style="font-size: x-small;"><span style="color: red;"><i>இச்சம்பவம்
குறித்து ரிபப்ளிக் டிவியின் ‘சவுண்ட்’ அர்னாப் கோஸ்வாமியிடம் ‘தி வயர்’
இணையதளம் கேட்ட விளக்கத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.</i></span></span></b></figcaption></figure>
“விசாரணை அதிகாரி, இதுகுறித்து கருத்து எதுவும் கூற மறுத்து விட்டார்.<br />
மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக மேலதிக தகவல்கள் எதுவும் தர
முடியாது என்றும் அவர் கூறினார்.” என்கின்றன உள்ளூர் ஊடகங்கள்.<br />
<br />
இதுவரையிலும், புகார் அளித்த பெண் பத்திரிகையாளரின் வாக்குமூலத்தை
போலீசு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இச்சம்பவம் குறித்து
ரிபப்ளிக் டிவியின் ‘சவுண்ட்’ அர்னாப் கோஸ்வாமியிடம் ‘தி வயர்’ இணையதளம்
கேட்ட விளக்கத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.<br />
<br />
<span style="color: #003300;"><em><strong><span style="color: #783f04;">மோடியின் ஆட்சியில்,
மதவெறிப் படுகொலைகளை நியாயப்படுத்தும் ஊடகங்களுக்குள் அனிருத்தாக்கள்
நிறைந்திருப்பதிலும், அவர்களைக் காப்பதற்கு ‘மேலிடத்து’ அழுத்தங்கள்
வருவதிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை</span>.</strong></em></span><br />
<blockquote class="td_quote_box td_box_center">
<div style="text-align: left;">
<br />
<span style="color: black;"><span style="font-size: x-small;">தமிழாக்கம்: </span><i><span style="color: #660000;"><strong>நந்தன்</strong></span></i></span><br />
<span style="font-size: x-small;"><span style="color: black;">நன்றி:</span></span><span style="color: red;"><b>வினவு</b></span>, <span style="font-size: x-small;"><strong><span style="color: navy;">The wire.</span></strong></span></div>
</blockquote>
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-71936074365137839392018-12-11T05:03:00.002-08:002018-12-11T05:03:19.592-08:00மகிழ்ச்சி ! எனினும் மெத்தனம் கூடாது !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<figure class="wp-caption alignright" id="attachment_126126" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; width: 400px;"><figcaption class="wp-caption-text"><br /></figcaption></figure><br />
<br />
<h1 class="entry-title">
<u><span style="color: red;"><i><span style="font-size: x-large;">ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக படு தோல்வி</span></i></span></u></h1>
<blockquote class="tr_bq">
<i><strong>"ஐ</strong>ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் “மோடி
மேஜிக்” பல்லிளித்து விட்டதைக் காட்டுகின்ற</i>ன". </blockquote>
<br />
ராஜஸ்தான், சட்டிஸ்கரில்
பாஜக-வின் தோல்வி உறுதியாகிவிட்டது. ம.பி-யிலும் அநேகமாக பாஜகவின் தோல்வி
உறுதி.<br />
பார்ப்பன பாசிசம் ஒழியவேண்டுமென்று எண்ணுபவர்கள் அனைவருக்கும் இந்த
தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Modi-sad-1024.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" height="180" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/Modi-sad-1024.jpg" width="320" /></a></div>
<br />
<figure class="wp-caption alignleft" id="attachment_141755" style="width: 400px;"><figcaption class="wp-caption-text"></figcaption></figure>
பாஜக-வின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் விவசாயிகளின் கோபம். புதிய
தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதிலிருந்தே விவசாயம்
புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்ற போதிலும், மோடியின் ஆட்சிக்காலத்தில் அது
ஒரு உச்சத்தை எட்டிவிட்டது.<br />
<br />
விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்காமல்
தானியங்களையும், காய் கனிகளையும், பாலையும் வீதியில் கொட்டி விவசாயிகள்
நடத்திய போராட்டத்தையும், விவசாயிகள் மீது அரசு ஏவிவிட்ட வன்முறையையும்,
கந்து வட்டிக் கடனின் விளைவாக அதிகரித்து விட்ட விவசாயிகள் தற்கொலைகளையும்
மோடி தனது சவடால் பேச்சை வைத்து சமாளிக்க முடியவில்லை.<br />
<br />
நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பில்லை. விவசாயம் நலிவுற்றதால் முன்பு
கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வந்த மக்கள், நகரத்திலும்
வேலைவாய்ப்பில்லாத காரணத்தால் மீண்டும் கிராமம் நோக்கி செல்வதும்,
அங்கேயும் விவசாயத்தின் நலிவினால் வேலையில்லை என்ற நிலையும்தான்
நகர்ப்புறங்களின் நிலைமை.<br />
<br />
பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி யில் தொடங்கி மோடியின் அடுக்கடுக்கான
தோல்விகளையும், ஊழல்களையும், கிரிமினல் நடவடிக்கைகளையும் கார்ப்பரேட்
ஊடகங்கள் முடிந்த மட்டும் இருட்டடிப்பு செய்தபோதிலும் அவற்றையெல்லாம்
மீறித்தான் வந்திருக்கிறது இந்த தேர்தல் முடிவு.<br />
<br />
“சப் கா சாத், சப் கா விகாஸ்” என்ற 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடிப்பு
இப்போது செல்லாது என்று தெரிந்துதான், அயோத்தி விவகாரத்தையும் ஆர்.எஸ்.எஸ்
துணைக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது.<br />
<br />
இந்த மூன்று மாநிலங்களில் மோடியைப்
போல இரண்டு மடங்கு அதிகமாக ஆதித்யநாத்தை பிரச்சாரத்தில் இறக்கியிருப்பதும்,
2019 தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமே.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/onion_farmers_02-400x222.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="222" data-original-width="400" height="221" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/onion_farmers_02-400x222.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: red;"><b>விலை கிடைக்காத வெங்காயத்தை வீசி எரியும் விவசாயிகள்</b></span></td></tr>
</tbody></table>
<br />
ராஜஸ்தானும் மத்திய பிரதேசமும் சாதி – மத உணர்வுகள் பெரும் செல்வாக்கு
செலுத்துகின்ற, பண்பாட்டு ரீதியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள்.
விவசாயிகளின் கோபத்தை திசை திருப்புவதற்காக சாதி, மத உணர்வுகளைத்
தூண்டுவதற்கு பல கோணங்களில் பாஜக முயன்றிருக்கிறது.<br />
இருப்பினும் ஆளும்
கட்சிக்கு எதிரான அதிருப்தியிலிருந்து (anti – incumbancy) மக்களைத் திசை
திருப்புவதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதையே இத்தேர்தல்
முடிவுகள் காட்டுகின்றன.<br />
<br />
இன்று மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ்
தனது வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? விவசாயிகள், தொழிலாளர்கள்,
சிறு தொழில் முனைவோர் போன்ற அடிப்படை உழைக்கும் மக்களின் நலனுக்கான
திட்டங்களை காங்கிரஸ் அரசு வகுத்து அமல்படுத்துமா?<br />
புதிய தாராளவாதக்
கொள்கைகளை அமல்படுத்தும் மூர்க்கத்தனத்தில் வேண்டுமானால் பாஜகவுக்கும்
காங்கிரசுக்கும் வேறுபாடு இருக்கலாமேயொழிய, இந்த கொள்கைச் சட்டகத்திற்கு
வெளியே காங்கிரசோ அல்லது டி.ஆர்.எஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளோ
இயங்கப்போவதில்லை.<br />
<br />
புதிய தாராளவாதக் கொள்கை என்பது இந்தியாவைப் போன்ற நாடுகளை மறு
காலனியாக்கும் ஏகாதிபத்தியங்களின் கொள்கை.<br />
இயற்கை வளங்களையும்,
பொதுச்சொத்துகளையும் ஆக்கிரமிக்கும் காலனியாதிக்கத்தையே ஒரு கொள்கையாக
அமல்படுத்தும் எந்த ஒரு அரசாங்கமும், ஜனநாயகத்தன்மை கொண்டதாக நடந்து
கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.<br />
<figure class="wp-caption alignleft" id="attachment_132721" style="width: 400px;"><figcaption class="wp-caption-text"></figcaption></figure>
அதிலும் உலக முதலாளித்துவம் மீள முடியாத ஒரு கட்டமைப்பு நெருக்கடியில்
சிக்கியிருக்கும் காலம் இது. சந்தைகளின் தேக்கநிலையும், தானியங்கிமயமாதல் –
செயற்கை அறிவு போன்றவையும் ஏற்கனவே இருக்கின்ற வேலைவாய்ப்புகளையே
மென்மேலும் சுருக்கி வரும் காலம் இது.<br />
இந்த சூழலில், எத்தகைய ஊழலற்ற
நல்லாட்சியை வழங்குவதாக யார் பீற்றிக் கொண்டாலும், இந்தக் கட்டமைப்புக்குள்
எந்த ஒரு அரசும் புதிய தாராளவாதக் கொள்கையை அமல்படுத்தும் கங்காணியாக
மட்டுமே செயல்பட முடியும்.<br />
<br />
ஒரு வலிமையான கங்காணி வேண்டும் என்பதற்காகத்தான் “அண்டர் பெர்ஃபார்மர்”
மன்மோகன் சிங்குக்கு பதிலாக, மோடியை ஆளும் வர்க்கம் தெரிவு செய்தது. தான்
தெரிவு செய்த அந்த கைப்பாவையை மக்களும் தெரிவு செய்யுமாறு நாட்டையே
மூளைச்சலவை செய்தது. இன்று மக்கள் வேறு தெரிவைத் தேடுகிறார்கள் என்பது
பாரதிய ஜனதாவை மட்டும் கவலைக்கு உள்ளாக்கியிருக்காது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/06/modi-765x510-400x267.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="267" data-original-width="400" height="212" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/06/modi-765x510-400x267.jpg" width="320" /></a></div>
அம்பானி, அதானி
உள்ளிட்ட குஜராத்தி, மார்வாரி தரகு முதலாளிகளையும், வங்கிக்
கொள்ளையர்களையும், பன்னாட்டு முதலாளிகளையும் நிச்சயம்
கவலைக்குள்ளாக்கியிருக்கும். அந்தக் கவலையின் ஒரு வெளிப்பாடாகத்தான்
ராமனுக்கு மீண்டும் மவுசு வந்திருக்கிறது.<br />
<br />
“அயோத்தியில் கோயில் கட்ட
சட்டமியற்று” என்று 2019 தேர்தலுக்கான புதிய நிகழ்ச்சி நிரலை ஆர்.எஸ்.எஸ்
காரர்கள் கிளப்பியிருக்கிறார்கள்.<br />
<br />
<br />
கடந்த 30 ஆண்டுகளில் “வளர்ச்சி – இந்துத்துவம்” என்ற இரண்டு
முழக்கங்களையும் தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொண்டு, இதன்
ஊடாக, தனது வாக்காளர் அடித்தளத்தையும் அரசியல் அடித்தளத்தையும் பார்ப்பன
பாசிஸ்டுகள் மெல்ல மெல்ல விரிவு படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்.<br />
<br />
அதிகார நிறுவனங்களையும் கைப்பற்றிக் கொண்டு விட்டார்கள்.<br />
நீதித்துறை
உள்ளிட்ட அரசு எந்திரம் மெல்ல மெல்ல காவிமயமாகி விட்டது. சிறுபான்மை
மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை அரசியலிலிருந்தும் மைய
நீரோட்டத்திலிருந்தும் ஒதுக்கி வைப்பது ஒரு புதிய எதார்த்தமாகவே
மாறிவருகிறது.<br />
<br />
இது மட்டுமின்றி, தேர்தல் அரசியலுக்கு வெளியே பல்வேறு அரங்குகளிலும்
தமது அமைப்புகளை பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கிறார்கள்.<br />
ஆனால்,
பாஜக-வை எதிர்க்கும் கட்சிகள் – சக்திகள், தேர்தல் அரசியலின் வரம்புக்கு
வெளியே, மக்கள் மத்தியில் அத்தகைய அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவில்லை. இது
நம் அனைவரின் கவலைக்குரிய உண்மை.<br />
<figure class="wp-caption alignright" id="attachment_132889" style="width: 400px;"><figcaption class="wp-caption-text"></figcaption></figure>
தேர்தல் அரசியலின் வரம்புக்குள் நின்று பார்க்கும்போது “மோடியை விட
காங்கிரசோ மற்ற மாநிலக் கட்சிகளோ பரவாயில்லை” என்ற கருத்துக்கு ஒருவர்
வரலாம். பிரச்சினையை “மோடி” என்று மட்டும் சுருக்கிப் பார்க்க கூடாது.
மோடி, பார்ப்பன பாசிசத்தின் ஒரு பிரதிநிதி.<br />
<br />
பார்ப்பன பாசிசம், கடந்த 30
ஆண்டுகளில் இந்திய அரசியிலில் அழுத்தமாக காலூன்றி விட்டது.<br />
எனவே,
எதிர்க்கட்சிகள் எனப்படுவோர் பார்ப்பன பாசிசத்தை இந்திய அரசியல்
அரங்கிலிருந்து நிரந்தரமாக அகற்றும் நோக்கம் கொண்டவர்களா, அத்தகைய ஆற்றல்
பெற்றவர்களா என்பதுதான் நாம் அக்கறை செலுத்த வேண்டிய கேள்வி.<br />
<br />
தற்காலிகத் தீர்வாக, “பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது” என்பது வேறு.<br />
அதையே “நிரந்தரத் தீர்வாக நம்புவது” என்பது வேறு. புதிய தாராளவாதக்
கொள்கையையும் மிதவாத இந்துத்துவ கொள்கையையும் பின்பற்றும் கட்சிகள்
ஒருக்காலும் பார்ப்பன பாசிசத்தை எதிர்கொள்ள முடியாது.<br />
<br />
பாஜக-வின் பார்ப்பன
பாசிச அரசியலைக் கண்டு அஞ்சியும், அதன் ஆதிக்க சாதி சமூக அடித்தளத்தை
திருப்திப்படுத்தவும் ராகுல்காந்தி நடத்தி வரும் கோயில் யாத்திரைகள்
இதற்கொரு சான்று.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/09/stock-market-400x300.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="300" data-original-width="400" height="300" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/09/stock-market-400x300.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: #b45f06;"><b>எல்லாவற்றிலும் வீழ்ச்சி.</b></span></td></tr>
</tbody></table>
நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் பாசிசமயமாவது என்பது, புதிய தாராளவாதக்
கொள்கையின் தவிர்க்கமுடியாத ஒரு விளைவு.<br />
மேலை நாடுகளில் நிறவெறியாகவும்,
இனவெறியாகவும், பிற நாடுகளில் மதவாத எதேச்சாதிகார ஆட்சிகளாகவும்,
அமெரிக்காவில் டிரம்ப்பாகவும் இது உருவெடுக்கிறது. இந்தியாவுக்கு –
பார்ப்பன பாசிசம்.<br />
<br />
புதிய தாராளவாதமும் பார்ப்பனியமும் இணைந்த கலவையே பார்ப்பன பாசிசம்.
இந்தப் புரிதலுடன் மக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் கட்டியமைப்பதில்
நாம் கவனம் செலுத்த வேண்டும்.<br />
<br />
பாஜக வின் இந்தத் தேர்தல் தோல்வியை,
பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக மக்களை திரட்டுவதற்குரிய ஊக்க மருந்தாகக்
கருதலாமே தவிர, அரசியல் மெத்தனத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><img border="0" data-original-height="227" data-original-width="400" height="362" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/09/Modi_Hitler-400x227.jpg" style="margin-left: auto; margin-right: auto;" width="640" /></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">'<span style="color: #990000;"><b>இந்திய நாட்டு மக்களை குறிப்பாக தமிழர்களை ஒரு வழி செய்யாமல் விடமாட்டோம்</b></span>"</td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<span style="font-size: x-small;">நன்றி:<span style="color: red;">வினவு</span>.</span> <br />
<em><span style="color: #003300;"></span></em></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-60135351301802419552018-12-11T02:18:00.002-08:002018-12-11T02:18:05.969-08:00ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் தப்பினார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: "Helvetica Neue", Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: x-large;"><strong><strong><i><u><span style="color: #990000;"><span>மோடியிடமிருந்து </span></span></u></i></strong></strong><span><i><u><span style="color: #990000;">ரிசர்வ் வங்கி ஆளுநர்</span></u></i></span><strong><strong><i><u><span style="color: #990000;"><span> ஊர்ஜித் பட்டேல் தப்பினார் .!</span></span></u></i></strong></strong></span></span><br />
<span style="font-family: "Helvetica Neue", Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: x-large;"><strong><strong><i><u><span style="color: #990000;"><span> </span></span></u></i></strong></strong><br />
<strong><strong><u><span style="color: red;"><span>இந்திய மக்கள்.?</span></span></u></strong></strong></span></span><br />
<span style="font-family: "Helvetica Neue", Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: x-large;"><strong><strong><u><span style="color: red;"><span> </span></span></u></strong></strong></span></span><br />
<strong>மோ</strong>டி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடந்து
வந்த மோதலின் விளைவாக, ரிசர்வ் வங்கியில் கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது
பதவியை ராஜினாமா செய்துள்ளார்.<br />
தன்னிச்சையான அமைப்பான ரிசர்வ் வங்கியின்
அதிகாரத்தில் மோடி அரசு ஆதிக்கம் செலுத்த பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த
நிலையில், உர்ஜித் பட்டேல் பதவி விலகியிருக்கிறார்.<br />
<br />
இந்த மோதல்
வெளிப்படையாக தெரிந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக
பட்டேல் தெரிவித்துள்ளார்.<br />
<br />
உர்ஜித்
பட்டேலின் பதவி விலகல் இந்தியாவின் நிதி கொள்கைகளை செயல்படுத்துவதில்
ஆட்டத்தை காணவைக்கும் என்கிறது த வயர் இணைய தளம்.<br />
<br />
வயர் போன்று பல ஊடகங்கள்
சொல்லும் கருத்துக்களை பார்ப்போம்.<br />
<br />
முதலாவதாக, இந்திய பங்குச்சந்தைகளில் இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
அடுத்து, மத்திய வங்கியின் இடைக்கால கவர்னராக பொறுப்பேற்கப் போவது யார்?
இறுதியாக, மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு இருந்து வரும்
நிலையில், நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் கூட்டத்தில் என்ன
நடக்கும்?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2017/09/Modi-cartoon-393x300.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="393" height="305" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2017/09/Modi-cartoon-393x300.jpg" width="400" /></a></div>
<br />
<br />
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 72.50 ஆக சரிந்துள்ள நிலையில்,
பட்டேலின் ராஜினாமா தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது மெக்லாய் நிதி சேவை
நிறுவனம். இந்த சரிவு செயல்பாட்டு அடிப்படையற்றது என்கிற அந்நிறுவனம்,
அரசியல் காரணங்களால்தான் இந்த சரிவு என்கிறது.<br />
<br />
அதுபோல பங்குச் சந்தைகளும்
எதிர்மறையாக விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் நிதி சேவை நிறுவனங்கள்
கணித்திருக்கின்றன. சொன்னதுபோல இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ் 500
புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 10400 கீழே சரிந்தும் உள்ளது.<br />
ரூபாயின்
மதிப்பு 1.5% சரிவைக் கண்டுள்ளது.<br />
<br />
பட்டேலின் ராஜினாமா அறிவிப்பு மோடி அரசுக்கு அதிர்ச்சியைக்
கொடுத்துள்ளது என்கின்றன ஊடகங்கள். வழக்கமாக, மத்திய அரசின் செய்தி
நிறுவனத்தின் வாயிலாக கவர்னர் பதவி விலகல் அறிவிப்பு அறிக்கையாக
வெளியிடப்படும்.<br />
பட்டேல் ராஜினாமா திடீரென்று எதிர்கொண்ட மோடி அரசு,
தன்னுடைய அதிர்ச்சியை மறைக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவிக்கிறது.<br />
<br />
ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, “பட்டேலின் ராஜினாமா வங்கித்
துறைக்கு பெரும் இழப்பு” என்கிறார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ்
வங்கிக்காக பட்டேல் செய்த பணிகளை பாராட்டுவதாக ட்விட்டரில்
தெரிவிக்கிறார்.<br />
ரிசர்வ் வங்கி இயக்குனராக உள்ள ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, பட்டேலின் ராஜினாமா அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார்.<br />
<br />
நாட்டின்
பொருளாதாரத்தை கையாளத்தெரியாமல் கீழ் நிலைக்குத் தள்ளியது காவி கும்பல்.
தன்னிச்சையான அமைப்புகளை சர்வாதிகாரத்தன்மையுடன் தனது கட்டுப்பாட்டில்
வைத்துக் கொள்ள பாஜக அரசு தீவிரமான முயன்றது.<br />
அந்த வகையில் உர்ஜித்
பட்டேலின் ராஜினாமாவை இவர்கள் எதிர்பார்த்தார்கள் எனலாம்.<br />
மோடி அரசுக்கு
தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு
‘அதிர்ச்சி’ அளிக்கிறது.<br />
<br />
இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கு ஐந்து விசயங்களில் மோதல் போக்கு நீடித்து வந்தது.<br />
<br />
<div style="padding-left: 30px;">
1. ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி
நிதியை மோடி அரசு கேட்டது. அதைத்தர பட்டேல் மறுத்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய குழு
அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது.</div>
<div style="padding-left: 30px;">
</div>
<div style="padding-left: 30px;">
2. பலவீனமான நிலையில் உள்ள பொதுத்துறை
வங்கிகளில் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கச் சொன்னது மோடி அரசு.
ஆனால், ரிசர்வ் வங்கி அவ்வாறு செய்வது புத்திசாலித்தனம் அல்ல என
தெரிவித்தது.</div>
<div style="padding-left: 30px;">
</div>
<div style="padding-left: 30px;">
3. வங்கிகளுக்கான மூலதன நெறிகள்: கடந்த
வாரம் நடந்த கூட்டத்தில் இதற்கு ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
சர்வதேச மூலதன நெறிமுறைகளின் ஒரு பகுதியை தளர்த்த ஆர்.பி.ஐ.
ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.</div>
<div style="padding-left: 30px;">
</div>
<div style="padding-left: 30px;">
4. சிறு, குறு தொழில்கள் மற்றும் வங்கி
அல்லாத நிதி நிறுவனங்களுக்கு உதவும் விதமாக விதிமுறைகளை தளர்த்த வேண்டும்
என்கிற மத்திய அரசின் கோரிக்கையையும் ஆர்.பி. ஐ. நிராகரித்துவிட்டது.</div>
<div style="padding-left: 30px;">
</div>
<div style="padding-left: 30px;">
5. ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பு
உடைக்க மோடி அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த நிர்வாகக்குழு
கூட்டத்தில், மோடி அரசு ரிசர்வ் வங்கி, துணை கமிட்டிகளை அமைக்குமாறு
வலியுறுத்தியது. இந்த கமிட்டியில் அரசு நியமிக்கும் உறுப்பினர்கள், ரிசர்வ்
வங்கியின் பல்வேறு செயல்பாடுகளை கவனிப்பார்கள் என கூறியது.</div>
<br />
ரிசர்வ் வங்கி கவர்னரின் ராஜினாமா இந்த ஐந்து விசயங்களில் இருந்த
முரண்பாட்டில் விளைவாக நடந்திருக்கிறது என ஊடகங்கள் பல கருத்துரைக்கின்றன.<br />
<br />
ஆனால் இது வரை மோடி அரசின் தவறுகளுக்கு ரிசர்வ் வங்கி உடன்பட்டு
போயிருப்பதை அவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. இது குறித்து மேலே உள்ள புதிய
ஜனநாயகம் கட்டுரை இணைப்பில் நீங்கள் விரிவாக காணலாம். அதிலிருந்து சில
பத்திகளை இங்கே நினைவுபடுத்துகிறோம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2017/07/Urjit-patel-400x224.jpeg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="224" data-original-width="400" height="179" src="https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2017/07/Urjit-patel-400x224.jpeg" width="320" /></a></div>
<br />
<br />
<div style="padding-left: 30px;">
தனியார்மய-தாராளமய காலக் கட்டத்தில்
ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்பது பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்களின்
நலன்களைப் பாதுகாப்பது அன்றி வேறொன்றுமில்லை. </div>
<div style="padding-left: 30px;">
பணவீக்கத்தைக்
கட்டுப்படுத்துவது, பட்ஜெட் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக்
கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்தச் சுதந்திரம் செயல்பட்டு வருகிறது. </div>
<div style="padding-left: 30px;">
</div>
<div style="padding-left: 30px;">
குறிப்பாக, மோடியின் ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் எந்த
இலட்சணத்தில் இயங்கியது என்பதும் நாம் அறியாத இரகசியமல்ல.</div>
<div style="padding-left: 30px;">
உர்ஜித் படேல் குஜராத்தைப் பூர்விகமாகக்
கொண்டவர் என்பதோடு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்ற
காரணங்களுக்காகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக
நியமிக்கப்பட்டார். </div>
<div style="padding-left: 30px;">
</div>
<div style="padding-left: 30px;">
அவர் மோடியின் ஆள் என நம்பப்பட்டதை நிரூபிக்கும்
வண்ணம், மோடி அரசு இரவோடு இரவாக இந்திய மக்கள் மீது நடத்திய பணமதிப்பழிப்பு
தாக்குதல் நடவடிக்கையை மறுபேச்சின்றி ஆதரித்தார்.</div>
<div style="padding-left: 30px;">
</div>
<div style="padding-left: 30px;">
ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின்
சதுர்வேதி ஆகியோர் நியமிக்கப்பட்டதையும், அக்கும்பல் மோடியின் விருப்பத்தை
நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததை எதிர்த்துவந்த
காரணத்திற்காக நாச்சிகேட் மோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதையும்
சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.</div>
<div style="padding-left: 30px;">
</div>
<div style="padding-left: 30px;">
எனினும், வாராக் கடன்களை வசூலிப்பதிலும்,
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதிலும் மோடி அரசோடு
ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே உர்ஜித் படேல் மீது
ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆத்திரம் கொண்டிருப்பதோடு, அவரை மாற்றிவிட்டு வேறொரு
தலையாட்டி பொம்மையை ஆளுநராக நியமித்து, </div>
<div style="padding-left: 30px;">
ரிசர்வ் வங்கியைத் தனது முழுக்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.</div>
<div style="padding-left: 30px;">
</div>
<div style="padding-left: 30px;">
சுருக்கமாகச் சொன்னால், ரிசர்வ் வங்கியை,
ரிலையன்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். </div>
<div style="padding-left: 30px;">
அத்திட்டம் நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகளும், அதிலுள்ள மக்களின்
சேமிப்பும் கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக் களமாக மாற்றப்படும். </div>
<div style="padding-left: 30px;">
பொதுத்துறை வங்கிகளைச் சட்டபூர்வமாகத் தனியார்மயப்படுத்தாமலேயே, அவற்றை
கார்ப்பரேட் முதலாளிகள் கைகளில் ஒப்படைத்துவிடும் சதி அரங்கேற்றப்படும்.</div>
<div style="padding-left: 30px;">
</div>
மோடி கும்பலால் முன்னிறுத்தப்பட்ட உர்ஜித் பட்டேல் இறுதியில் தனக்குப்
பழி வரும் என்பதால் பதவி விலகியிருக்கிறார்.<br />
<br />
ஆனால் மோடியின் பொருளாதார்த் தாக்குதலில் இருந்து இந்திய நாட்டு மக்கள் தப்பிக்கதான் வழியே இல்லை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="800" data-original-width="748" height="640" src="https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/47685013_1976771379078674_8677776671887065088_n.jpg?_nc_cat=105&_nc_ht=scontent-maa2-1.xx&oh=23ac5c3f6a4d3be3f1c727ea9ad8fe97&oe=5C64B9D7" width="598" /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-71217595424784643852018-12-09T02:00:00.003-08:002018-12-09T02:24:25.286-08:00புதிருக்கு விடை....,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">செந்தில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பாலாஜியை</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">எதிர்த்து</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">திமுகவில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">போட்டியிட்டவர்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">, </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கரூர்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சின்னசாமி</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கரூரில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">துக்க</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நிகழ்வு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஒன்றில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பங்கேற்கப்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">போன</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சின்னசாமியிடம்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அவருக்கு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நெருக்கமானவர்கள்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பேசியிருக்கிறார்கள்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அப்போது அவர் செந்தில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பாலாஜிக்கு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">எதிராக</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இனி</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">எதையும்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">செய்ய</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வேண்டாம்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">..’ </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">என்று</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சொல்ல</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">... </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அவருக்கு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நெருக்கமான</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நண்பர்களோ</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஆச்சரியத்துடன்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கேட்டபோதுதான்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">விவரம் தெரிய வந்திருக்கிறது.</span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">செந்தில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பாலாஜி</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இங்கே</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நம்ம</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கட்சிக்கு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வர்றதுக்கு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஓகே</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சொல்லியிருக்காரு</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">மகேஷ்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">மூலமாக</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பேசியிருக்காங்க</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அரவக்குறிச்சியில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நம்ம</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கட்சி</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சார்பாகவே</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அவருதான்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நிற்கப்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">போறாரு</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">தலைமையில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இருந்தும்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கூப்பிட்டு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சொல்லிட்டாங்க</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">எனக்கு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">எம்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">.</span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பிக்கு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கொடுக்கிறதா</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சொல்லிட்டாங்க</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">எம்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">.</span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பி</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">தேர்தலுக்கு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இங்கே</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஆகும்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">செலவை</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அவரு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பார்க்கிறதா</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சொல்லிட்டாராம்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/01cy881y8gqj60s12ny698x05w/senthil-balaji-will-join-dmk.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cy881y8gqj60s12ny698x05w/senthil-balaji-will-join-dmk.jpg" data-original-height="448" data-original-width="800" height="111" width="200" /></a></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சீக்கிரமே</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அவரு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இங்கே</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வந்துடுவாரு</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அதனால</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">யாரும்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அவரைப்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பத்தி</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">தப்பா</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வாய்விட்டுட</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வேண்டாம்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">...’ </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">என்று</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சொல்ல</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">... </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">திமுகவினர்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அதிர்ந்துவிட்டார்களாம்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இந்த</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">தகவல்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கரூர்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">திமுக</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வட்டாரத்தில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">தீயாகப்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பரவ</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஆரம்பித்திருக்கிறது</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">.</span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அண்மையில் திருச்சியில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">உள்ள</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நட்சத்திர </span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஹோட்டலுக்கு வந்த அன்பில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">மகேஷ்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அங்கு ரூம் போட்டு தங்கியுள்ளார். </span></span></span></span><br />
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அவர்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வந்த</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சில</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">மணிநேரங்களுக்குப்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பிறகு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">தினகரன்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஆதரவு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">எம்எல்ஏவான</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">செந்தில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பாலாஜியும்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அதே</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஹோட்டலுக்கு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வந்திருக்கிறார்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span></span></span><br />
<br />
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ரெஸ்டாரண்டில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">உட்கார்ந்து</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">காபி</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">குடித்தவர்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">, </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">யாரிடமோ</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நீண்ட</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நேரம்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">போனிலும்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பேசியிருக்கிறார்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அதன்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பிறகு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அன்பில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">மகேஷ்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">தங்கியிருந்த</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அறைக்குப்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">போய் மூன்று</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">மணிநேரத்துக்கும்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">மேலாக</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இருவரும்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பேசியிருக்கிறார்கள்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">.</span></span></span></span><br />
<br />
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இந்த சந்திப்புக்குப் பிறகு கரூரில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">தினகரன்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அணி</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சார்பாக</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நடந்த</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஜெயலலிதா</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நினைவு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நாள்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கூட்டத்தில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">செந்தில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பாலாஜி</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பங்கேற்கவில்லை</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சென்னையில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நடந்த</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஜெயலலிதா</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நினைவு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நாள்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஊர்வலத்துக்கும்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அவர் வரவில்லை</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"> ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">, </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நவம்பர்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இறுதி</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வாரத்தில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கரூரில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">உள்ள</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஒரு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பிரிண்டிங்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பிரஸ்ஸில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">காலண்டருக்கு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஆர்டர்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கொடுப்பார்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">செந்தில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பாலாஜி</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இந்தமுறை</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஆர்டர்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கேட்டுப்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">போன</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பிரஸ்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">உரிமையாளரிடம்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">, ‘</span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இப்போ</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">காலண்டர்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வேண்டாம்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நான்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அப்புறம்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சொல்றேன்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">’ </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">என்று</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சொல்லி</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அனுப்பியிருக்கிறார்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஜெயலலிதா</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நினைவு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நாளில்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">, </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">நமது</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">எம்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">.</span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஜி</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">.</span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">ஆர்</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பத்திரிகையிலும்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">செந்தில்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">பாலாஜியின்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">விளம்பரம்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இல்லை</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">. </span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இப்படியாக</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">அவரது</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">செயல்பாடுகள்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">எல்லாமே</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கடந்த</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இரண்டு</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">வாரங்களாகப்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">புதிராகவே</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">இருக்கிறது</span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">.</span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span></span></span><span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">கரூர்</span></span> <span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">சின்னசாமி</span></span><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;">தான்</span></span> இப்புதிருக்கு விடையளித்துள்ளார்.<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"></span></span><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;">.</span></span></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" src="http://static.asianetnews.com/images/01cy8810chvtt05b7mgjdd63fh/senthil-balaji-will-join-dmk.jpg" data-original-height="555" data-original-width="800" height="444" width="640" /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;"> -------------------------------------------------------------------------------------------------------------------------------------</span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: x-large;"><u><span style="color: red;"><b>காவல் ஆய்வாளர் ஷுபோத் குமார் சிங் கொலை.</b></span></u></span><br />
<span style="font-size: x-large;"><u><span style="color: red;"><b>ராணுவ வீரர் கைது.</b></span></u></span><br />
<br />
உத்தர பிரதேசம் காவல் ஆய்வாளர் ஷுபோத் குமார் சிங் கொலை விவகாரத்தில்
சந்தேகிக்கப்படும் நபரான ராணுவ வீரர் உத்தர பிரதேச காவலர்களால் கைது
செய்யப்பட்டுள்ளார்.<br />
<br />
ஜீதேந்திர மாலிக் என்ற அந்த ராணுவ வீரரை, கடந்த 36 மணி
நேரமாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.<br />
தொடர்ந்து ராணுவத்தால்
ஜீதேந்தர் உ.பி. காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://tse4.mm.bing.net/th?id=OIP.GLyeEIULbWbJZ3fQ1Y8Q8wEsEs&pid=15.1&P=0&w=300&h=300" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="300" data-original-width="300" height="200" src="https://tse4.mm.bing.net/th?id=OIP.GLyeEIULbWbJZ3fQ1Y8Q8wEsEs&pid=15.1&P=0&w=300&h=300" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: blue;">ஷுபோத் குமார் சிங் </span></td></tr>
</tbody></table>
<br />
<br />
இதுகுறித்து
மூத்த அதிகாரியான அபிஷேக் சிங் கூறும்போது, ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக்
12.50 மணி அளவில் ராணுவத்தால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.<br />
<br />
<br />
அவரிடம்
ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ளது.<br />
தொடர்ந்து அவர் புலந்தஷகர் அழைத்து
செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர்
தெரிவித்துள்ளார்.<br />
<br />
ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் ஸ்ரீநகரில் பணியில்
இருந்து வருகிறார். இவர் 15 நாள் விடுமுறை காரணமாக தனது சொந்த ஊரான
புலந்தஷகர் வந்திருந்தார், அந்த நேரத்தில் பசுகாவலர்களால் நடத்தப்பட்ட
வன்முறையில் ஜீதேந்தரும் ஈடுபட்டது பல வீடியோக்கள் மூலம் தெரியவந்தது.<br />
<br />
மேலும் வன்முறையில் காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த
அன்று மாலையே ஜீதேந்தர் தனது பணிக்கு திரும்பியுள்ளார்.<br />
மேலும்,
ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் தான் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டாரா
என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர்
என்டிடிவியிடம் கூறும்போது, ஜீதேந்திர மாலிக் தான் துப்பாக்கி சூட்டில்
ஈடுபட்டார் என்பது விரைவில் தெரியவரும் என்றார்.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://c.ndtvimg.com/2018-12/bucb4s6o_armyman-jeetu-fauji,-key-suspect-in-bulandshahr-cop-s-killing-_625x300_09_December_18.jpg?output-quality=80&downsize=570:351" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="351" data-original-width="570" height="123" src="https://c.ndtvimg.com/2018-12/bucb4s6o_armyman-jeetu-fauji,-key-suspect-in-bulandshahr-cop-s-killing-_625x300_09_December_18.jpg?output-quality=80&downsize=570:351" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: red;"><b><span style="font-size: x-small;">ஜீதேந்திர மாலிக்</span></b></span></td></tr>
</tbody></table>
இதுதொடர்பாக
வன்முறை நடந்த எடுக்கப்பட்ட வீடியோவில், அவனுடைய துப்பாக்கியை எடு என்ற
ஒரு குரல் பின்னால் கேட்கிறது. இதேபோல், புலந்தஷகர் காவல் நிலையம் அருகே
நடந்த வன்முறையில் ஜீதேந்தர் இருப்பது பல வீடியோக்களில் பதிவாகி உள்ளது.<br />
<br />
இதனிடையே,
சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்த நிலையில், நேற்று அந்த மாவட்டத்தில் உள்ள
உயர்போலீஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.<br />
<br />
மூத்த காவல்
கண்காணிப்பாளர் கிருஷ்ண பகதூர் சிங் லக்னோவிற்கு பணியிடை மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.<br />
அவருக்கு பதிலாக, சிதாப்பூரை சேர்ந்த காவல்
கண்காணிப்பாளர் பிரபாகர் செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளளார்.<br />
<div class="comment_story">
<span><em class="ndtv-detailp-comments-count"></em></span></div>
இதேபோல், மேலும் இரண்டு காவலர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.<br />
<span style="font-family: "arial" , "sans-serif"; font-size: small;">-----------------------------------------------------------------------------------------------------------------------------------</span><br /><span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;"><u><span style="color: red;"><b><span style="font-size: x-large;">எடப்பாடிக்கு வந்த நெருக்கடி?</span></b></span></u></span></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: 16px;"><span style="font-family: "times new roman" , serif;"><span style="font-family: "arial" , "sans-serif";"><span style="color: #333333;"> </span></span></span></span><span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">அதிமுக
மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு
சாதி ரீதியிலான உரசல்கள் அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. </span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">அண்மையில்
முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகங்களைச் சேர்ந்த சில அமைச்சர்கள்
மற்றும் சில முக்கிய தொழிலதிபர்கள் சென்னையில் ஒரு இடத்தில் கூடி கொங்கு
மண்டல அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.</span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">பணம்
கொழிக்கும் முக்கிய துறைகள் எல்லாம் முதலமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்த
அமைச்சர்களிடம் தான் இருக்கின்றன என்றும், இதை இப்படியே விட்டால் நமக்கு
எதிர்காலமே இருக்காது என்று ஆரம்பித்து அந்த கூட்டத்தில் பயங்கர
கடுப்பாகியுள்ளனர் அமைச்சர்கள்..</span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/01cy8hdkjmg7zyk9bqc8tca1y3/edappadi-palanisamy-and-co.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cy8hdkjmg7zyk9bqc8tca1y3/edappadi-palanisamy-and-co.jpg" data-original-height="435" data-original-width="800" height="174" width="320" /></a></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">
</span></span><br />
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களின்
கைகளில்தான் முழு அதிகாரமும் உள்ளதாக அவர்கள் கொந்தளிதுள்ளனர். </span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">முன்பு
அவர்களது துறைகளில் மட்டுமே கோலோச்சிய அந்த அமைச்சர்கள் தற்போது அனைத்து
துறைகளிலும் தங்கள் அதிகாரத்தைத் காட்டத் தொடங்கியுள்ளதால் மற்ற
அமைச்சர்கள் நொந்து போயுள்ளனர்.</span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">இதே
போல் அந்த கொங்கு மண்டல அமைச்சர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு சிலர்
மாவட்ட அளவிலும் சிலர் மொத்த ஒப்பந்த பணிகள், பணி நியமனங்கள், பணி
மாறுதல்களை போன்றவற்றை முடிவு செய்கிறார்களாம் இதற்கு அதிகாரிகள் முழு
அளவில் ஒத்துழைப்பு தருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்து
நிற்கிறார்கள்.</span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">
</span></span><br />
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">இந்த
கொங்கு அமைச்சர்களின் அதிகாரத்தால் வருவாய் இல்லாமல் போவதுடன்
கட்சிகளுக்குள் சொந்த மாவட்டத்திலேயே மரியாதை இல்லை என்றும் அவர்கள்
புலம்பியுள்ளனர்.</span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">தற்போதுள்ள
அமைச்சர் பதவிக்கு பல கோடிகளை கொட்டித்தான் வந்திருக்கிறோம் என்றும்,
இதையெல்லாம் எப்படி திருப்பி எடுப்பதும் என்றும் அநத் அமைச்சர்கள்
புலம்பியுள்ளனர்.</span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">
</span></span><br />
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;">தற்போது
இந்த ஆட்சி எப்போது கவிழும் என்றே தெரியாத நிலை அதையெல்லாம் எப்போது
திரும்பி எடுப்பது என்றும் கொந்தளிக்கிறார்கள். இதையடுத்து அந்த மூன்று
அமைச்சர்கள் துறைகளில் எங்கு? எப்படி? ஊழல் நடைபெறுகிறது என்பதை
ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும் அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என அந்தக்
கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.</span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;"> இது குறித்து உளவுத்துறை
மூலம் தகவல் கிடைக்கவே அப்செட்டான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை
சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.</span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;"> ஆனால்
இபிஎஸ்க்கு எதிரான மனநிலையில் உள்ள அமைச்சர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளாமல்
இருப்பதாகவும், அதனால் ஒரு நெருக்கடியான சூழல் ஓடிக் கொண்டிருப்பதாகவும்
தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" src="http://static.asianetnews.com/images/01cy8hec2yfzg5534vre8t93a9/edappadi-palanisamy-and-co.jpg" data-original-height="533" data-original-width="800" height="426" width="640" /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;"> <span style="color: blue;"><span style="font-size: x-small;">தகவல்</span><b><span style="font-size: x-small;">:செல்வநாயகம்,</span></b></span></span></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<span style="color: blue;"><span style="font-size: x-small;"><span style="font-family: "verdana" , sans-serif;">நன்றி:</span></span><b><span style="font-size: x-small;"><span style="font-family: "verdana" , sans-serif;">ஆசியாநெட். </span></span></b></span></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<div style="margin-left: 0in; margin-right: 0in;">
<br /></div>
<span style="font-size: small;"><span style="font-family: "verdana" , sans-serif;"><br /></span></span><span style="font-size: 16px;"><span style="line-height: 115%;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"><br /></span></span></span><span style="line-height: 115%;"><span style="font-family: "latha" , "sans-serif";"><span style="color: #333333;"></span></span></span></span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-70118555925877941352018-12-07T02:44:00.003-08:002018-12-07T02:44:48.979-08:00இறுதி காணொளி...?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ
ஒன்றை வெளியிட்டுள்ளார்.<br />
<br />
’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள
வீடியோ பதிவு தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
மூலிகை பெட்ரோல் சோதனையை நிரூபிக்கவும், மூலிகை பெட்ரோல் சோதனை
தொடர்பான ரகசியங்களையும் வெளியிடுவேன். <br />
ஆனால், அதற்கு முன்பாக மரணத்தின்
விளிம்பில் நின்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.<br />
அவர் தனது
வீடியோ பதிவில், ’’என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள்.<br />
<br />
இது
என்னுடைய இறுதி காணொளி.<br />
இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன்.<br />
இது
என்னுடைய மரண வாக்குமூலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். என் உயிரை
பணயம் வைத்தாவது உங்கள் கையில் சேர்ப்பேன் என்று நான் அளித்த
வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன்.<br />
<br />
அதற்காக டிசம்பர் 10ம் தேதியை முடிவு செய்திருக்கிறேன். <br />
10ம் தேதிக்குள்
நான் மக்களுக்கு மூலிகை பெட்ரோல் பார்மூலாவை சமர்ப்பிக்க வேண்டும். <br />
<br />
ஆகவே, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக அதுவும் அவசர
வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். <br />
நான் உங்கள் முன் மூலிகை எரிபொருளை
உற்பத்தி செய்து காட்டுகிறேன். <br />
அதை சோதனைக்கு அனுப்பி வையுங்கள்.<br />
<br />
நான்
ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். <br />
நான் அதை நிரூபிக்க தவறிவிட்டால் ஆயுள்தண்டனை
கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள்.<br />
<br />
இல்லையென்றால் தூக்கு தண்டனை கூட
கொடுத்துவிடுங்கள். <br />
நான் தயாராக இருக்கிறேன்.<br />
நீதிமன்றம் தாமாக முன்வந்து
இதை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். <br />
<br />
நான் வருகின்ற 11ம் தேதி
உயிருடன் இருப்பேனா?<br />
இல்லையா?<br />
என்பது உயர்நீதிமன்ற நீதிபதி கையிலும்,
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன்
கையிலும் இருக்கிறது. <br />
<br />
10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும்
இறுதி காணொளி காட்சி ஒன்று வெளியாகும். <br />
<br />
என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ,
மாணவிகள் இருப்பார்கள். <br />
அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை
பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள். <br />
இது உறுதி’’ என்று கூறியுள்ளார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen="" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/Pfc_0uPRiYM/0.jpg" frameborder="0" height="466" src="https://www.youtube.com/embed/Pfc_0uPRiYM?feature=player_embedded" width="520"></iframe></div>
<br />
<h1 class="quotes">
<u><span style="color: #990000;"><span style="color: #660000;">திணறலில் பிரம்மாண்ட படம்</span> ! </span></u></h1>
<h1 class="quotes">
<span style="color: #990000;"><u>வசூல் 'கிறக்கத்தில்' கிடக்கும் தயாரிப்பாளர்...</u> </span></h1>
<h1 class="quotes">
<u><span style="color: #cc0000;">பாவம் .என்னடா நடக்குது ஸ்டார் ஹோட்டல்ல?</span></u></h1>
<br />
பல விஷயங்களை ஓப்பனாக உடைச்சே சொல்லலாம்!<br />
ஆனா சில ரகசியங்களை ஒளிச்சு
வெச்சுதான் பேசியாகணும். நாம பார்க்கப்போற இந்த விஷயம் செகண்ட் கேட்டகரி.<br />
<br />
சமீபத்தில் திரைக்கு வந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் அது. டெக்னிக்கலா ஆஹா
ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிதான் ரிலீஸ் பண்ணினாங்க.<br />
‘ஒரு வாரத்துக்கு ஆன்லைன்
புக்கிங் கதறும் பாருங்க. அப்புறம் நார்மல் டிக்கெட்டிங்கே நாலு
வாரத்துக்கு ஹவுஸ் ஃபுல்லாய் ஓடும்.’ என்று ஏக பில்ட் அப்களை அள்ளி வீசியது
இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்பு. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/01cwxgfarjn4mj036k5tp5v886/Rajinikanth-in-2-0.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cwxgfarjn4mj036k5tp5v886/Rajinikanth-in-2-0.jpg" data-original-height="534" data-original-width="800" height="266" width="400" /></a></div>
<br />
<br />
படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன், ப்ரொடக்ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் என
மூன்று நிலைகளுக்கும் பல கோடிகளை அள்ளி வீசியிருந்ததுன் தயாரிப்பு தரப்பு.<br />
ஆண் நடிகர்கள் இருவருக்கும், இயக்குநருக்கும் கொடுக்கப்பட்ட சம்பளத்தின்
கூட்டு தொகையிலேயே மூன்று மெகா பட்ஜெட் படங்களை இயக்கிடலாம்! என்றால்
பார்த்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
இது போக கிராபிக்ஸ் கிச்சு கிச்சு வேலைகளுக்காக
மட்டும் கரைந்த பணத்தை வெச்சு டெல்டாவில் ரெண்டு கிராமங்களை முழுசாம்
மீட்டெடுத்து, ஹைடெக்காக உருவாக்கிடலாமாம்.<br />
அந்தளவுக்கு கரைச்சு
ஊத்தியிருக்காங்க பணத்தை. உணவு உபசரிப்பில் துவங்கி உலகளாவிய விளம்பரம்
வரை ஒட்டுமொத்தமா படத்தின் பட்ஜெட் ஐநூற்று நாற்பத்து மூன்று கோடின்னு
தகவல்.<br />
<br />
<br />
படத்தின் ரஷ் பார்த்துட்டு ஹீரோ, ஆன்ட்டி ஹீரோ, தயாரிப்பாளர் எல்லாரும்
இயக்குநரை பெருமையுடன் திரும்பிப் பார்க்க, அவரோ ‘முதல் நாலு நாட்கள்ளேயே
போட்ட பட்ஜெட் கைக்கு வந்துடும். அடுத்த ஒரு வாரத்தில் இரு நூறு கோடிக்கு
மேலே லாபம் ஈட்டுவோம்.<br />
ஒட்டு மொத்தமா பார்த்தால் லாபம் மட்டுமே முதலீடு
தொகையை தொட்டாலும் ஆச்சரியமில்லை.’ எனும் ரேஞ்சுக்கு கெத்து பில்ட் - அப்
கொடுத்தாராம். தயாரிப்பு தரப்போ குஷியில் நாலு நாளைக்கு ரவுண்டு ரவுண்டாய்
உள்ளே தள்ளி சந்தோஷப்பட்டதாம்.<br />
<br />
படம் ரிலீஸாச்சு. கதை, கிதை, சதையெல்லாம் பற்றி கேட்காதீங்க!<br />
டெக்னிக்கலா உலகத்துக்கே பாடம் சொல்லியிருக்குது தமிழ் சினிமா!<br />
என்று
விமர்சனங்கள் வந்து விழுந்தன. <br />
சர்வதேசமெங்கும் கொண்டாடப்பட்டது அந்த
சினிமா.<br />
இந்த தகவல்கள் அப்படியே தயாரிப்பாளரின் காதுகளுக்கு போயின. அவரோ
‘பெருமை பேசுறதெல்லாம் கிடக்கட்டும். வசூல் என்னாச்சு?’ என்றாராம்.<br />
<br />
அங்கேதான் ஆரம்பிச்சது சிக்கல். காரணம், எதிர்பார்க்கப்பட்ட ஓப்பனிங்
வசூலில் பாதியைக் கூட தொடவில்லை! என்கிறார்கள்.<br />
தயாரிப்பாளருக்கு நெஞ்சு
அடைத்துவிட்டது.<br />
இயக்குநரோ ‘ஒண்ணும் வொர்ரி பண்ணாதீங்க.<br />
இன்னும் மூணு நாள்ள
மேஜிக்கலா இருக்கும் பாருங்க வசூல்’ என்று தேற்ற, ஏதோ அதை நம்பி கிராண்ட்
பார்ட்டி ஒன்றை படக்குழுவுக்கு ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர்.<br />
அந்த ஒரு
இரவுக்கு செலவான தொகையை கேட்டாலே உங்களுக்கு தலை சுற்றிவிடும்.<br />
<br />
அடுத்தடுத்த நாட்கள் படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட் தயாரிப்பாளருக்கு
போனது.<br />
ம்ஹூம் மனுஷனுக்கு மகிழ்ச்சி கிட்டவில்லை. ரிலீஸாகி எட்டு
நாட்களாகியும். படத்தின் பட்ஜெட்டுக்கும் பல கோடிகளுக்கும் கீழே
இருந்திருக்கிறது வசூல். அவர் இயக்குநருக்கு போன் போட, ‘அவசரப்படாதீங்க.
ஒரே வாரத்துக்குள்ளேயே போட்ட பட்ஜெட்டை கலெக்ஷன் நெருங்குறது அதிசயம்.
வெயிட் ப்ளீஸ்.’ என்றிருக்கிறார்.<br />
அதற்கு தயாரிப்பாளரோ ‘நோ நோ ஜி.<br />
இந்தப்
படம் எனக்கு நஷ்டமாகும்னு நான் சொல்லலை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.asianetnews.com/images/01cy3zxryamgsrfdhxtr6tswkj/2-0-collection.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://static.asianetnews.com/images/01cy3zxryamgsrfdhxtr6tswkj/2-0-collection.jpg" data-original-height="451" data-original-width="800" height="180" width="320" /></a></div>
<br />
போட்டது ஐநூற்று நாற்பத்து மூணு,
ஐநூற்று நாற்பத்து நாலு கிடைச்சாலும் ஒரு கோடி லாபம்தான் எனக்கு. ஆனால்
எனக்கு அவ்வளவு மோசமான லாபம் தேவையில்லை. நீங்க சொன்ன மாதிரி போட்டதை விட
டபுள் லாபம் கிடைக்கணும்.<br />
அப்போதான் எனக்கு இண்டர்நேஷனல் லெவலில் மரியாதை.<br />
எண்ணூறு கோடியே வசூலானாலும் என்னைப் பொறுத்தவரை அது நஷ்டமே.<br />
<br />
உங்க மேல இருக்கும் நம்பிக்கை பொய்யாகிடுச்சுன்னு அர்த்தம்.” என்று
சொல்லி போனை கட் பண்ணிவிட்டாராம்.<br />
இயக்குநர் இதை அப்படியே மெயின்
ஹீரோவுக்கு கொண்டு போக, அவரோ ’ஏன் ஏன் ஏன்?<br />
இப்படி வசூல் டல்?’ என்று
கேட்க,<br />
“சார் உங்களுக்கே தெரியும் படத்தோட விளம்பரத்துல ரொம்பவே கையை
சுருக்கிட்டார் . அதோட விளைவுதான் இது. நிச்சயமா போட்டதை விட பல கோடிகள்
லாபம் அள்ளும். ஆனால் டபுளாகணும்னு அடம்பிடிச்சால் எப்படி?<br />
நாம
ரிலீஸாகியிருக்கிற நேரம் கஜா புயல் பிரச்னை. ஆக கிட்டத்தட்ட எட்டு பத்து
மாவட்ட மக்கள் தியேட்டருக்கு வரவே தயாரில்லை.<br />
சோற்றுக்கே கை ஏந்துறப்ப,
சினிமா பார்க்கிறது எப்படி?<br />
ஸ்கூல்களில் அரைவருட பரீட்சை துவங்கபோகுது, மழை
அதுயிதுன்னு ஆகிடுச்சு.<br />
<br />
இது போக நம்ம படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகுறதுக்குள்ளேயே உங்களோட அடுத்த
படத்துக்கான ப்ரமோஷனை தெறிக்க விடுது தயாரிப்பாளர் தரப்பு.<br />
இந்த
தயாரிப்பாளர் மேலே இருக்கிற பொறாமையை விளம்பரத்துல காட்டி, நம்ம படத்தை
டல்லடிக்க வைக்கிறார் உங்களோட தயாரிப்பாளர்.<br />
” என்று நீட்டிக் கொண்டு
போக.... “வெயிட் வெயிட் வெயிட். நான் உங்களை அகெயின் கூப்பிடுறேன்” என்று
கட் செய்துவிட்டாராம் மாஸ் ஹீரோ.<br />
<br />
முழு இடியும் தன் தலையில் இறங்கியதால் நொந்து உட்கார்ந்த இயக்குநருக்கு
போன் போட தயாரிப்பாளர்...”பாகுபலி 2 படத்தை வெறும் 250 கோடியில எடுத்தாங்க.<br />
ஏப்ரல் 2017ல் ரிலீஸான படம் இந்த நவம்பர் வரைக்கும் ஆயிரத்து எண்ணூறு கோடி
ரூபாய் வசூல் பண்ணி கொடுத்திருக்குது. அதைவிட டபுள் மடங்குக்கும் அதிகமான
பட்ஜெட் நம்ம படம். அதனால லாபமும் அதைவிட டபுளா இருக்கணும். கீப் இட் இன்
யுவர் மைண்ட்.” என்றாராம்.<br />
<br />
கடுப்பேறிப்போன இயக்குநர் ஒரு கட்டத்தில் தன் காஸ்ட்லி காரை எடுத்துக்
கொண்டு இயக்குநரை சந்திக்க சென்றிருக்கிறார்.<br />
ஆனால் அவரோ ஒரு ஸ்டார்
ஹோட்டலில் ரூம் போட்டு அடைந்தே கிடக்கிறாராம். தெளிய தெளிய மீண்டும்
மீண்டும் தீர்த்தம் எடுத்துக் கொண்டே இருக்கிறாராம்.<br />
மனைவி, குடும்பம்
எல்லாம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தலைசுற்றலிலேயெ இருக்கிறாராம். வாயை
திறந்தாலே ‘ரெண்டே வருஷத்துல நாலாயிரம் கோடி வசூலாகணும் என் படம்.<br />
இல்லேன்னா நான் கேவலம்.’ என்று புலம்புகிறாராம்.<br />
எப்போது தெளியுமோ?<br />
-<b><i>வினோத் குமார்</i></b><br />
<b> </b><span style="font-size: x-small;"><b><span style="color: #073763;">ஆசியாநெட்</span></b>டில்</span>. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" src="http://static.asianetnews.com/images/01cy3zxr88tf6thtgdsp33mcbc/2-0-collection.jpg" data-original-height="451" data-original-width="800" height="360" width="640" /></div>
<br />
------------------------------------------------------------------------------------------------------------------------------------- <br />
<br />
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6188024779787062837.post-30712009482549469272018-12-04T21:29:00.000-08:002018-12-04T21:29:00.529-08:00திட்டமிட்ட படுகொலை.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உத்தரப்பிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில்,
காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கை, சங்-பரிவாரக் கும்பல் படுகொலை
செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.<br />
<br />
<blockquote class="tr_bq">
<span style="color: red;"><span style="font-size: large;"><i><b>"ஹிந்து யுவா
வாஹினி, சிவசேனா மற்றும்பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு,
இந்த படுகொலையைசெய்திருப்பது அம்பலமாகியுள்ளது."</b></i></span></span></blockquote>
<br />
தற்போது இச்சம்பவம் தொடர்பாக, பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் யோகேஷ்ராஜ்
உட்பட 87 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள தனிப்படை காவல்துறையினர்,
அவர்களில் 3 பேரை கைது செய்துள்ளனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://epaper.theekkathir.org/epapers/1/1/2018/12/5/files/News_293986.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://epaper.theekkathir.org/epapers/1/1/2018/12/5/files/News_293986.jpg" data-original-height="596" data-original-width="500" height="320" width="268" /></a></div>
<br />
<br />
<u><span style="color: red;"><b>கொலைச் சதியின் பின்னணி</b></span></u><br />
கடந்த
2015-ஆம் ஆண்டு, மாட்டிறைச்சிவைத்திருந்ததாக கூறி, முகம்மது அக்லக் என்ற
இஸ்லாமியர் பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.<br />
அவரது மகன் தானிஷ்
கொடூரமாகத் தாக்கப்பட்டார்.<br />
<br />
அப்போது, இந்த வழக்கை விசாரித்து, அக்லக்
வைத்திருந்தது மாட்டிறைச்சி அல்லஎன்று கூறியவர்தான் காவல்துறை ஆய்வாளர்
சுபோத் குமார் சிங். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதிலும் தீவிரமாக
இருந்துள்ளார்.<br />
<br />
இதற்கு பழிவாங்கவே, சுபோத் குமார் சிங்கை, சங்-பரிவாரங்கள்
தற்போது படுகொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.<br />
<br />
<u><span style="color: red;"><b>சங்-பரிவாரின் சூழ்ச்சி</b></span></u><br />
உத்தரப்
பிரதேச மாநிலம், புலந்த்சாஹர்மாவட்டத்திற்கு உட்பட்ட ஸயானா என்ற
கிராமத்தில்தான் சுபோத் குமார் சிங் படுகொலைநடந்துள்ளது. திங்களன்று காலை
ஸயானா கிராமத்திற்கு வெளியே 25 பசுக்களின் இறைச்சி குவித்து வைக்கப்பட்டு
இருந்ததாக கூறி, அவற்றை சங்-பரிவாரத்தினர் டிராக்டரில் அள்ளிப்போட்டுக்
கொண்டு, சிங்க்ராவதி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.<br />
<br />
அங்கு, மாடுகளைக்
கொன்றவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்ட
அவர்கள், காவல்நிலையத்தின் மீதும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.<br />
காவல்
நிலையத்திற்கு வெளியே இருந்த வாகனங்களையும் தாக்கிதீயிட்டுக் கொளுத்தி
வெறியாட்டம் போட்டுள்ளனர்.<br />
நிலைமை மோசமானதால், அங்கு வந்தகூடுதல்
காவல்துறையினர், தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை
வீசியும்,வன்முறைக் கும்பலைக் கலைக்க முயன் றுள்ளனர்.<br />
<br />
இதற்கிடையேதான்,
காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கை குறிவைத்த வெறிக்கும்பல் ஒன்று,
ஜீப்பிலேயே வைத்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.<br />
துப்பாக்கிகளாலும் அவரை
சரமாரியாக சுட்டுள்ளது. 11 ரவுண்டுகள் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சுபோத் குமார் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://image.vikatan.com/news/2018/12/04/images/inspector_3_09351.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="401" data-original-width="600" height="213" src="https://image.vikatan.com/news/2018/12/04/images/inspector_3_09351.jpg" width="320" /></a></div>
<br />
<u><span style="color: red;"><b>உயிரை எடுப்பதில் குறியாக இருந்த வெறிக்கூட்டம்</b></span></u><br />
சங்-பரிவார
கும்பலின் கல்வீச்சில்தான் சுபோத் குமார் இறந்தார் என்று முதலில்
செய்திகள் வெளியாகின.<br />
<br />
ஆனால், சுபோத்குமார் சிங் தலையில் 32 மி.மீ. அளவிற்கு
துளை இருப்பதும், துப்பாக்கியால் சுடப்பட்டதன் மூலமாகவே இவ்வளவு பெரிய
காயம்ஏற்பட்டுள்ளதும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.<br />
<br />
கூர்மையான மற்றும்கனமான ஆயுதம் மூலம் அவர் தாக்கப்பட்டிருப்பதும்
கண்டறியப்பட்டுள்ளது.சுபோத் உயிர் பிழைக்கக் கூடாது என்று,வன்முறையாளர்கள்
மிகவும் கவனமாகஇருந்துள்ளனர்.<br />
சுபோத் குமார் சிங்கின் கார் ஓட்டுநர் ராம்
அஸ்ரே-வின் வாக்குமூலமும் அதை உறுதிப்படுத்துகிறது.<br />
<br />
“ஆபத்தான நிலையில்
இருந்த சுபோத்குமாரை மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றேன்; ஒரு
கும்பல் திடீரென்று வழிமறித்து கற்களால் தாக்கியது; அதோடு அருகில் இருந்த
கரும்புத் தோட்டத்தில் இருந்து குண்டுகளும் பறந்துவந்தன; இதனால் என் உயிரை
காக்க ஓடிவிட்டேன்; அதன்பின் என்ன நடந்தது என்றுதெரியாது. கூடுதல்
போலீசாரோடு வந்துபார்த்த போது இன்ஸ்பெக்டர் இறந்திருந் தார்” என்று அஸ்ரே
தெரிவித்துள்ளார்.<br />
<br />
<u><span style="color: red;"><b>சதியை உறுதிப்படுத்தும் வட்டாட்சியரின் சந்தேகங்கள்</b></span></u><br />
சுபோத்
குமார் சிங் படுகொலை, இந்துத்துவா அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டது
என்பதை, புலந்த்சாஹர் வட்டாட்சியர் ராஜ்குமார் பாஸ்கரின் சந்தேகங்களும்
வலுவாக்கியுள்ளன.<br />
“பசுக்கள் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டதுதான்
வன்முறைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பசுக்கள்
கொல்லப்பட்டு, அதன்தோல் கரும்புத் தோட்டத்தில் எல்லோருக்கும் தெரிய
வேண்டும் என்று போடப்பட்டுள் ளது.<br />
<br />
மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும்
என்றுநினைப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.எனவே, வேண்டுமென்றே
மக்களுக்கு இதுதெரிய வேண்டும் என வெளியே தொங்கவிட்டு சென்று
இருக்கிறார்கள்” என்று வட்டாட்சியர் கூறியுள்ளார்.<br />
மேலும், “இந்த விஷயம்
தெரிந்ததும் அந்த பகுதிக்கு நூற்றுக்கணக்கில் பசுப் பாதுகாவலர்கள் வந்து
உள்ளனர். ஹிந்து யுவா வாஹினி, சிவசேனா, பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த
400-க்கும் அதிகமான நபர்கள்அங்கு வந்து இருக்கிறார்கள். அவர்கள்
மாட்டிறைச்சியை வைத்து கலவரம் செய்ய தொடங்கி உள்ளனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://image.vikatan.com/news/2018/12/04/images/inspector_09324.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="484" height="320" src="https://image.vikatan.com/news/2018/12/04/images/inspector_09324.jpg" width="193" /></a></div>
<br />
<br />
அந்த பசுக்காவலர்கள்
எல்லோரும், ஏற்கெனவே டிராக்டரில்தயாராகி இருந்தது போல வந்துள்ளனர்.<br />
சரியாக
புகார் வந்த 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். அவர்கள்
தயாராகி இருந்தால் மட்டுமே இத்தனை ஆட்களை அழைத்துக் கொண்டு வர முடியும்.<br />
எனவே, இது திட்டமிடப்பட்ட கலவரமாகஇருக்குமோ? என்று சந்தேகம் வருகிறது”
என்றும் வட்டாட்சியர் குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />“மாட்டிறைச்சி
போடப்பட்ட பகுதிக்குஅருகில், இஸ்லாமியர்களின் 3 நாள் திருவிழா ஒன்று
திங்களன்று துவங்கியுள்ளது. ‘இதெமா’ என்ற பெயரிலான இந்த விழாவில், கலவரம்
உருவாக்க வேண்டும்; அது இந்து - இஸ்லாமிய பிரச்சனையாக மாற வேண்டும் என்ற
நோக்கத்திலும் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கலாம்” என்று போலீசாரும்
தங்களின் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.<br />
<br />
<u><span style="color: red;"><b>ஆதித்யநாத் அரசே காரணம்</b></span></u><br />
2015-இல்
படுகொலை செய்யப்பட்ட முகம்மது அக்லக் வழக்கை விசாரித்துவந்ததே, சுபோத்
குமார் சிங் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என்று அவரின்
சகோதரிதெரிவித்துள்ளார்.<br />
<br />
மேலும், இப்படுகொலைக்கு உத்தரப்பிரதேச ஆதித்யநாத்
அரசு மற்றும் அதன் காவல்துறையின் சதி இருப்பதாகவும் குற்றம்
சாட்டியுள்ளார்.<br />
மேலும், முதல்வர் ஆதித்யநாத், எந்நேரமும் மாடு, மாடு என்று
திரிவதாகவும் விமர்சித்துள்ளார்.<br />
<br />
<br />
இச்சம்பவம்
தொடர்பாக, பெயர் தெரிந்த 27 பேர் மீதும், அடையாளம் தெரியாத 60 பேர் மீதும்
தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.<br />
வன்முறை தொடர்பாக காவல்
துறையினர் இதுவரை 4 பேரைக் கைது செய்துள்ளனர்.<br />
அவர்கள் மீது ஐபிசி 147,148,
149 (வன்முறையில் ஈடுபடுதல்),<br />
332 (அரசு ஊழியரைப் பணிசெய்யவிடாமல்
தடுத்தல்),<br />
353 (பணியின்போது அரசு ஊழியரைத் தாக்குதல்),<br />
341 (சட்டவிரோத
கூடுதல்),<br />
302 (கொலை),<br />
307 (கொலை முயற்சி),<br />
436 (தீ வைத்தல்) ஆகிய9
பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://image.vikatan.com/news/2018/12/04/images/inspector_5_09248.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="439" data-original-width="600" height="234" src="https://image.vikatan.com/news/2018/12/04/images/inspector_5_09248.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
படுகொலை
செய்யப்பட்ட சுபோத் குமார்சிங்கின் குடும்பத்திற்கு ஆதித்யநாத் அரசு ரூ.
40 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.<br />
<br />
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.<br />
<br />
மேலும் இந்த வன்முறையின்போது,<br />
நண்பரை
ஊருக்கு அனுப்புவதற்காக அந்த பகுதிக்கு வந்து -<br />
<br />
வன்முறையாளர்களால் சுட்டுக்
கொல்லப்பட்ட சுமித் என்ற 19 வயது இளைஞரின் குடும்பத்திற்கும் ரூ. 10
லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" data-original-height="342" data-original-width="600" height="364" src="https://image.vikatan.com/news/2018/12/04/images/inspector_4_09466.jpg" width="640" /></div>
</div>
Unknownnoreply@blogger.com0